Header Ads



பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு அஞ்சி, இரும்பு வேலிகள் அமைப்பு

Sunday, April 24, 2022
கொழும்பில், அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இந்நிலையில், கொழும்பின் பிரதான இ...Read More

அடுத்தமாதம் இலங்கைக்கு பாரிய பிரச்சினை, கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் - புரட்சிகர மாற்றத்திற்கு செவிசாயுங்கள்

Sunday, April 24, 2022
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் வ...Read More

இலங்கை வந்த இஸ்ரேலியரின் அதிரடிச் செயற்பாடு

Sunday, April 24, 2022
அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கான நீண்ட வரிசையில் நின்ற மக்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உதவி செய்துள்ளார். வெலிகம பிரதேசத்தில் வெ...Read More

எரிவாயு கொள்வனவில் பாரிய மோசடி - 10 பேருக்கு தரகுப் பணம், நாளாந்தம் 250 மில்லியன் ரூபா வருமான இழப்பு என்கிறது லிட்ரோ

Sunday, April 24, 2022
எரிவாயு கொள்வனவின் போது பாரியளவில் மோசடிகள் இடம்பெற்று வருவதாக தெற்கு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கைக்கு எரிவாயு இறக்குமதி செய்யப்...Read More

ஜனாதிபதிக்காக எந்தளவு தகாத வார்த்தைகளால், மக்களிடம் திட்டு வாங்கினேன் தெரியுமா..?

Sunday, April 24, 2022
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தற்போது பெரும் மன வேதனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கு இம்முறை அமைச்சரவை அமைச்...Read More

3 Mp க்களுக்கும் அவகாசம், வழங்கிய மக்கள் காங்கிரஸ் (வீடியோ)

Sunday, April 24, 2022
  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடம் 23.04.2022 கூடியது. அதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உ...Read More

ரணிலை பிரதமராக்க பொதுஜன பெரமுன Mp க்கள் திட்டம் - சுமந்திரன்

Saturday, April 23, 2022
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான முயற்சி ஒன்று ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தே...Read More

காலி முகத்திடல் போராட்டத்தின் இன்றைய சிறப்பு அம்சங்கள்

Saturday, April 23, 2022
அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம், பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமின்மை உள்ளிட்ட காரணங்களால் நாடு பாரியளவில் பாதிக்கப்பட்...Read More

18 மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கம் , 6 மாதங்களுக்குள் தேர்தல், 13 யோசனைகளை முன்வைத்த சட்டத்தரணிகள் சங்கம்

Saturday, April 23, 2022
நிலவும் நெருக்கடியை முடிவிற்கு கொண்டு வருவதற்கு 18 மாதங்களுக்கு இடைக்கால தேசிய ஐக்கிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிக...Read More

அலரி மாளிகைக்கு முன் வெள்ளைக் கொடிகள் - மக்களின் முற்றுகைப் போராட்டமும் தொடருகிறது

Saturday, April 23, 2022
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கோரி நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ...Read More

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு - பொலிஸார் மூக்குடைபட்டனர்

Saturday, April 23, 2022
காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்காக  உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்ற பொலிஸாரின் மனுவை க...Read More

உடற்பயிற்சியில் ஈடுபட்டு நலமாக உள்ளேன் - நோயாளியை பார்ப்பதற்கேனும் இத்தினங்களில் வைத்தியசாலை செல்லவில்லை - பிரதமர்

Saturday, April 23, 2022
தான் வழமை போன்றே நலத்துடன் காணப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பிரதமர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதா...Read More

ஜனாதிபதி ஏன் இன்னும் பதவி விலகாது இருக்கின்றார், என்பது பிரச்சினையாக உள்ளது - Dr சுதர்ஷனி

Saturday, April 23, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறான முடிவுகள் காரணமாகவே 22 மில்லியன் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருவதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி...Read More

இந்த அரசாங்கம் சீர்குலைந்து கிடக்கிறது

Saturday, April 23, 2022
 நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவ...Read More

மரணப் படுக்கையில் அரசாங்கம், எனக்கு பிரதமர் பதவியை தர அழைப்பு - இடைக்கால அரசாங்கத்தை நிறுவ மாட்டேன் - சஜித்

