Header Ads



சஜித் தரப்புக்கு UNP பச்சைக் கொடி

Wednesday, April 27, 2022
பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவை வழங்க ஐக்கிய தேசிய ...Read More

இறுதி ஆசை நிறைவேற்றப்பட்ட பின், சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாகேந்திரன்

Wednesday, April 27, 2022
சிங்கப்பூரில் இன்று  நாகேந்திரனிற்கு காலை மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் மலேசியாவின் நாகேந்திரன் தர்மலிங்கத்தின் கடைசி ஆசை நிறைவேற்றப்...Read More

றம்புக்கணை துப்பாக்கிச் சூடு - பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு நீதிபதி உத்தரவு

Wednesday, April 27, 2022
றம்புக்கணை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கட்டளையிட்ட மற்றும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்...Read More

ஜனாதிபதி என்னை பதவி விலகுமாறு கூறவில்லை, கூறவும் மாட்டார் என நம்புகிறேன் - பிரதமர் மஹிந்த

Wednesday, April 27, 2022
ஜனாதிபதி ஒருபோதும் தன்னை பதவி விலகுமாறு கூறவில்லை. கூறவும் மாட்டார் என தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பிரதேச சபை தவ...Read More

யாழ்ப்பாண பிரதேச செயகத்தின் எற்பாட்டில் முதற்தடவையாக இப்தார் நிகழ்வு

Wednesday, April 27, 2022
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முதற்தடவையாக மாபெரும் இப்தார் நிகழ்வு ஒன்று நேற்று (2022.04.26) யாழ் பிரதேச செயலர் சாம்பசிவம் சுத...Read More

சாரா ஜெஸ்மினைத் தேடி தோண்டப்பட்ட புதைகுழிகள் - 3 வது DNA சோதனை (வீடியோ)

Wednesday, April 27, 2022
(பாறுக் ஷிஹான்) ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை தொடர்ந்து அம்பாறை சாய்ந்தமருது பகுதியில்  இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல...Read More

ஜனாதிபதி பதவியில் கோட்டாபய நீடிக்கும் வரை இடைக்கால அரசில் இணையத் தயாரில்லை என்ற சஜித்தின் மனதை மாற்ற தேரர்கள் களமிறக்கம்

Wednesday, April 27, 2022
சர்வகட்சி இடைக்கால அரசு அமைப்பதற்கு வெளியில் இருந்தாவது ஒத்துழைப்பு வழங்குமாறு முக்கியமான தேரர்கள் சிலர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமத...Read More

பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியபின் இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கத் தயார் - கடிதம் அனுப்பினார் ஜனாதிபதி

Wednesday, April 27, 2022
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் பங்கேற்புடனும், இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ த...Read More

அமெரிக்க டொலர் ஒன்று 355 ரூபாவுக்கு விற்பனை

Wednesday, April 27, 2022
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.   இதன்படி,  அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில்  இன்றைய தி...Read More

படிப்பறிவில்லாத அமைச்சர்கள் எமது நாட்டை இந்த நிலைக்கு தள்ளியுள்ளனர்

Wednesday, April 27, 2022
குற்றச்சாட்டு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு வருடம்தோறும் செலுத்தவேண்டிய அங்கத்துவ கட்டணத்தையும் செலுத்த தவறியுள்ளதாக ஐக்கிய மக...Read More

மண்ணெண்ணெய் பெற பல மணி நேரம் காத்திருந்த, எனது கணவர் உயிரிழந்து விட்டார் - மனைவி வாக்குமூலம்

Wednesday, April 27, 2022
- ரஞ்சித் ராஜபக்ஸ - வீட்டுக்கு தேவையான மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த ஹட்டன் நகர வர்த்தகர் ஒருவர், இன...Read More

சர்வகட்சி மாநாட்டையும், ஆளும்கட்சி மாநாட்டையும் கூட்டுகிறார் ஜனாதிபதி

Wednesday, April 27, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சர்வ கட்சி மாநாட்டை  இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் வெள்...Read More

தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து விலைகள் அதிகரிக்கும் நிலை

Wednesday, April 27, 2022
  சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமையால், தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்...Read More

ஜனாதிபதி வீட்டிற்கு செல்லும் வரை மக்கள் போராட வேண்டும், தேர்தலுக்கு செல்வதே ஒரே வழி

Wednesday, April 27, 2022
இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்திற்குள் நடப்பு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என்று ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவி;த்துள்...Read More

தீவிர பாதுகாப்பில் அலரி மாளிகை

Wednesday, April 27, 2022
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையின் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்ப...Read More

"பதவி விலகமாட்டேன் என அடம்பிடிக்காமல், பிரதமர் மகிந்த கௌரவமாக வெளியேற வேண்டும்"

Wednesday, April 27, 2022
"பதவி விலகமாட்டேன் என அடம்பிடிக்காமல், பிரதமர் மகிந்த ராஜபக்ச கௌரவமாக வெளியேற வேண்டும்" என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தே...Read More

நிதி அமைச்சு விசேட சுற்றறிக்கை வெளியீடு, அரச செலவினங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

Wednesday, April 27, 2022
அரச செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை நேற்று நிதியமைச்சு வெளியிட்டுள்ளதுடன் ...Read More

பிச்சைக்காரனால் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் படுகொலை

Wednesday, April 27, 2022
பத்தரமுல்லையில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு அருகில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (26) இரவு பல்பொருள் அங்காடிக்க...Read More

இடைக்கால நிர்வாகம் தொடர்பில் காலிமுகத் திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்த சோபித்த தேரர் பிரதமருடன் பேசியது என்ன..?

Wednesday, April 27, 2022
நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச்செல்வதற்கு ஒருபோதும் இடமளியோம் எனவும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு மேற்கொள்ளும் தீர்மானங்களுடன் இ...Read More

"இஸ்லாமிய கலாச்சார உடை" - பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் முடிவுகளில், பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது

Tuesday, April 26, 2022
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவல் மக்ரோன் அதிகவாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் ‘...Read More

காலிமுகத் திடல் போராட்டம் உற்சாகத்துடன் வீரியம் பெறுகிறது - செவ்வாய்கிழமை இரவு நடந்தது என்ன.._? (வீடியோ)

Tuesday, April 26, 2022
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டுமெனவும், அரசாங்கம் பதவி விலக கூறியும் கொழும்பு காலிமுகத் திடலுக்கு அருகில் ஜனாதிபதி செயலகம் முன் தொ...Read More

சத்தமில்லாமல் தங்கள் சேமிப்புகளை வாரி வழங்குபவர்களில் இந்த குடும்பம் தனித்த அடையாளமாக விளங்குகிறது

Tuesday, April 26, 2022
ரமலான் மாதத்தின் நன்மைகளை அள்ளி குவிப்பதற்கு சத்தமில்லாமல் தங்கள் சேமிப்புகளை வாரி வழங்குபவர்களில் இந்த குடும்பம் தனித்த அடையாளமாக விளங்குகி...Read More

ராஜபக்‌ச அரசுக்கெதிராக மாட்டு வண்டிகளிலும், துவிச்சக்கர வண்டிகளிலும் புத்தளம் நகரசபை உறுப்பினர்கள் போராட்டம்

Tuesday, April 26, 2022
ராஜபக்‌ச அரசுக்கெதிராகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் இன்று(26) புத்தளம் கொழும்பு முகத்திடலில் அமைந்துள்ள ...Read More

3 மாதங்களுக்கு அனைத்து நிர்மாணப் பணிகளையும் இடைநிறுத்துமாறு கோரிக்கை

Tuesday, April 26, 2022
 நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அனைத்து நிர்மாணப் பணிகளையும் இடைநிறுத்துமாறு இலங்கை தேசிய கட்டுமான சங...Read More
Powered by Blogger.