Header Ads



பலகாரங்களுடனும், சமைத்த உணவுகளுடனும் காலிமுகத் திடலுக்கு படையெடுக்கும் மக்கள்

Thursday, April 14, 2022
காலி முகத்திடலில் தொடர்ந்து 6வது நாளாக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இன்றைய தினம் புத்தாண்டு பிறப்பிற்கு பின்னர...Read More

7 முஸ்லிம் Mp க்களினால், உங்கள் சந்ததிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் (வீடியோ)

Thursday, April 14, 2022
- பாறுக் ஷிஹான் - நாட்டின் பொருளாதார  சீரழிவிற்கு ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடே முக்கிய காரணமாகும்.20 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு...Read More

"Go Home Gota" நேற்றிரவும் இன்று அதிகாலையும் மிகப்பெரிய கூட்டம் நிரம்பி வழிந்தது

Thursday, April 14, 2022
"Go Home Gota" நேற்றிரவும் இன்று அதிகாலையும் மிகப்பெரிய கூட்டம் நிரம்பி வழிந்தது அனேகமாக மிகப்பெரிய கூட்டமாக இருக்கலாம் என்கிறார்க...Read More

கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பாதயாத்திரை - பேருவளை நகரில் ஆரம்பமாகும்

Thursday, April 14, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று ஜே.வி.பியின் செய...Read More

இலங்கை நெருக்கடி குறித்து, உலக வங்கி மிகவும் கவலை

Thursday, April 14, 2022
இலங்கை எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்பில் உலக வங்கியின் பணிப்பாளர் Faris Hadad-Zervos விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். ...Read More

இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் டொலர் நிதி உதவி வழங்க இந்தியா இணக்கம்

Thursday, April 14, 2022
இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  இலங்கைக்குத...Read More

Mp க்களை பணத்திற்கு வாங்கும் பசில், வீடு வீடாக சென்று பேச்சு (வீடியோ) சஜித் பிரேமதாச கண்டனம்

Wednesday, April 13, 2022
முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தனது அதிகாரத்தை பாதுகாப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை பணத்திற்கு வாங்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தல...Read More

ஜனாதிபதியை வெளியேற்ற அமைக்கப்பட்ட 'கோட்டா கிராமம்' - பல வசதிகளுடன் அசத்தல் ஏற்பாடு (முழு விபரம்)

Wednesday, April 13, 2022
இலங்கை தலைநகர் கொழும்பில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக அரசாங்கத்திற்கு எதிரான தன்னெழுச்சி போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. கொழும்பு - காலி முக...Read More

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு, தேசிய ஷூரா சபையின் பணிவான வேண்டுகோள்

Wednesday, April 13, 2022
தற்போது நாட்டின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் சம்பந்தப்படுவோர் பின்வரும் விடயங்களை விளங்கி அதற்கேற்ப செயல்...Read More

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக காலி முகத்திடலில் குவிகிறது மக்கள் கூட்டம் - கிரிக்கெட் வீரர்கள், பாடகர்கள் என பலரும் ஆதரவு

Wednesday, April 13, 2022
புத்தாண்டு பிறப்பதற்கு சில மணித்தியாலங்களே உள்ள நிலையிலும், காலி முகத்திடல் போராட்டம் இன்று (13) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.  ஆர்ப்பாட்டக...Read More

வீட்டில் கொள்ளையடிக்கச் சென்றவர்கள் 75 மற்றும் 82 வயதுடைய தம்பதியை வெட்டிக் கொன்றனர் - பல்லேபெத்தயில் சம்பவம்

Wednesday, April 13, 2022
கொடகவெல கிராந்துர, பல்லேபெத்த பிரதேசத்தில் வீடொன்றுக்குள் வயோதிப தம்பதியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  இந்த கொலை சம்பவம் நேற்று (12)...Read More

மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும்

Wednesday, April 13, 2022
மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறு...Read More

