Header Ads



ஜனாதிபதி ராஜினாமாக்கு தயார், அரசாங்க வன்முறைகளை கூறி சஜித் ஆவேசப் பேச்சு - கொந்தளித்தது பாராளுமன்றம் (வீடியோ)

Wednesday, April 20, 2022
பதவி விலகத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட...Read More

ராஜபக்ச குடும்பத்தினர் இனி ஹோட்டல், வீடு, தனியறை, பங்கர்களிலோ பதுங்க முடியுமே தவிர வெளியில் தலைகாட்ட முடியாது

Wednesday, April 20, 2022
ராஜபக்ச குடும்பத்தினர் வீதியில் இனிமேல் இறங்க முடியாது என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். ...Read More

ரம்புக்கனை துயரம் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன், அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் உரிமைக்கு பாதிப்பு ஏற்படாது - வன்முறைகளை தவிருங்கள்

Wednesday, April 20, 2022
அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமைக்கு பாதிப்பு ஏற்படாது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளத...Read More

முஸாரப் பதவியேற்பு - முஸ்லிம் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்

Wednesday, April 20, 2022
(அஷ்ரப். ஏ. சமத்) புடவைக் கைத்தொழில், உள்ளுர் உற்பத்தி மேம்படுத்தல் இராஜாங்க அமைச்சா் எஸ்.எம்.எம். முஸாரப் கொழும்பு 01ல் உள்ள உலக வர்த்தக நி...Read More

ரம்புக்கனையில் இறந்தவர், பவுசருக்கு தீ வைக்கும் நபர் அல்ல - அவரை நான் நன்கு அறிவேன்.

Wednesday, April 20, 2022
ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபரை நான் நன்கு அறிவேன் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  நாடாள...Read More

மாட்டு வண்டியில் பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்கள் (வைரலாகும் புகைப்படம்)

Wednesday, April 20, 2022
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில ஆசிரியர்கள் சிலர், மாட்டு வண்டியில் பாடசாலைக்குச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.   எர...Read More

பிரதமர் மஹிந்தவின் தங்காலை வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகை - பொலிஸார் குவிப்பு

Wednesday, April 20, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தங்காலை வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதிய...Read More

அமைச்சரான பின்னர் முதன்முதலாக வாயைத் திறந்த நசீர்

Wednesday, April 20, 2022
பிபிசிக்கு பேசிய அமைச்சர் நசீர் அஹமட், தற்போதைய அரசாங்கத்துடன் தங்களை இணைத்து விட்டவர் தமது கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம்தான் என்கிறார். &q...Read More

சர்வதேச ஊடகங்களில் தலைப்பாக மாறிய இலங்கை - ரம்புக்கன சம்பவம் பிரதான செய்தியாக முன்னிலை

Wednesday, April 20, 2022
ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற கலவரத்துடன், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மற்றும் அடிப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசத்தின்...Read More

எரிபொருள் பௌசர்களை தடுத்து, சேதப்படுத்துவதை நிறுத்துங்கள்

Wednesday, April 20, 2022
எரிபொருளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடுத்து சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் ஊட...Read More

ஜனாதிபதி செயலணி அங்கத்துவத்திலிருந்து, அஸீஸ் நிஸாருத்தீன் இராஜிநாமா

Wednesday, April 20, 2022
மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலகம், கொழும்பு 01. ஒரு நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணியின் அங்கத்துவத்திலிருந்து இராஜிநாமா செய்...Read More

ஜனாதிபதி கோட்டாபய வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் - அநுரகுமார தெரிவிப்பு

Wednesday, April 20, 2022
 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தலைமை அமைச்சரவையால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ...Read More

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தின், வீட்டின் முன் கவனயீர்ப்பு போராட்டம்

Wednesday, April 20, 2022
ஹக்மன, கெபிலியபொலவில் அமைந்துள்ள ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தின் வீட்டின் முன்பாக இன்று (19) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்க...Read More

ரம்புக்கனையில் நிகழ்ந்தது மன்னிக்க முடியாத, வெட்கக்கேடான கொடூர நிகழ்வு - பொலிஸார் மீது சங்கக்கார சாட்டையடி

Tuesday, April 19, 2022
ரம்புக்கனையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்து பலர்காயமடைந்த சம்பவத்திற்கு சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள்...Read More

ஆசிரியரின் வீட்டில் 57 பவுண் நகை கொள்ளை - குடுபத்தினர் தூங்கிய அறையை பூட்டிவிட்டு தப்பியோட்டம் - அக்கரைப்பற்றில் சம்பவம்

Tuesday, April 19, 2022
அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில், 54பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதுபற்றி, முறைப்பாடொன்று பதிவு...Read More

றம்புக்கண சம்பவத்திற்கு ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி கவலை தெரிவிப்பு

Tuesday, April 19, 2022
றம்புக்கணை சம்பவம் தொடர்பில் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். எதிர்ப்பாளர்களுக்கு சேதம் ஏ...Read More

ரம்புக்கனை விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் - சாணக்கியன்

Tuesday, April 19, 2022
புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக...Read More

20 அடி ஆழத்தில், புதையல் தோண்டிய 4 பேர் கைது

Tuesday, April 19, 2022
 - ஏ.எச்.ஏ. ஹுஸைன் - மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில்  புதையல் தோண்டிய நால்வர்  கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்ப...Read More

அதிகாரிகளும், போராட்டக்காரர்களும் வன்முறை வழியில் செல்ல வேண்டாம் - நாமல் கோரிக்கை

Tuesday, April 19, 2022
எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாக அமையாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ரம்பு...Read More

30,000 லீற்றர் எரிபொருள் பௌசருக்கு தீவைக்க முற்பட்ட குழு, பாரிய சேதங்களை தடுக்கவே பொலிசார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்தனர்

Tuesday, April 19, 2022
ரம்புக்கன போராட்டத்தின் போது 30,000 லீற்றர் எரிபொருளைக் கொண்டு பௌசருக்கு தீ வைக்க முற்பட்ட குழுவொன்றை தடுக்க முற்பட்டதாக பொலிஸ்மா அதிபர் தெர...Read More

ரம்புக்கனவில் இருந்து வெளியாகும் பயங்கரமான செய்தியால் நான் மிகுந்த மனவேதனை அடைகிறேன்

Tuesday, April 19, 2022
றம்புக்கணையில் இன்று (19) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ரம்புக்கன பிரதே...Read More

மக்களுக்கான ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த முதல் தியாகி - ரம்புக்கனையில் பொலிஸ் அராஜகத்தில் உயிரிழந்தவருக்கு மௌன அஞ்சலி

Tuesday, April 19, 2022
ரம்புக்கனையில் பொலிஸ் துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டவருக்கு நாட்டின் பல பாகங்களிலும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. காலி முகத்திடலிலும...Read More

பொலிஸாரே நீங்கள் வெட்கப்படவேண்டும், இது ஜனநாயகமா..? இதுதான் நாட்டின் சட்டமா..? சீறிப்பாயும் மகேல

Tuesday, April 19, 2022
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தினை கடுமையாக சாடியுள்ள மஹேல ஜெயவர்த்தன இதுதான் ஜனநாயகமா என கேள்வி எழு...Read More

நடிகர் ஜெஹான் சிலுவை சுமந்து, உண்மையை வெளிப்படுத்தக் கோரி பாதயாத்திரை

Tuesday, April 19, 2022
- Ismathul Rahuman - உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உண்மை தனமையை வெளிப்படுத்தக்  கோரி நடிகர் ஜெஹான் அப்புஹாமி, நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய சான்...Read More
Powered by Blogger.