Header Ads



ராஜபக்ச குடும்பம் அரசியலிலிருந்து ஒதுங்க வேண்டும், ஜனாதிபதி கோட்டாபய பதவி விலக வேண்டும் - சந்திரிகா

Thursday, April 21, 2022
"மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கௌரவமான முறையில் பதவி விலக வேண்டும்.” என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுற...Read More

ஜனாதிபதியை துரத்த வேண்டும் - கயவர்களுக்காக மன்னிப்பும் கோரி, பாராளுமன்றத்தில் உருகிய றிசாத் (வீடியோ)

Thursday, April 21, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன்  தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்  இளைஞர்களும் யுவதிகளும் தடுத்து வைக்கப்பட்...Read More

100 அடி மரத்தில் ஏறி போராட்டம் - ஜனாதிபதி வீடு செல்ல வேண்டுமென முழக்கம்

Thursday, April 21, 2022
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஹட்டன் - டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் 100அடி மரத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை முன்னெடுத்த...Read More

'Go Home Gota ' என கூறுவதை உடனடியாக நிறுத்துங்கள் - காலிமுகத் திடலில் இளைஞர், யுவதிகள் கூடியிருப்பது ஏன் தெரியுமா..?

Thursday, April 21, 2022
ஜனாதிபதி பதவி விலகுவதற்கான  காலம் வந்ததுதும் அவர் அப்பதவியிலிருந்து விலகிவிடுவார். எனவே “கோட்டா கோ ஹோம்” என்று கூறுவதை உடனடியாக  நிறுத்துமாற...Read More

நாட்டின் சிறப்பு அதிகாரம் படைத்தவர் மீது, மல்கம் ரஞ்சித்திற்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்

Thursday, April 21, 2022
ஈஸ்டர் தாக்குதலின் உண்மை வெளியிடப்படாமல் இருக்கும் செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பவர் நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் தன்வசப்படுத்திக்கொண...Read More

நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க, பெண் தலைவர்களின் பங்களிப்புக்கு ஆதரவு - அமெரிக்கா அறிவிப்பு

Thursday, April 21, 2022
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்துள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபத...Read More

மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ள லிட்ரோ

Thursday, April 21, 2022
லிட்ரோ நிறுவனமானது சமையல் எரிவாயு விநியோகத்தை இந்த மாதம் 25ஆம் திகதி வரை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் அத்தியாவசிய சேவைகளுக்கா...Read More

சமிந்த லக்ஷானின் குடும்பத்தினருக்கு ACJU அனுதாபம், மக்களின் கோரிக்கைகளை செவிமடுக்குமாறும் கோரிக்கை

Thursday, April 21, 2022
அத்தியவசியப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக நம்நாட்டு மக்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதோடு, அதன்...Read More

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்தவை அசைக்க முடியாது - ஆளும் கட்சியினால் பிரேரணை நிறைவேற்றம்

Thursday, April 21, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கான பிரேரணை ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப...Read More

ஊழல் விசாரணையை எதிர்கொள்ள தயார், வெளிநாடுகளில் வழக்கு தாக்கல் செய்து பார்க்கட்டும்

Thursday, April 21, 2022
ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான எந்த ஊழல் மோசடி குற்றச்சாட்டு  விசாரணையையும்  எதிர்கொள்ள தயார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ராஜபக்சக...Read More

இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முஸ்தீபா...?

