Header Ads



மக்களின் கோஷம் எமக்கும் கேட்கின்றது, பொறுமை தேவை, வீதியில் போராடுவதால் டொலர் இல்லாது போகின்றது - பிரதமர்

Monday, April 11, 2022
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் விசேட உரை நண்பர்களே!  எங்கள் நாடு மிகவும் இக்காட்டான சூழ்நிலையில் இருக்கும் இந்த தருணத்தில் உங்கள்...Read More

கோட்டாபயவுடனும், சஜித்துடனும் நிகழ்த்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது - கம்மன்பில

Monday, April 11, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக நாடாளுமன்ற சுயாதீன ...Read More

என்ன ஆட்டம் போட்டாலும் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது, இன்றைய நெருக்கடிக்கு எமது அரசால் தீர்வு காணமுடியும்

Monday, April 11, 2022
"மக்களின் ஆர்ப்பாட்டங்களை நான் மதிக்கின்றேன். ஆனால், நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் போடும் ஆட்டங...Read More

ஜனாதிபதி உரையாற்றினால் அது கலவரமாக அமைந்து விடும் - பிரதமரை உரையாற்றுமாறு ஆளும்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை

Monday, April 11, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விசேட உரையொன்றை இன்று அல்லது நாளை  ஆற்றுவார் என அரசியல் வட்டாரங்கள் தெ...Read More

ஆகஸ்ட் மாதமளவில் நாட்டில் உயிர்வாழ முடியாத நிலை ஏற்படும் - ரணில் அபாய எச்சரிக்கை

Monday, April 11, 2022
ஆகஸ்ட் மாதமளவில் நாட்டில் உயிர் வாழ கூட முடியாது நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  இளை...Read More

கோட்டாபயவின் ஆதரவாளர்கள் விரட்டியடிப்பு

Monday, April 11, 2022
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், அரசாங்கத்தின் ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் ஆங்காங்கே முன...Read More

ரணில் பிரதமராக நியமிக்கப்படுவாரானால், மைத்திரிபால ஆதரவளிப்பார் - சுரேன் ராகவன் MP

Monday, April 11, 2022
ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவாரானால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு ஆதரவள...Read More

நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட மாட்டோம் - வீரவன்சவின் சகா தெரிவிப்பு

Monday, April 11, 2022
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடப் போவதில்லை எனவும் இவ்வாறானதொரு சூழ்நிலையில் தேர்தலுக்குச் செல்லும் நம்பிக்க...Read More

நாங்கள் இங்கேயே இருப்போம், அவர்களை துரத்தியடித்த பின்தான் வெளியேறுவோம்

Monday, April 11, 2022
- KRISHAN FRANCIS - நாங்கள் இங்கேயே இருப்போம் அவர்களை துரத்தியடித்த பின்னர்தான் நாங்கள் இங்கிருந்து வெளியேறுவோம் என முன்னாள் இராணுவவீரரான 35...Read More

பரிசுப் பொதிகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க மக்களிடம் வேண்டுகோள்

Monday, April 11, 2022
புத்தாண்டு காலத்தில், பரிசுப் பொதிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கிடைக்கப்பெறும் இணைய மற்றும் ஏனைய தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள் தொடர்பி...Read More

சர்வதேச நாணய நிதியத்தை அணுகினாலும், நிவாரணம் கிடைக்க நீண்ட காலம் எடுக்கும் - ரணில்

Monday, April 11, 2022
நிதி சவால்களை கையாள்வதில் திறமையின்மை மூலம் தற்போதைய அரசாங்கம் நாட்டை ஆழ்ந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளுவதாக முன்னாள் பி...Read More

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடிநிற்க வேண்டாம், வீடுகளில் சேமிக்கவும் வேண்டாம் - சிக்கனமாக பயன்படுத்தவும்

Monday, April 11, 2022
நாட்டில் எரிபொருளை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பண்டிகை காலத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்ப...Read More

அரசாங்கம் தீர்வு தரும்வரை மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் - முரளிதரன்

Monday, April 11, 2022
அரசாங்கம் தீர்வு தரும் வரை மக்கள் அமைதியாக இருக்குமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம்...Read More

அரசாங்கத்திற்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை, சகல தரப்பினரிடமும் கலந்துரையாடல்கள்

Monday, April 11, 2022
ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது. அரசாங்கத...Read More

3 ஆவது நாளாகத் தொடரும், ஜனாதிபதி செயலகம் முன் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்

Monday, April 11, 2022
நாட்டின் பல பகுதிகளிலும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெட...Read More

அரசுக்கெதிராக கிறிஸ்தவ மக்கள் எதிர்ப்பு போராட்டம் - வினை விதைத்தவன் வினையறுப்பான் என கோஷம் ( Video )

Sunday, April 10, 2022
- பாறுக் ஷிஹான் - கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் பங்குபற்றிய  மின்சார தடை மற்றும் எரிடிபாருள் தட்டு...Read More

41 Mp க்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு தோல்வியில் முடிந்தது - மீண்டும் சந்திப்பதற்கு இணக்கம்

Sunday, April 10, 2022
அரசாங்கத்தில் இருந்து கடந்த வாரம் விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சந்தித்திருந்த ந...Read More

முஸ்லிம் பெண்களின் துணிச்சலான நிலைப்பாடுகள்

Sunday, April 10, 2022
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தற்போது தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் நாளாந்தம் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வரு...Read More

கொழும்பு மருத்துவர் ஒருவர் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்

Sunday, April 10, 2022
castle  hospital  மருத்துவர் சமன் குமார விடுத்துள்ள அவசரவேண்டுகோள் மருத்துவமனைகளில் பல பொருட்கள் இல்லாதநிலை அல்லது போதியளவு இல்லாத நிலை காணப...Read More

விடுமுறை நாட்களில் பொழுதைக் கழிக்க வருவோரை ஒன்றுதிரட்டி ஜனாதிபதிக்கு எதிராகப் போராட வைத்துள்ளனர் - தினேஷ்

Sunday, April 10, 2022
எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அவர்களின் ஆதரவாளர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு அஞ்சி ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விலகமாட்டார் என...Read More

கொழும்பு அரசியலில் இன்றிரவு பாரிய மாற்றமா..?

Sunday, April 10, 2022
கொழும்பு அரசியலில்  இன்றிரவு பாரிய மாற்றம் செய்யப்பட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவ...Read More

இராஜினாமா கடிதத்தை தயார் செய்திருந்த பிரதமர் மஹிந்த - ஜோன்ஸ்டனும், பிரசன்னவும் தடுத்து நிறுத்தினார்களா..?

Sunday, April 10, 2022
மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்திருந்த போதிலும், அமைச்சர்கள் இருவர், அதனை தடுத்துவிட்டனர் என தகவல்கள் வெளி...Read More

ராஜபக்ஷ குடும்பம் வெளியேற வேண்டும் என்பதே, மக்களின் அடிப்படைக் கோரிக்கை - மைத்திரிபால

Sunday, April 10, 2022
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்னாள் ஜனாதிபதிய...Read More
Powered by Blogger.