Header Ads



ஜனாதிபதி செயலகம் முன் இரவு நேரத்தில் சில காட்சிகள்

Monday, April 25, 2022
காலி முகத் திடலுக்கு அருகாமையில் தொடர்ந்து நடைபெறும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் இன்றைய (25) இரவு நேர காட்சிகளே இவை. ஜனாதிபதி செயலக...Read More

இளைஞர்களை வழிதவறச் செய்வதாகக் கூறி டிக்டொக் மற்றும் பப்ஜிக்கு தலிபான்கள் தடை

Monday, April 25, 2022
ஆப்கான் இளைஞர்களை வழிதவறச் செய்வதாகக் கூறி வீடியோ பகிர்வு செயலியான டிக்டொக் மற்றும் பப்ஜி வீடியோ விளையாட்டை தலிபான்கள் தடை செய்துள்ளனர். ஒழு...Read More

இப்தார் உரையை முடிக்கும் போது கண்கலங்கிய எர்தூகான்

Monday, April 25, 2022
துருக்கி அதிபர் ரஜப் தையூப் எர்தூகான் அரசின் பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் இஃப்தார் விருந்தில் ஆற்றிய உரை அடுத்த தலைமுறையை குறித்த அவரது த...Read More

நீர்கொழும்பு ஆவே மரியா கல்லூரி ஆசிரியர்கள், அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி

Monday, April 25, 2022
- Ismathul Rahuman - நீர்கொழும்பு ஆவே மரியா கல்லூரி ஆசிரியர்கள் நேற்று 25ம்திகதி அரசாங்கத்துக்கு எதிராக    ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை  நடத்தின...Read More

இவ்வருடத்தில் 4 ஆவது முறையாக சீமெந்தின் விலை அதிகரிப்பு

Monday, April 25, 2022
இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் விலை இன்று (ஏப்ரல் 25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் மூடை ஒன்றின் விலை 500 ரூபாவினா...Read More

சிங்கள அமைச்சர்களே அமைச்சு வேண்டாம் என்று கூறுமளவிற்கு அரசிடம் நிதியில்லை (வீடியோ)

Monday, April 25, 2022
 அட்டைகள் எவ்வாறு மனிதனிலிருந்து இரத்தத்தினை உறுஞ்சுமோ அதுபோன்று நாட்டு மக்களின் இரத்தத்தினை அரசாங்கம் உறிஞ்சுகின்றது. மட்டக்களப்பு பாலமீன்ம...Read More

பிரான்ஸில் அப்துல்லாஹ் பாயிஸ் மௌலவியின் ரமழான் சிறப்பு பயான் நிகழ்ச்சியும், பெருநாள் தொழுகையும்

Monday, April 25, 2022
இலங்கையைச் சேர்ந்த அப்துல்லாஹ் பாயிஸ் (ரசாத்தி) மௌலவியின், ரமழான் மாத சிறப்பு பயான் நிகழ்ச்சி பிரான்ஸில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் புதன்கிழம...Read More

முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து விசேட அதிரடிப்படையினர் வீதி ரோந்து நடவடிக்கை

Monday, April 25, 2022
 - பாறுக் ஷிஹான் - முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து விசேட அதிரடிப்படையினர் வீதி   ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையு...Read More

அரசாங்கத்தை முதலில் வீட்டுக்கு அனுப்புமாறே மக்கள் கோருகின்றனர், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்

Monday, April 25, 2022
 காலி முகத்திடல் மாத்திமின்றி நாட்டின் எந்த இடத்திலும் இந்த அடாவடித்தனமான அரசாங்கத்தை முதலில் வீட்டுக்கு அனுப்புமாறே மக்கள் கோருகின்றனர். அத...Read More

தற்போதைய நெருக்கடிக்கு 3 நாட்களுக்குள் தீர்வு காண முடியும்

Monday, April 25, 2022
அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதைய நெருக்கடிக்கு மூன்று நாட்களுக்குள் தீர்வு காண முடியும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.  இன்று நாடு...Read More

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்

Monday, April 25, 2022
 அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளதுடன், இதற்காக ஒரு உப குழுவையும் ...Read More

அலரி மாளிகை முன் போராட்டம் தொடருகிறது - நிறுத்தக் கோரும் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

Monday, April 25, 2022
அலரி மாளிகைக்கு முன்னாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் குழுவினரை அப்புறப்படுத்தல் தொடர்பாக பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நீதிமன்றினால் நி...Read More

தேசிய நலன் கருதியே அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டேன் - மு.கா. விலிருந்து நீக்கிய எந்தத் தகவலும் இதுவரை எனக்கு வரவில்லை

Monday, April 25, 2022
2020 ஆகஸ்ட் 05 ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்று இரண்டு மாதங்களுக்கு பின் 2020  ஒக்டோபர் மாதமளவில்ஸ்ரீலங்கா முஸ...Read More

கம்மன்பில பொய் கூறுகிறார் - பிரதமர் அலுவலகம்

Monday, April 25, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்னும் பெரும்பான்மையான பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருப்பதால், பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக எந்தவொரு குழுவு...Read More

JVP யிடம் இருந்து பச்சைக் கொடி

Monday, April 25, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தேசிய ம...Read More

குவைட் தினார் 1095, ஸ்ரேலிங் பவுண் 440, அமெரிக்க டொலர் 342.40 ரூபா

Monday, April 25, 2022
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (25) 342.40 ரூபாவாக பதிவாகியு...Read More

அரசாங்கம் ராஜினாமா செய்வதற்கு ஒரு வார கால அவகாசம் - தம்மிடம் 120 Mp க்களின் ஆசனம் இருப்பதாகவும் கம்மன்பில அறிவிப்பு

Monday, April 25, 2022
தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்வதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில்...Read More

பௌத்த பீடங்களின் மகாநாயகர்களுக்கு பதில் அனுப்பினார் ஜனாதிபதி

Monday, April 25, 2022
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய...Read More

எனக்கு ஆதரவாக 113 க்களின் ஆதரவு கிடைக்காவிட்டால் பதவி விலகுவேன்

Monday, April 25, 2022
தனக்கு ஆதரவான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காவிட்டால் இன்று பதவி விலகுவேன் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக அரச உள்ள...Read More

மருந்துளின் விலைகள் பன்மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிப்பு - கையிருப்பில் உள்ளது நிறைவடைந்தால் பாரிய பாதிப்பு

Monday, April 25, 2022
மருந்துப் பொருட்களின் விலை தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கம் தெரிவித...Read More

21ஆவது திருத்தம் பிரதமரினால், இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

Monday, April 25, 2022
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இன்றைய தினம் -25- பிற்பகல் ஜனாதி...Read More

இன்று காலி முகத்திடலுக்கு செல்லவுள்ள அதிபர்களும் ஆசிரியர்களும்..!!

Monday, April 25, 2022
அரசாங்கத்திற்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இன்று (25) சுகவீன விடுமுறைக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஒன்றிணைந்...Read More

பிரதமருக்கு ஆதரவான Mp க்களின் எண்ணிக்கை 88 ஆக குறைந்து விட்டது

Monday, April 25, 2022
பிரதமருக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்று 88 ஆக குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந...Read More

இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான அமைதியான போராட்டங்களினால் ஈர்க்கப்படுவதாக ஜேர்மன் தூதுவர் தெரிவிப்பு

Monday, April 25, 2022
இலங்கையில் முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் அமைதியான தன்மையில் தாம் ஈர்க்கப்படுவதாக இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்...Read More
Powered by Blogger.