Header Ads



பொலிஸார் பயன்படுத்தியதாகக் கூறும் ஆகக்குறைந்த அதிகாரத்தினால் 2 பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக இருந்த ஒரு தந்தை இன்று உயிருடன் இல்லை

Saturday, April 23, 2022
ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சாமிந்த லக்ஷானின் பூதவுடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. நியாயமான விலையில் எரிபொருளை வழங்...Read More

இந்தோனேசியாவின் மனிதாபிமானம் - 340 மில்லியன் பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு நன்கொடை வழங்குகிறது

Saturday, April 23, 2022
இந்தோனேசிய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் 340 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு கிடைக்க ...Read More

அலி சப்ரிக்காக காத்திருக்கும் பாராளுமன்றம்

Saturday, April 23, 2022
பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வகையிலான அரசாங்கத்தின் பொருளாதார பயணப் பாதை வேலைத்திட்டம் நிதி அமைச்சர் நாடு...Read More

அழுத்தமும், உள்ளக கிளர்ச்சியும் அதிகரிப்பு - பிரதமர் எந்நேரத்திலும் பதவி விலகலாம்

Saturday, April 23, 2022
அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச எந்த நேரத்திலும் பதவி விலகலாம் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. நா...Read More

எந்த போராட்டத்திலும் துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்

Saturday, April 23, 2022
 நாடளாவிய ரீதியில் நடைபெறும் எந்தவொரு போராட்டத்திலும் துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை மன...Read More

ஆர்ப்பாட்டக்காரர்களுடன், இணைந்த மஹிந்த தேசப்பிரிய

Saturday, April 23, 2022
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கோரி நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகைத்தரும் மக்கள் காலி முகத்திடலில...Read More

மேலும் 20 Mp க்கள் சுயாதீனமாக செயற்படத் தயார் - அதிகாரத்தை இழக்கப் போகிறதா அரசாங்கம்

Saturday, April 23, 2022
ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேட்சையாக இயங்கத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அரச தலைவருக்கு ச...Read More

3,000 கோடி கட​னை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு அவகாசம் வழங்கியது இந்தியா

Saturday, April 23, 2022
(தினமணி) பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு உதவும் வகையில், அந்த நாடு கடனாகப் பெற்ற 40 கோடி டொலா் (ரூ.3,000 கோடி) தொகையை திருப்பிச...Read More

வஷிங்டனில் உள்ள IMF தலைமையகம் முன், இலங்கை ஜனாதிபதி பதவிவிலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Friday, April 22, 2022
வாஷிங்டன் D.C-இல் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்திற்கு முன்பாக இலங்கையர்கள் சிலர் எதிர்ப்பில் ஈடுப்பட்டனர். அவர்கள் ஜனாதிபதி உடனடிய...Read More

கொழும்பில் உள்ள அமெரிக்க, தூதுவரின் இப்தார் நிகழ்வு (படங்கள்)

Friday, April 22, 2022
கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் தி வின்செஸ்டர் கிங்ஸ்பரி ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை 22 ஆம் திகதி இப்தார் விருந்து அள...Read More

சமிந்தவின் கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் - மனைவியுடன் அஞ்சலி செலுத்திய பிறகு சஜித் தெரிவிப்பு

Friday, April 22, 2022
சமிந்த லக்ஷானின் மரணம் ஒரு கொலை எனவும்,மேலும் அது ஒரு குற்றவியல் சார்ந்த குற்றம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். த...Read More

நாங்கள் சொன்னதை எல்லாம் அரசாங்கம் கணக்கில் எடுக்கவில்லை - ரிஷாட்

Friday, April 22, 2022
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பு திருத்த பிரேரணைக்கு பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் ...Read More

SLMC லிருந்து நஸீர் விரட்டப்பட்டார், ஹரீஸ், பைஸால், தௌபீக் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக நீக்கம்

Friday, April 22, 2022
- நூருல் ஹுதா உமர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்  நீக்கப்பட்டுள்ளதா...Read More

காலிமுக திடலுக்கு சென்ற சோபித்த தேரரும், மனோ கனேசனுடைய விமர்சனமும்..!!

Friday, April 22, 2022
- Mano Ganesan Mp - சிங்கள பெளத்தர்  அல்லாத தமிழ், முஸ்லிம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்க இலங்கையருக்கு எதிராக கடும் கருத்துகளை பேசி, கோதாபயவை...Read More

ஹக்கீம், றிசாத்திற்கு இம்ரான் Mp சவால் - தலைமைகளை நம்பி சமூகம் ஏமாறுவதாகவும் குற்றச்சாட்டு (வீடியோ)

Friday, April 22, 2022
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை 22 ஆம் திகதி நடைபெற்ற விவாதத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஆற்றிய உரைRead More

ஈஸ்டர் தாக்குதல் - முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

Friday, April 22, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்­பாக பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு மற்றும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள...Read More

பிரதமர் பதவியை எனக்குத் தந்தால், பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டபின் மீண்டும் அந்த பதவியை திருப்பித்தரமுடியும்

Friday, April 22, 2022
பிரதமர் பதவியை தமக்கு தருமாறு ஆளும் கட்சியின் உறுப்பினர் உத்திக பிரேமரட்ன இன்று -22- நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் உர...Read More

எத்தியோப்பியா போன்ற நிலைமை, இலங்கையில் இல்லையென்பதற்காக மக்கள் நன்றி கூற வேண்டும்

Friday, April 22, 2022
எத்தியோப்பிய போன்ற நாடுகளில் வாரத்திற்கு ஒரு முறை மாத்திரமே சமையல் எரிவாயு விநியோகிக்கப்படுகிறது எனவும் இலங்கையில் அவ்வாறான நிலைமை இல்லை என்...Read More

பிரதமர் மஹிந்தவும், அமைச்சரவையும் உடனடியாக பதவி விலக வேண்டும் - ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார் டலஸ்

Friday, April 22, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சரவையும் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப...Read More

இராஜினாமா செய்த அமைச்சர், ஏற்க மறுத்த ஜனாதிபதி

Friday, April 22, 2022
சில நாட்களுக்கு முன்னர் ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்ற நாலக்க கொடஹேவா, அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக, அறிவித்துள்ளார். நிலையான அரச...Read More

சிவப்பு சால்வையுடன் அரசாங்க எதிர்ப்பு, போராட்டத்தில்பங்கேற்ற விலங்குகள்

Friday, April 22, 2022
- சி.எல்.சிசில் - தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி ஆக்கபூர்வமான முறையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களின் எதிர்ப்பு போராட்டங்க...Read More

கோட்டாபய கொள்ளையிட்டார் என்பதை ஒப்புவிக்கும், ஒரு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா என சவால்

Friday, April 22, 2022
கோட்டாபய ராஜபக்ச கொள்ளையிட்டார் என்பதை ஒப்புவிக்கும் ஒரு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால், மறுதினமே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் ...Read More

காலிமுகத் திடல் போராட்டம் பிரஞ்சு புரட்சியை நினைவு படுத்துகிறது - மிக அழகான ஆர்ப்பாட்டமென சந்திரிக்கா பாராட்டு

Friday, April 22, 2022
 காலிமுகத் திடலில் நடைபெற்று வரும் இளைஞர், யுவதிகளின் போராட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது நிலைப்ப...Read More
Powered by Blogger.