Header Ads



மின்னல் தாக்கி 2 பேர் வபாத் மரணம்

Saturday, April 16, 2022
திருகோணமலை, புல்மோட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளத...Read More

எனக்கும் அமைச்சுப் பதவி வேண்டாம் - ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார் பந்துல

Saturday, April 16, 2022
எதிர்வரும் சில நாட்களில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில் அமைச்சுப் பதவியை ஏற்கப் போவதில்லை என, முன்னாள் வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவ...Read More

பதவி விலக பிரதமர் மறுப்பு - பதவி விலக்கும் யோசனையை ஜனாதிபதியும் நிராகரிப்பு

Saturday, April 16, 2022
அரசாங்கத்தில் இருந்து விலகிய விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவையை நியமிப்பதற்காக, பதவி விலகுமா...Read More

அமைச்சுப் பதவியை நிராகரித்த ஹரீஸ் - மேலும் 2 முஸ்லிம்களுக்கு பதவி (வீடியோவுடன் முழு விபரம்)

Saturday, April 16, 2022
புதிய அமைச்சரவை இன்னும் சில  தினங்களில் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவு நல்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப...Read More

போராட்டக்காரர்கள் மீது கைவைத்தால் சர்வதேச சமூகம் தலையிடும் - பொன்சேக்கா எச்சரிக்கை (வீடியோ)

Saturday, April 16, 2022
நாட்டில்  இடம்பெறும் அமைதியான மக்கள் போராட்டங்கள் குறித்து ஊழல் ஆட்சியாளர்கள் விடுக்கும் சட்டவிரோத உத்தரவுகள் குறித்து பாதுகாப்பு செயலாளரும்...Read More

ஜப்பான் வாழ் மடவளைச் சகோதரர்களினால் இப்தார் நிகழ்வு

Saturday, April 16, 2022
ஜப்பான் வாழ் மடவளைச் சேர்ந்த சகோதரர்களினால் 15.04.2022 அன்று இப்தார் நிகழ்வுடன் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு எமது ஊருக்கான உல...Read More

தற்போதயை நிலை குறித்து, ஜனாதிபதி தலைமையில் பல கலந்துரையாடல்கள் - அலி சப்ரியும் பங்கேற்பு

Saturday, April 16, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று, (16) முற்பகல் தற்போது நிலவுகின்ற விடயங்கள் குறித்து பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அதன் முதற் கட...Read More

பிரிட்டினில் உள்ள 27 அமைப்புக்கள், இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை

Saturday, April 16, 2022
கடந்த சில காலங்களாக இலங்கையில் தற்போது மக்கள் எதிர்கொண்டு வரும் பாரிய பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வினைப் பெற்றுத் தருமாறு பிரித்தானியாவ...Read More

அச்சத்தில் மூழ்கிய ராஜபக்ச குடும்பம், காலி முகத்திடலை கலவரப்படுத்த திட்டம் (வீடியோ)

Saturday, April 16, 2022
அச்சத்தில் மூழ்கியுள்ள ராஜபக்ச குடும்பம் காலி முகத்திடலை கலவரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள...Read More

காலிமுகத் திடலில் கோபுரத்தை தாமே நிறுவியதாக டயலொக் அறிவிப்பு

Saturday, April 16, 2022
வலையமைப்பு நெரிசலுக்கு தீர்வாகவே காலி முகத்திடலில் 20 அடி என்டனா கோபுரக் கட்டமைப்பை நிறுவியுள்ளதாக டயலொக் எக்சியாட்டா பிஎல்சி தெரிவித்துள்ளத...Read More

ஜனாதிபதியும், பிரதமரும் பொறுமையாக உள்ளனர்

Saturday, April 16, 2022
இளைஞர்களின் போராட்டம் சம்பந்தமாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். ஊடகங்களிடம் கருத்து வெளியி...Read More

இலங்கை கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக நவீத் நவாஸ் நியமனம்

Saturday, April 16, 2022
இலங்கை கிரிக்கெட் அணியின் துணை பயிற்றுவிப்பாளராக நவீத் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் இதற்கு முன்னர் பங்களாதேஷ் 19 வயதிற்கு உட்பட்ட அணிய...Read More

பசிலின் மனைவிக்கும் கொரோனா - இருவரும் நலமுடன் இருப்பதாக தகவல்

Saturday, April 16, 2022
கொரோனாவால் பாதிக்கப்பட்டு நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அ...Read More

நான் ஒருபோதும் பதவிவிலகப்போவதில்லை – மீண்டும் திட்டவட்டமாக அறிவித்தார் ஜனாதிபதி

Saturday, April 16, 2022
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் பதவி விலகப்போவதில்லை என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 14ம் தி...Read More

காலி முகத்திடலில் பொலிஸ் ட்ரக் வண்டிகள் குவிக்கப்பட்டுள்ளதால் குழப்பம் - பாரதூரங்களை ஏற்படுத்தும் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

Saturday, April 16, 2022
அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்துள்ள காலி முகத்திடல் போராட்ட இடத்தில் திடீரென பொலிஸ் ட்ரக் வண்டிகள் குவிக்கப்பட்டுள்ளன. காலி முக...Read More

தனது வீடு முற்றுகையிடப்பட்டு குழந்தை பயத்தினால் சாப்பிட மறுப்பு - கண் கலங்கினார் இராஜாங்க அமைச்சர்

Saturday, April 16, 2022
இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார வீடு பொது மக்களால் முற்றுகையிடப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சிக்கு மத்தியில் இராஜாங்க அமைச்சராக ...Read More

ஜனாதிபதி செயலகம் முன் திரண்டுள்ள, மக்களை விரட்டியடிக்கத் திட்டமா..??

Saturday, April 16, 2022
அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்ப...Read More

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தை, குறைத்து மதிப்பிடும் ஆளும்தரப்பு

Saturday, April 16, 2022
தற்போதைய சமூகப் போராட்டத்தை ஆளும் கட்சி குறைத்து மதிப்பிடுவதாக பெஃப்ரல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் ...Read More

இலங்கையிலிருந்து உகண்டாவுக்கு எடுத்து செல்லப்பட்டது என்ன..?

Saturday, April 16, 2022
கடந்த 2021 பெர்வரி மாதம் உகண்டாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 102 டொன் காகிதங்கள் அல்லது அச்சு பிரதிகள், உகண்டா நாட்டின் நாணயத் தாள்கள் என ஸ்ர...Read More

காலி முகத்திடல் போராட்டத்தில் ஆதிவாசிகளும் பங்கேற்பு - 8 ஆவது நாளாக தொடர்கிறது.

Saturday, April 16, 2022
கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 8ஆவது நாளாகவும் தொடர்கிறது.  நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆ...Read More

காலிமுகத் திடலில் களமிறங்கிய VIP - மக்கள் அமோக வரவேற்பு (வீடியோ)

Friday, April 15, 2022
காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவ...Read More

பொலிஸ் தங்குமிட அறையில், சார்ஜனின் சடலம் கண்டெடுப்பு (வீடியோ)

Friday, April 15, 2022
- பாறுக் ஷிஹான் - பொலிஸ் தங்குமிட அறையில்   மரணமடைந்த பொலிஸ் சார்ஜனின்  சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலை சவச்சாலைக்கு  கொண...Read More

மக்களின் போராட்டத்தை திசை திருப்ப அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்துகிறது

Friday, April 15, 2022
மக்களின் போராட்டத்தை திசை திருப்ப அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்து...Read More
Powered by Blogger.