தற்போதைய சமூகப் போராட்டத்தை ஆளும் கட்சி குறைத்து மதிப்பிடுவதாக பெஃப்ரல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் ...Read More
கடந்த 2021 பெர்வரி மாதம் உகண்டாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 102 டொன் காகிதங்கள் அல்லது அச்சு பிரதிகள், உகண்டா நாட்டின் நாணயத் தாள்கள் என ஸ்ர...Read More
கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 8ஆவது நாளாகவும் தொடர்கிறது. நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆ...Read More
காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவ...Read More
மக்களின் போராட்டத்தை திசை திருப்ப அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்து...Read More
தொழிற்சாலை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 37 வயதுடைய தந்தை மற்றும் 9 வயது மகன் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்று (15) குறி...Read More
கொழும்பு - காலிமுகத்திடலில் இன்று (15) ஏழாவது நாளாக போராட்டத்தை மேற்கொண்டுவரும் போராட்டக்காரர்கள் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ...Read More
முன்னதாக தீர்மானிக்கப்பட்டவாறு நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் ப...Read More
அடுத்த மூன்று வருடங்களுக்குள் தனது விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எடுத்த தீர்மானத்தை கைவிடுமாறு ஐக்கிய தேசி...Read More
பாராளுமன்றம் கூடும் போது 113 என்ற பெரும்பான்மையை காண்பித்து எந்தவொரு குழுவினரும் அரசாங்க பலத்தினை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டு...Read More
இலங்கை வரலாற்றில் புத்தாண்டை கொண்டாட முடியாத துரதிர்ஷ்ட நிலைக்கு நாட்டு மக்கள் உள்ளாகியுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெ...Read More
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அனுமதி பெற்றவர்களைத் தவிர வேறு நபர்களுக்கு கேன்கள் மற்றும் பெரல்களில் எரிபொருள் விநியோகிக்கப்படாது என இலங்கை...Read More
காலிமுகத் திடலில் இளைஞர்களினால் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டத்தில் பிரவேசிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின...Read More
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை காலிமுகத்திடலில் சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளார்....Read More
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு, ஜுமுஆத் தொழுகை என்பது ஒரு மகத்தான அமலாகும். அதனை நிறைவேற்றுவதற்கு மார்க்கத்தில் ஒழுங்குகளும்...Read More
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அறிவுரை வழங்கியுள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்று வழங்...Read More
இலங்கையில் 40க்கும் மேற்பட்ட விமானங்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குத்தகைக்கு பெற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நக...Read More
வெளிநாட்டுக் கடனைச் செலுத்தும் திறன் இலங்கைக்கு இல்லை எனவும், அது இடைநிறுத்தப்படும் எனவும் நிதியமைச்சு நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக அற...Read More
ஆர்ப்பாட்ட நிகழ்வில் இன்று முஸ்லிம் சகோதரர்களினால் ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டுள்ளவர்களுக்காக புரியாணி வழங்கப்பட்டதுடன், முஸ்லிம் சகோதரிகள்...Read More