Header Ads



ஊருக்குச் செல்வாரா நசீர் அஹ்மட்..? (வீடியோ)

Monday, April 18, 2022
 எதிர்பார்க்கப்பட்ட புதிய அமைச்சரவை நியமனம் இன்று திங்கட்கிழமை 18 ஆம் திகதி  நடந்து முடிந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பா...Read More

மக்களின் பாதிப்பு குறித்து வருத்தம் தெரிவித்தார் ஜனாதிபதி, தனது பொறுப்பில் இருந்து விலகப் போவதில்லை என்றார்

Monday, April 18, 2022
அமைச்சர் பதவி என்பது ஒரு வரப்பிரசாதம் அல்ல. அது ஒரு பாரிய பொறுப்பாகும். எந்தவொரு கூடுதல் சலுகைகளையும் பயன்படுத்தாமல் நேர்மையான, திறமையான மற்...Read More

பசில் ராஜபக்சவுடன் அமைச்சுக்களுக்காக பேரம், இது ஒன்றும் ஹக்கீமுக்கு தெரியாமலில்லை, ஒழுக்காற்று என்பது வேடிக்கை

Monday, April 18, 2022
- ஹஸ்பர் - ஒழுக்காற்று நடவடிக்கை முஸ்லிம் கட்சிகளால் வேடிக்கையாக மாற்றப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். ஞாயிற...Read More

சக்திமிக்க அமைச்சுப் பதவியை ஏற்குமாறு, அழைப்பு விடுக்கப்பட்டும் நிராகரித்தேன் : இசாக் ரஹ்மான்

Monday, April 18, 2022
- நூருல் ஹுதா உமர் - இன்று அமைக்கப்பட்ட அமைச்சரவையில் சக்திமிக்க அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு எனக்கு பல  தடவைகள் அழைப்புகள் விடுக்கப...Read More

சிரித்தபடியே நசீர் அஹ்மட்டுக்கு சத்தியப்பிரமாண பத்திரத்தை வழங்கிய ஜனாதிபதி

Monday, April 18, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், தற்போது அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்படுகின்றது. இதில், 17 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்...Read More

புதிய அமைச்சரவையினால் தற்போதைய நிலைமை மேலும் மோசமடையும் - ஆளும்கட்சி எச்சரிக்கை

Monday, April 18, 2022
புதிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதன் மூலமே தற்போதைய நெருக்கடி நிலைமை மோசமடையும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரச...Read More

இலங்கையின் முக்கிய பல பெறுமதியான சொத்துக்களை குத்தகைக்கு விட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா..?

Monday, April 18, 2022
பல பெறுமதி மிக்க அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் 8 பில்லியன் டொலரை உடனடியாகத் திரட்ட அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்ப...Read More

ஜானாதிபதி செயலகத்திற்கே ஜனாதிபதியால் செல்ல முடியாத தருணத்தில், மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பார்..?

Monday, April 18, 2022
மக்களின் உணர்வுகளுக்கு ஜனாதிபதி மதிப்பளிப்பதாக தெரியவில்லை. நாட்டில் ஏற்றுபட்டுள்ள அத்தனைப் பிரச்சினைகளுக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனா...Read More

17 பேரடங்கிய புதிய அமைச்சர்கள் விபரம் - நசீர் அஹ்மட்டுக்கு முழு அமைச்சுப் பதவி (முழு விபரம் உள்ளே)

Monday, April 18, 2022
அரசாங்கத்தின் 17 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடை பெற்று வருகின்றது. தினேஸ் குணவர்த...Read More

காலி முகத்திடலில் தமிழில் தேசிய கீதம் பாட வேண்டாமென குழப்பத்தில் ஈடுபட்ட பிக்கு

Monday, April 18, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக காலி முகத்திடலில் தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தில் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட...Read More

11 கட்சிகளின் பிரதிநிதிகள் சபாநாயகருடன் சந்திப்பு - எதிர்கட்சியில் அமர்வது தொடர்பில் இதன்போது இறுதி தீர்மானம்

Monday, April 18, 2022
ஆளும் கட்சியிலிருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இட...Read More

கிழக்கு மாகாணத்திலும் மருந்து தட்டுப்பாடு, வைத்தியசாலைகளின் நிலை என்ன..?

