Header Ads



அரசே வீட்ட போ, கோத்தாவே வெளியேறு - கல்முனை மாநகர முன்றலில் போராட்டம் (வீடியோ)

Monday, April 25, 2022
 - பாறுக் ஷிஹான் -  மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட  நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில்  அரசாங்கம்  ஜனாதிபதிக்கு எதிராக   தேசிய மக்கள் சக்தி ...Read More

இன்றுமுதல் 3 நாட்களுக்கு, நாளாந்தம் 4 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு

Monday, April 25, 2022
இன்று முதல் -25- மூன்று நாட்களுக்கு நாளாந்தம் 4 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்த திட்டமிடப்பட்டது. எவ்வாறாயினும், களனிதிஸ்ஸ அனல்மின்...Read More

திருடர்கள் எல்லாம் போன பிறகு, நாங்கள் அழகான ஆட்சியை அமைப்போம் - சந்திரிக்கா

Sunday, April 24, 2022
ராஜபக்சர்கள் செய்த ஊழல்கள் காரணமாக சிறைக்கு சென்றுவிடுவோம் என்ற பயத்தின் காரணமாகவே அரசாங்கத்திலிருந்து விலகி வெளியில் செல்லாமல் இருக்கின்றார...Read More

மகிந்தவை பிரதமர் பதவியில் நீடிக்கச்செய்ய இறுதிகட்ட முயற்சியில் பசில் - 50 கையொப்பங்களே சேர்ந்தன

Sunday, April 24, 2022
பிரதமராக மகிந்த ராஜபக்சவை தொடர்ந்தும் நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் இன்று (24) முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து நடவடிக்...Read More

அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக 10 மில்லியன் டொலர்ககளை வழங்குகிறது உலக வங்கி

Sunday, April 24, 2022
இலங்கைக்கு அவசர நிவாரண உதவியை வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இதன் கீழ் முதலாவதாக அத்தியாவசிய மருந்து...Read More

அதிருகிறது காலிமுகத் திடல் (வீடியோ)

Sunday, April 24, 2022
கொழும்பு காலிமுகத் திடல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கூடியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அரசாங்கமும், ஜ...Read More

இலங்கைக்காக பதக்கங்களை குவித்த, பெண் வீராங்கனை தற்கொலை

Sunday, April 24, 2022
பெண்களுக்கான 400 மீற்றர் தடை ஓட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பல பதக்கங்களை வென்ற கௌசல்யா மதுஷானி தற்கொலை செய்துகொண்டுள்ளார். குள...Read More

மஹிந்தவைப் பதவி விலகக்கோர எவருக்கும் அருகதையில்லை, அனைவரினதும் ஒத்துழைப்புத்தான் மிகவும் அவசியம் - நாமல்

Sunday, April 24, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோருவதற்கு எவருக்கும் அருகதை இல்லை என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமர்...Read More

அடுத்த 48 மணிநேரத்துக்குள் அரசியலில் திடீர் திருப்பம் ஏற்படலாம், எதிரணியை வளைத்துபோடும் அரசின் முயற்சியும் தோல்வி

Sunday, April 24, 2022
அடுத்த 48 மணிநேரத்துக்குள் தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் ஏற்படக்கூடும் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் வட்டாரங்களை மேற...Read More

சுயாதீனமாக உள்ள Mp க்களின் ஆதரவை பெற பேச்சு - SJB அறிவிப்பு

Sunday, April 24, 2022
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணைக்கு சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ப...Read More

இலங்கைக்கான கடனை இறுக்கமாக்கிய UAE - சவுதி, குவைட், ஒமான், கொடுப்பனவுகளை பிற்போட்டது அரசாங்கம்

Sunday, April 24, 2022
ஐக்கிய அரபு இராட்சியத்தை சேர்ந்த பிரதான எண்ணெய் விநியோக நிறுவனம் இலங்கைக்கு பாரிய கடன் அழுத்தத்தை பிரயோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கி...Read More