Thursday, April 21, 2022
(அஸ்லம் எஸ்.மௌலானா) விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ரம்புக்கனை பிரதேசத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது பொலிஸார் துப்...Read More

புதிய அமைச்சர்கள் எவரும் ஆசிர்வாதம் பெற, விகாரைகளுக்கு வந்துவிட வேண்டாம்

Thursday, April 21, 2022
புதிய அமைச்சர்கள் எவரும் ஆசிர்வாதம் பெறுவதற்கு விகாரைகளுக்கு வந்துவிட வேண்டாம் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கண்ட...Read More

முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது

Thursday, April 21, 2022
இன்று முதல் (20) அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள்...Read More

தீயில் பொசுங்கிய இராஜாங்க அமைச்சர்

Thursday, April 21, 2022
- எஸ்.கணேசன் -  மக்களை வதைக்கும் அரசாங்கத்துக்கு எதிராகவும்,  அவ்வாறானதொரு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்...Read More

IMF நிதி வர 6 மாதங்களாகும், மேலதிக நிதியுதவிகளை தேடவுள்ள இலங்கை - பங்களாதேஷ் கால அவகாசம் வழங்கியது

Thursday, April 21, 2022
இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக மேலும் 500 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது என வெளிவிவகார அமைச்சர...Read More

அரசியலமைப்பின் புதிய திருத்தத்த முன்மொழி வரைவு, ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று சபாநாயகரிடம் கையளிப்பு

Thursday, April 21, 2022
அரசியலமைப்பின் புதிய திருத்தத்திற்கான முன்மொழிவுகளைக் கொண்ட வரைவு ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று (21) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க்க...Read More

முஸ்லீம் காங்கிரஸ் Mp க்கு அமைச்சர் பதவி வழங்கி, அரசாங்கம் இன்னும் தமிழர்களைக் கேலியாக்கியுள்ளது - துரைரெட்ணம்

Thursday, April 21, 2022
பொருள் கொள்வனவிற்கே நாட்டில் நிதி இல்லாத நிலையில் அதிகாரமற்ற இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறு...Read More

தமது பகுதிகளுக்குச் செல்ல ஆளும் தரப்புக்கு அச்சம் - கொழும்பில் குடும்பத்துடன் வீடுகளிலேயே அடைக்கலம்

Thursday, April 21, 2022
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு அலை காரணமாக, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொழும்பில் உள்ள ...Read More

ஈஸ்டர் தாக்குதலுக்காக பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி - கறுப்பு ஆடைகளில் எதிர்க்கட்சிகள்

Thursday, April 21, 2022
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸாவின் வேண்டுகோளுக்கு இணங்க, 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில...Read More

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் கயிறு இழுத்தல் போட்டி - வெற்றியீட்டப் போவது யார்..?

Thursday, April 21, 2022
பிரதமர் மகிந்த ராஜபக்ச 19வது திருத்தத்திற்காக தீவிரமாக குரல்கொடுக்கத்தொடங்கியுள்ளதை தொடர்ந்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கயிறுஇழுப...Read More

இலங்கைக்கு செல்லும் தனது நாட்டவர்களுக்கு புதிய, பயண ஆலோசனையை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியா

Thursday, April 21, 2022
இலங்கை குறித்து புதிய பயண ஆலோசனையை அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இலங்கை முழுவதும் பொது ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பயண ஆலோசனை வழங...Read More

வீசா கட்டணத் திருத்தம் - கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

Thursday, April 21, 2022
டொலருக்கு நிகரான தற்போதைய ரூபாயின் ஏற்ற இறக்கம் காரணமாக வீசா கட்டணத்தை திருத்த தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்து...Read More

பிரதமரின் சகோதரியின் மகனது வீட்டை சுற்றிவளைத்த பொது நிகழ்ந்த விநோதமும், அம்பலத்திற்கு வந்த விடயமும்...!!

Thursday, April 21, 2022
 நிப்புன ரணவக்க Mp தெனியா பிரதேசத்தில் உள்ள வீட்டில் யானை குட்டி ஒன்றை வளர்த்த து  தெரியவந்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரியின் மக...Read More

இலங்கைக்கு சகோதரத்துவக் கரம் நீட்டும், சீனாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன் - எதிர்க்கட்சித் தலைவர்

Thursday, April 21, 2022
இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhon மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான சந்திப்பொன்று கடந்த 19 ஆந் திகதி எதிர்க்க...Read More
Powered by Blogger.