Monday, April 18, 2022
- பாறுக் ஷிஹான் - பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகளுக்கான தட்டுப்பாடு  தவிர்க்க முடியாத அளவில் ஏற்பட்டுள்ள இச்சூழலில் கல்முனை பிராந்தியத...Read More

பிரதமர் தலைமையில் நடக்கவிருந்த, ஆளுங்கட்சி கூட்டம் திடீரென ரத்து

Monday, April 18, 2022
பிரதமர் தலைமையில் இன்று (18) முற்பகல் 11 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்துரைய...Read More

ஜனாதிபதியுடன் மோதல் - எதிர்க்கட்சியில் அமருவேன் என மிரட்டினாரா மஹிந்த..?

Monday, April 18, 2022
புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் நேற்று (17) இரவு இடம்பெற்ற கலந்துரையாடல் சுற்று மிகவும் காரசாரமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...Read More

பல வாகனங்களை மோதி, சிலரை காயப்படுத்தி விட்டு தப்பிச்சென்ற வேன் - பொலிஸாருடன் இணைந்து STF மடக்கிப் பிடிப்பு

Monday, April 18, 2022
- க. அகரன் - வவுனியா நகரப்பகுதியில் வேகமாக சென்ற சொகுசு வாகனம் வீதியால் பயணித்த முச்சக்கரவண்டிகளை பந்தாடிவிட்டு நிறுத்தாமல் சென்றமையால் பதட்...Read More

இன்றைய மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம்

Monday, April 18, 2022
இன்று (18) மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் கால அளவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இ...Read More

ராஜபக்ஷர்களுக்கு உகண்டாவுடன் தொடர்பு, நீதிமன்றங்கள் மூலம் வெளிக்கொணர திட்டம்

Monday, April 18, 2022
தற்போதைய அரசாங்கம் உகண்டாவுடன் பல பரிவர்த்தனைகளை கொண்டுள்ளது எனவும் ராஜபக்ஷர்கள், அந்நாட்டுடன் பல தனிப்பட்ட பரிவர்த்தனைகளை வைத்திருப்பதாகவும...Read More

அமைச்சரவையை மாற்றுவதில் எவ்வித பயனுமில்லை, மக்கள் அதனை ஏற்க மாட்டார்கள்

Sunday, April 17, 2022
அமைச்சரவையை மாற்றுவதில் எவ்வித பயனுமில்லை எனவும் மக்கள் அதனை ஏற்க மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அமைச...Read More

ஜனாதிபதி செயலக கட்டடம் மீது மின்னொளிகளை ஒளிரச்செய்து போராட்டக்காரர்கள் புதியவகை எதிர்ப்பு

Sunday, April 17, 2022
அரசாங்கத்திற்கு எதிரான இளைஞர்களின் தன்னொழுச்சி போராட்டமானது இன்று பெருந்திரளான மக்களின் ஆதரவுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ...Read More

அனைத்து வகையான பெற்றோல், டீசலில் விலைகளை இன்று மீண்டும் அதிகரித்தது லங்கா ஐஓசி

Sunday, April 17, 2022
லங்கா ஐஓசி நிறுவனம் தனது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலில் விலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது.  அதன்படி, அனைத்து வகையான பெற்றோல் லீற்றர்...Read More

2 முஸ்லிம் சகோதரிகளின் ஆவேசப் பேச்சு, காலிமுகத் திடல் கலங்கியது, ஜயவேவா கோசம் வானுயர உயர்ந்தது (வீடியோ)

Sunday, April 17, 2022
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் பல தளங்களில் முன்னெடுக்கப்படுகின்றது. காலி முகத்திடலில் இன்றும் (17) போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அ...Read More

இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்று, ஒன்றரை வருடங்களுக்குள் தீர்வை பெற்றுக்கொடுக்க தயார்

Sunday, April 17, 2022
மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்று, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தயார் என முன்னாள்...Read More

அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கம் அமைப்பதே சிறந்த தெரிவாக இருக்கும்

Sunday, April 17, 2022
அமைச்சரவைப் பதவியை ஏற்கப் போவதில்லை என்ற தனது தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். டலஸ் அழகப...Read More

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான, போராட்டத்தினால் அதிர்ந்தது அவுஸ்திரேலியா (படங்கள்)

Sunday, April 17, 2022
இலங்கையின் நடைபெற்று வரும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் சிட்டினி நகரில் மிகப் பெரிய ஆர்ப்...Read More
Powered by Blogger.