Header Ads



ஈஸ்டர் தாக்குதலுக்காக பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி - கறுப்பு ஆடைகளில் எதிர்க்கட்சிகள்

Thursday, April 21, 2022
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸாவின் வேண்டுகோளுக்கு இணங்க, 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில...Read More

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் கயிறு இழுத்தல் போட்டி - வெற்றியீட்டப் போவது யார்..?

Thursday, April 21, 2022
பிரதமர் மகிந்த ராஜபக்ச 19வது திருத்தத்திற்காக தீவிரமாக குரல்கொடுக்கத்தொடங்கியுள்ளதை தொடர்ந்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கயிறுஇழுப...Read More

இலங்கைக்கு செல்லும் தனது நாட்டவர்களுக்கு புதிய, பயண ஆலோசனையை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியா

Thursday, April 21, 2022
இலங்கை குறித்து புதிய பயண ஆலோசனையை அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இலங்கை முழுவதும் பொது ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பயண ஆலோசனை வழங...Read More

வீசா கட்டணத் திருத்தம் - கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

Thursday, April 21, 2022
டொலருக்கு நிகரான தற்போதைய ரூபாயின் ஏற்ற இறக்கம் காரணமாக வீசா கட்டணத்தை திருத்த தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்து...Read More

பிரதமரின் சகோதரியின் மகனது வீட்டை சுற்றிவளைத்த பொது நிகழ்ந்த விநோதமும், அம்பலத்திற்கு வந்த விடயமும்...!!

Thursday, April 21, 2022
 நிப்புன ரணவக்க Mp தெனியா பிரதேசத்தில் உள்ள வீட்டில் யானை குட்டி ஒன்றை வளர்த்த து  தெரியவந்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரியின் மக...Read More

இலங்கைக்கு சகோதரத்துவக் கரம் நீட்டும், சீனாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன் - எதிர்க்கட்சித் தலைவர்

Thursday, April 21, 2022
இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhon மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான சந்திப்பொன்று கடந்த 19 ஆந் திகதி எதிர்க்க...Read More

இன்னும் 5 விக்கெட்டுக்களை இழந்தால் அரசின் ஆட்டம் முடிவுக்கு வரும் - பிரதமரை இன்று சந்திக்கும் 13 பேர்

Thursday, April 21, 2022
117 என்ற சாதாரண பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள பொதுஜன பெரமுன அரசாங்கம் இன்னும் 5 பாராளுமன்ற உறுப்பினர்களை இழந்தால் தற்போதைய அரசாங்கத்தின் ப...Read More

ரம்புக்கனையில் ஊரடங்கு நீக்கம் - 27 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை

Thursday, April 21, 2022
ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று(21) காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. ரம்புக்கனை பிரதேசத்தில் போராட்டம்...Read More

ஈஸ்டர் தாக்குதலுக்கு இன்றுடன் 3 ஆண்டுகள் - சகலவகை பயங்கரவாதத்தையும் எதிர்ப்போம்

Thursday, April 21, 2022
கடந்த  2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். மூன்று கத்தோ...Read More

அமைச்சுப் பதவிகள் கிடைக்காமை குறித்து முன்னாள் அமைச்சர்கள் விசனம்

Thursday, April 21, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் தற்போது அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது...Read More

ஈஸ்டர் தாக்குதல் - ஜம்இய்யத்துல் உலமா ஆழ்ந்த வருத்தத்தையும், கவலையையும் கூறுகின்றது

Wednesday, April 20, 2022
2019 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற மனிதாபிமானமற்ற பயங்கரவாதத் தாக்குதலினால் உயிரிழந்தவர்கள் மற்றும் காய...Read More

இலங்கையர்கள் இணங்கினால், இந்தியா இலங்கையை தனது ஒரு பகுதியாக அறிவிக்க தயார் – டுவிட்டர் செய்தி பொய்யானது என தூதரகம் அறிவிப்பு

Wednesday, April 20, 2022
இலங்கை மக்கள் விரும்பினால்-  இந்தியா இலங்கை தனது ஒரு மாநிலம் என அறிவிக்க தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் என வெளியாகியுள...Read More

அரசாங்கத்திற்குள் பிளவு - புதிய பிரதமரை நியமிக்க ஆளுங்கட்சியின் பின்வரிசை Mp க்கள் 13 பேர் ஜனாதிபதியிடம் நேரில் கோரிக்கை