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரில் யுவதியின் சடலம் மீட்பு

Wednesday, April 13, 2022
- எஸ்.கணேசன் - நுவரெலியா - கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், ஒருவரினது சடலம் இன்று (...Read More

ஜனாதிபதி பதவி விலகுவது தீர்வல்ல, புதிய பிரதமரின் கீழ் குறுகியகால தீர்வுகாண எதிர்பார்க்கிறோம்

Wednesday, April 13, 2022
ஜனாதிபதி பதவி விலகுவது தற்போதைய பிரச்சினைக்கு இறுதித் தீர்வாக அமையாது. நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இடைக்கால அரசாங்கத்தினூடாக தற...Read More

பெற்றோல் தாராளமாக கையிருப்பில் உள்ளது - சேமிப்பதும், சட்டவிரோத விற்பனையும் குற்றம்

Wednesday, April 13, 2022
பெற்றோல் விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது. தேவையான அளவு பெற்றோல் கையிருப்பிலுள்ளது. பொது மக்கள் தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் கொள்...Read More

367 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு நீடிப்பு - பேரீச்சம்பழமும் உள்ளீர்ப்பு

Wednesday, April 13, 2022
367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது.  அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள...Read More

ஜனாதிபதி, பிரதமர் பதவிகளால் எனக்கு எந்தப் பயனும் இல்லை - அதிகாரத்தைப் பெறுவதிலும் ஆர்வமில்லை

Wednesday, April 13, 2022
ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளால் தனக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அதிகாரத்தைப் பெறுவதில் தனக்கு ஆர்வமில்லை என்றும் தெரிவித்த எதிர்க்கட்ச...Read More

மஹிந்தவின் உரை தொடர்பில், பல தரப்பிலிருந்தும் விமர்னசங்கள் (வீடியோ)

Wednesday, April 13, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பில் பல்வேறு தரப்புகளில் இருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஜேவிபியின் நா...Read More

நிதியமைச்சர் பதவியை ஏற்குமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, சில அதிகாரிகளை கையாள்வது மிகவும் கடினம் - பந்துல

Wednesday, April 13, 2022
நிதியமைச்சர் பதவியை ஏற்குமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அதனை நிராகரித்ததாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஊ...Read More

ஜனாதிபதி தமது பதவியை இராஜினாமா செய்வாரானால் நாடு சின்னாபின்னமாகும் - நிமல் சிறிபால

Wednesday, April 13, 2022
நாடு தற்போதுள்ள சூழ்நிலையில் ஜனாதிபதி தமது பதவியை இராஜினாமா செய்வாரானால் நாடு மேலும் சின்னாபின்னமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப ...Read More

பிரதமரும், அரசாங்கமும் உடனடியாக விலகி புதிய ஆட்சியை உருவாக்க இடமளிக்க வேண்டும் - வீரவன்ச

Wednesday, April 13, 2022
பிரதமரும், அரசாங்கமும் உடனடியாக பதவிவிலக வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் விரவன்ச தெரிவித்துள்ளார்.  அரசாங...Read More

மைத்திரிபாலவுடன் இணைந்து செயற்படக் கூடாதென, கத்தோலிக்க திருச்சபை சஜித் தரப்புக்கு எச்சரிக்கை

Wednesday, April 13, 2022
உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முக்கிய காரணம் என்பதால் ஐக்கிய மக்கள் சக்தி சிறிசேனவுடன் இணைந்து செயற...Read More

ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 11)

Wednesday, April 13, 2022
A, அல் குர்ஆனில் உள்ள மிகப்பெரிய வசனம் எது? வசனத்தின் மொழிபெயர்ப்பையும் நீங்கள் அவ்வசனத்திலிருந்து விளங்கும் இரண்டு விளக்கங்களையும் குறிப்பி...Read More

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சு நடத்த தயார் - பிரதமர் அறிவிப்பு

Wednesday, April 13, 2022
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள...Read More
Powered by Blogger.