Saturday, April 23, 2022
நாடு வீழ்ந்துள்ள நிலையிலிருந்து நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாகவும், நாட்டில் மேலேலுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு ...Read More

ஜனாதிபதியுடன் கோபம் இருக்கலாம். பழிவாங்கும் நேரம் இதுவல்ல - கப்பல் கதையை கூறும் அலி சப்ரி

Saturday, April 23, 2022
 கோட்டாபய ராஜபக்சவுடன் பிரச்சினைகள் இருக்கலாம், கோபங்கள் இருக்கலாம். அதற்காக அவர் தலைமையிலான அரசைக் கூண்டோடு கவிழ்க்க முயற்சிக்க வேண்டாம் என...Read More

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி சிலுவை சுமந்த போராட்டம் - பாதையில் தண்ணீர் ஊற்றி இலகுவாக்கிய பெண் (வைராகும் படம்)

Saturday, April 23, 2022
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி, சிங்களத் திரைப்பட நடிகர் நீர்கொழும்பிலிருந்து பாத யாத்திரையை ஆரம்பித்து காலிமுகத் திடலை வந்தடைந்தார். இவர் க...Read More

கண்களை விற்று, சித்திரம் வாங்க நாம் தயார் இல்லை - மனோ

Saturday, April 23, 2022
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும், அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்&quo...Read More

இந்த மாற்றம், நாடு பூராகவும் ஏற்படுமா..?

Saturday, April 23, 2022
மத்துகம நகரில் நிர்மாணிக்கப்பட்ட பாதசாரி சுரங்கப்பாதை நகர வர்த்தக சமூகம் மற்றும் இளைஞர்கள் இணைந்து பொதுமக்களின் பாவனைக்காக அண்மையில் திறந்து...Read More

மகிந்த விலகாவிட்டால் எதிர்க்கட்சிக்கு ஆதரவு - பல சுற்றுப் பேச்சு

Saturday, April 23, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிவிலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரண...Read More

நானே பிரதமர், இல்லாவிட்டால் இடைக்கால அரசாங்கத்தையும் அமைக்க முடியாது - ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து போராடலாம்

Saturday, April 23, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், “நானே பிரதமர்“ என மீண்டும் அழுத்தமாக தெரிவித்துள்ளார். “தான் பிரதமர் இல்லா...Read More

மோதலற்ற போராட்டம் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளமையை நான் விரும்புகிறேன் - 1953 ஆம் ஆண்டு ஹர்த்தால் ஞாபகம் வருகிறது

Saturday, April 23, 2022
நாடு முழுவதும் தற்போது நடந்து வரும் மக்களின் எதிர்ப்பு போராட்டங்களானது, 1953 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹர்த்தாலுக்கும் அப்பால் சென்ற போராட்டமாக மாற...Read More

பொலிஸ் நிலையத்தில் காவலில் இருந்த இளைஞன் - பிளேட்டினை எடுத்து தனது கழுத்தை அறுத்த சம்பவம்

Saturday, April 23, 2022
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் யாழ். போதனா வைத்தியசாலைய...Read More

இடைநடுவில் நின்ற புகையிரதம் - பிக்குகள் உள்ளிட்ட மக்களுக்கு, சாப்பாடு தயாரித்து வழங்கிய முஸ்லிம்கள் - கடுகன்னாவயில் நெகிழ்ச்சி (வீடியோ)

Saturday, April 23, 2022
பதுளையிலிருந்து புறப்பட்ட புகையிரதம் ஆர்ப்பாட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டது. கடுகன்னாவையை சேர்ந்த உள்ளுர் முஸ்லீம் மக்கள் பயணிகளிற்கு உணவு ...Read More

35 வருடங்களாக பாங்கொலி கேட்டு வளர்ந்த தீபு பிரசாத், குடும்பத்துடன் நோன்பு பிடிக்கிறார்

Saturday, April 23, 2022
  ரமலான் மாதம் நோன்பிருப்பது அதிகாலை முதல் சூரிய அஸ்தமனம் வரை வெறுமனே பசித்திருப்பது மட்டுமல்ல கெட்ட எண்ணங்கள் மோசமான செயல்பாடுகளிலிருந்து உ...Read More
Powered by Blogger.