Wednesday, April 20, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு, ஆளுங்கட்சியின் பின்வரிசை எம்.ப...Read More

கொல்லப்பட்ட தனது தந்தையின் புகைப்படத்துடன் மகள்

Wednesday, April 20, 2022
அரச எதிர்ப்புப் பேரணியின் போது பொலிஸாரால் சுடப்பட்ட எதிர்ப்பாளரின் மகள் பியூமி லக்ஷானி, ஏப்ரல் 20, 2022 அன்று ரம்புக்கனையில் உள்ள தனது வீட்ட...Read More

கோட்டாபய, மஹிந்த வௌியேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை - ஜனாதிபதி செயலகத்திற்கு முன் சிறிதம்ம தேரர்

Wednesday, April 20, 2022
ரத்துபஸ்வெலயில் நீருக்கான போராட்டத்தை வழிநடத்திய தெரிபெஹே சிறிதம்ம தேரர் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட...Read More

12 ஆவது நாளாக தொடரும் போராட்டம் - கையடக்கத் தொலைபேசி வெளிச்சத்தை ஒளிக்கச்செய்து அஞ்சலி

Wednesday, April 20, 2022
கொழும்பு காலிமுகத் திடலில் இன்று 12 ஆவது நாளாக போராட்டம் தொடருகிறது. இதில் பல நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று ரம்புக்கனயில் பொ...Read More

பொலிஸாருக்கு கேக் வழங்கி அமைதியாகவே ஆர்ப்பாட்டம் செய்தோம் - எனினும் எங்கள் வயிறுகளை நோக்கி பொலிஸார் சுட்டார்கள்

Wednesday, April 20, 2022
ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் போது வன்முறையை தூண்டிவிட்டது பொலிஸார் என சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். வீத...Read More

அரசாங்கத்துக்கு பௌத்த உயர் பீடங்கள் எச்சரிக்கை

Wednesday, April 20, 2022
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க மாநாட்டை பிரகடனப்படுத்துவ...Read More

மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல், காட்டுமிராண்டித்தன தாக்குதல் நடத்தும் பொலிஸாரின் செயற்பாடு உடன் நிறுத்தப்பட வேண்டும்

Wednesday, April 20, 2022
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும், அமைதியான வழியில் இ...Read More

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடன் றிசாத் சந்திப்பு - முஸ்லிம் சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் பற்றி பேச்சு

Wednesday, April 20, 2022
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடன் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று 20 ஆம் திகதி சந்தித்துப் பேசியுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தி...Read More

எமக்கு நிதியுதவி தேவையில்லை, தந்தையின் சார்பில் சகல தரப்பினரிடமிருந்தும் நீதியை எதிர்பார்க்கிறோம்

Wednesday, April 20, 2022
தனது தந்தையின் சார்பாக அனைத்து தரப்பினரிடமிருந்தும் நீதியை எதிர்பார்ப்பதாக பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிந்தவரின் மகள் ஊடகங்களுக்க...Read More

ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 18)

Wednesday, April 20, 2022
A  “நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்...Read More

சர்வதேச காகங்கள் தினத்தன்று, பசில் ராஜபக்ஷவின் பிறந்த தினமாகும்

Wednesday, April 20, 2022
காகங்களுக்கு ஒரு தினமுள்ளது. அதாவது, “ சர்வதேச காகங்கள் தினம்” இந்த தினம் ஏப்ரல் 27 ஆம் திகதியாகும்.  அதேபோல, பசில் ராஜபக்ஷவின் பிறந்த தினம்...Read More

அதிகபட்ச படைகளை பயன்படுத்தி இருப்பின் என்ன நேர்ந்திருக்கும்..?

Wednesday, April 20, 2022
 மக்களுக்கு சேவை செய்வதே எமது தலையாய கடமை என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும் என மக்கள் காங்கிரஸ் தலைவரும் பார...Read More

அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்று சுயாதீனமாக செயற்படுவதாக 3 முஸ்லிம் Mp க்கள் அறிவிப்பு

Wednesday, April 20, 2022
அரசாங்கத்திற்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் சுதந்திரமாக செயல்படுவதாகவும் பைசல் காசிம், இஷாக் ரகுமான் மற்றும் தௌஃபீக் ஆகிய 3 பேரும...Read More
Powered by Blogger.