பிரதமரின் வீட்டுச் சுவரில் ஆர்ப்பாட்டக்காரர்களினால் எழுதப்பட்டுள்ள வாக்கியங்கள்

Sunday, April 24, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான விஜேராம இல்லத்தின் சுவரில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எ...Read More

நாளை முக்கிய அமைச்சரவை கூட்டம், நிறைவேற்றதிகாரத்தை ஒழிக்க பிரதமர் திட்டம், பிரதமரை விலக்க உறுப்பினர்கள் திட்டம்

Sunday, April 24, 2022
நாளைய தினம் (25) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டம் மிகவும் முக்கியமானது என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச...Read More

ஆட்சியாளர்கள் பதுங்குக் குழிகளில் ஒளிவு - வீதிகளை மறித்து வைத்துள்ளது ஏன்..?

Sunday, April 24, 2022
அரசாங்கத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், கொழும்பில் உள்ள வீதிகளை மறித்து வைத்துள்ளது ஏன்? என எதிர்க...Read More

அரசுக்கு எதிரான தற்போதைய போராட்டம், எதிர் தரப்பினரால் அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுப்பு

Sunday, April 24, 2022
 எங்களை விசாரிப்பதற்கு முன்னர், எமது கட்சியின் தலைவரை விசாரணை செய்ய வேண்டும் என உயர்பீடத்தினரிடம் கோரிக்கை விடுப்பதாக புத்தளம் மாவட்ட பாராளு...Read More

இலங்கை அமைச்சரை வெறுங்கையுடன் விடமாட்டேன் என்ற கடாபி, சவுதியும் உதவியது - அரபு உதவிக்காக களமிறக்கப்பட உள்ள அலி சப்ரி

Sunday, April 24, 2022
இலங்கை நாட்டின் தற்போதைய நெருக்குவார நிலை இரண்டு வருடங்களாவது தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சர் அலி சப்ரியின் இந்த கருத்தை...Read More

மஹிந்தவின் வீடு முற்றுகை - பதற்றமான சூழல் நிலவுகிறது

Sunday, April 24, 2022
விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்தவின் இல்லத்திற்கு அருகில் போராட்டக்காரர்கள் தற்போது ஞாயிற்றுக்கிழமை (24) ஆம் திகதி வீட்டை சுற்றி வளைத...Read More

நம்பிக்கையை இழந்தார் மஹிந்த - சத்தியக்கடதாசியில் 115 ​பேர் கைச்சாத்திட இணக்கம்

Sunday, April 24, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையெனவும், சிறுபான்மை ஆதரவைக் கொண்ட பிரதமர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ...Read More

சுற்றி வளைக்கப்பட்ட அமைச்சர் பிரசன்னவின் வீடு

Sunday, April 24, 2022
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரியும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவும் மினுவாங்கொடை உடுகம்பொல புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் இருந்து இன்று (2...Read More

பிரதமர் மகிந்த அடுத்த சில தினங்களுக்குள், பதவி விலகுவாரென எனக்கு தகவல் கிடைத்துள்ளது

Sunday, April 24, 2022
பிரதமர் மகிந்த ராஜபக்ச அடுத்த சில தினங்களுக்குள் பதவி விலகுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...Read More

தனது கழுத்தில் பதாகையை தொங்கவிட்டபடி, தனி மனித போராட்டத்தில மஹிந்த தேசப்பிரிய

Sunday, April 24, 2022
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய, தனது கழுத்தில் பதாகையொன்றை கொளுவிக்கொண்...Read More

சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை இப்போதுதான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது

Sunday, April 24, 2022
- எம். மணிகண்டன் - பொருளாதார நெருக்கடியின்போது, வேறுபாடுகளைக் கடந்து நடக்கும் போராட்டங்களின்போதுதான் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை முழுமையா...Read More

சதொச ஊடாக 145 ரூபாவுக்கு அரிசி, ஒருவர் அதிகபட்சம் 5 கிலோ மாத்திரமே கொள்வனவு செய்யமுடியும்

Sunday, April 24, 2022
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படுவதாக வர்ததக அமை...Read More
Powered by Blogger.