- எம். றொசாந்த் - யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் புகையிரதமும் பட்டா ரக வாகனமும் மோதி ஏற்பட்ட விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந...Read More
(மொழியாக்கம் செய்யப்பட்டது) *கண்ணியத்திற்குரியவர்களே*...! 💫அசாதாரண சூழ்நிலையில் இந்த ரமழானை நமக்கு அல்லாஹ் அடைய செய்து, *ரமழானில் கடைசி பகு...Read More
கத்தார் நாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டமை சம்பந்தமாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்...Read More
(ஏ.ஆர்.ஏ.பரீல்) “இளைஞர்களே துப்பாக்கி குண்டுகளுக்குப் பயப்படாதீர்கள். மதத்தலைவர்கள் என்ற வகையில் நாம் அஹிம்சைப் போராட்டத்தில்...Read More
சாரா ஜெஸ்மின் இன்று இந்தியாவில் உள்ளார். அவர் இன்னும் உயிரிழக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி...Read More
வாத விவாதங்கள் காரணமாக நாடாளுமன்ற அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருக்க...Read More
இலங்கை, கோரிய அவசர நிதியுதவியை சர்வதேச நாணய நிதியம் நிராகரித்துள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் காலங்களில் பொருளாதார திட்டங்களை முன்கொண்டு சென...Read More
றம்புக்கனை சம்பவத்தில் என் கணவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பொலிஸாரை தூக்கிலிட்டு கொள்ளுங்கள்.என் கணவருக்கு நீதி கிடைக்கும் வரை நான் ஓயமா...Read More
தனக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் அது புனையப்பட்டவை எனவும...Read More
அரச தலைவர் செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை கட்சியொன்றை உருவாக்கி நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்த அனுமதி...Read More
2019 ஈஸ்டர் தாக்குதலில் பலியானவர்களை காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் இன்று வியாழக்கிழமை 21 ஆம் திகதி நினைவு கூர்ந்தனர். அதுகுறித்த படங்க...Read More
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) கணக்கிட்டுள்ள மாதாந்த பணவீக்க விகித அறிக்கையின்படி, இலங்கையின் பணவீக்க விகிதம் முதல் தடவையாக 20 சதவீத...Read More
கடந்த 3 தினங்களாக சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் நாளொன...Read More
- Ismathul Rahuman - ஈஸ்டர் தாக்குதலின் 3வது வருட நிணைவை ஒட்டி நேற்று 21 திகதி நீர்கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் பேரணியும் அஞ்சலி நிகழ்வும்...Read More
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, நாட்டு மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய...Read More
A, கல்வி ஞானம் கொடுக்கப்பட்டவர்களின் இதயத்தில் குர்ஆன் பாதுகாக்கப்படுகிறது என அல்லாஹ் கூறும் முழுமையான வசனத்தை மொழிபெயர்ப்புடன் குறிப்பிடுக...Read More
இந்த வருடத்திற்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, க.பொ.த சாதாரண தரப...Read More
- பாறுக் ஷிஹான் - 2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் வகையிலான பிரார்த்தன...Read More
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவு இன்று (21) பிற்பகல் பாராளுமன்ற குழு அறை இலக்கம் 1 இல் இடம்பெற...Read More