ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரும், பொதுச்செயலாளரும் பதவி விலகினால் கட்சியைக் கட்டியெழுப்ப தயாரென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ...Read More
நாடாளுமன்றை கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தினால் சுமார் ஆயிரம் கோடி ரூபா செலவாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்...Read More
ஜனநாயகத்தின் உலக சக்தியை இங்கு காணலாம். இவ்வாறான காட்சிகள் இலங்கையில் எமது வாழ்வில் காணுவோம் என நம்பியிருக்கவே மாட்டோம். இறைவன் பெரியவன். க...Read More
இலங்கையில் அடுத்த புதிய பிரதமரை நியமிப்பதற்கும் அனைத்து அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிப்பதற்கா...Read More
காலி முகத் திடலுக்கு அருகாமையில் தொடர்ந்து நடைபெறும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் இன்றைய (25) இரவு நேர காட்சிகளே இவை. ஜனாதிபதி செயலக...Read More
ஆப்கான் இளைஞர்களை வழிதவறச் செய்வதாகக் கூறி வீடியோ பகிர்வு செயலியான டிக்டொக் மற்றும் பப்ஜி வீடியோ விளையாட்டை தலிபான்கள் தடை செய்துள்ளனர். ஒழு...Read More
துருக்கி அதிபர் ரஜப் தையூப் எர்தூகான் அரசின் பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் இஃப்தார் விருந்தில் ஆற்றிய உரை அடுத்த தலைமுறையை குறித்த அவரது த...Read More
இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் விலை இன்று (ஏப்ரல் 25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் மூடை ஒன்றின் விலை 500 ரூபாவினா...Read More
அட்டைகள் எவ்வாறு மனிதனிலிருந்து இரத்தத்தினை உறுஞ்சுமோ அதுபோன்று நாட்டு மக்களின் இரத்தத்தினை அரசாங்கம் உறிஞ்சுகின்றது. மட்டக்களப்பு பாலமீன்ம...Read More
இலங்கையைச் சேர்ந்த அப்துல்லாஹ் பாயிஸ் (ரசாத்தி) மௌலவியின், ரமழான் மாத சிறப்பு பயான் நிகழ்ச்சி பிரான்ஸில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் புதன்கிழம...Read More
காலி முகத்திடல் மாத்திமின்றி நாட்டின் எந்த இடத்திலும் இந்த அடாவடித்தனமான அரசாங்கத்தை முதலில் வீட்டுக்கு அனுப்புமாறே மக்கள் கோருகின்றனர். அத...Read More
அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதைய நெருக்கடிக்கு மூன்று நாட்களுக்குள் தீர்வு காண முடியும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். இன்று நாடு...Read More
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளதுடன், இதற்காக ஒரு உப குழுவையும் ...Read More
அலரி மாளிகைக்கு முன்னாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் குழுவினரை அப்புறப்படுத்தல் தொடர்பாக பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நீதிமன்றினால் நி...Read More
2020 ஆகஸ்ட் 05 ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்று இரண்டு மாதங்களுக்கு பின் 2020 ஒக்டோபர் மாதமளவில்ஸ்ரீலங்கா முஸ...Read More
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்னும் பெரும்பான்மையான பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருப்பதால், பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக எந்தவொரு குழுவு...Read More
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தேசிய ம...Read More
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (25) 342.40 ரூபாவாக பதிவாகியு...Read More
தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்வதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில்...Read More
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய...Read More
தனக்கு ஆதரவான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காவிட்டால் இன்று பதவி விலகுவேன் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக அரச உள்ள...Read More