Header Ads



முஸ்லிம் பெண்களின் துணிச்சலான நிலைப்பாடுகள்

Sunday, April 10, 2022
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தற்போது தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் நாளாந்தம் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வரு...Read More

கொழும்பு மருத்துவர் ஒருவர் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்

Sunday, April 10, 2022
castle  hospital  மருத்துவர் சமன் குமார விடுத்துள்ள அவசரவேண்டுகோள் மருத்துவமனைகளில் பல பொருட்கள் இல்லாதநிலை அல்லது போதியளவு இல்லாத நிலை காணப...Read More

விடுமுறை நாட்களில் பொழுதைக் கழிக்க வருவோரை ஒன்றுதிரட்டி ஜனாதிபதிக்கு எதிராகப் போராட வைத்துள்ளனர் - தினேஷ்

Sunday, April 10, 2022
எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அவர்களின் ஆதரவாளர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு அஞ்சி ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விலகமாட்டார் என...Read More

கொழும்பு அரசியலில் இன்றிரவு பாரிய மாற்றமா..?

Sunday, April 10, 2022
கொழும்பு அரசியலில்  இன்றிரவு பாரிய மாற்றம் செய்யப்பட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவ...Read More

இராஜினாமா கடிதத்தை தயார் செய்திருந்த பிரதமர் மஹிந்த - ஜோன்ஸ்டனும், பிரசன்னவும் தடுத்து நிறுத்தினார்களா..?

Sunday, April 10, 2022
மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்திருந்த போதிலும், அமைச்சர்கள் இருவர், அதனை தடுத்துவிட்டனர் என தகவல்கள் வெளி...Read More

ராஜபக்ஷ குடும்பம் வெளியேற வேண்டும் என்பதே, மக்களின் அடிப்படைக் கோரிக்கை - மைத்திரிபால

Sunday, April 10, 2022
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்னாள் ஜனாதிபதிய...Read More

லிட்ரோ எரிவாயுவை விலை கூட்டி விற்பனைசெய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடுங்கள்

Sunday, April 10, 2022
லிட்ரோ நிறுவனத்தினால் இதுவரையில் எரிவாயு விலை அதிகரிக்கப்படாத நிலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்கள் த...Read More

எரிபொருளுக்காக காத்துநின்ற 2 பேர் உயிரிழப்பு

Sunday, April 10, 2022
தங்கொட்டுவ மற்றும் வென்னப்புவ ஆகிய பகுதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள காத்திருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். தங்கொட்டுவ- நீர்கொழும்பு பிரதான...Read More

அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 Mp க்களுடன் இன்று ஜனாதிபதி பேச்சு

Sunday, April 10, 2022
அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.  இடைக்கால அரசாங்கம் ...Read More

எனக்கெதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கவில்லை - பதவிக் காலம்வரை ஜனாதிபதி பதவியில் நீடிப்பேன்

Sunday, April 10, 2022
எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கவில்லை. எதிரணியினரே மக்கள் பின்னால் நின்று போராட்டங்களை நடத்துகின்றனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜ...Read More

மக்களுக்கு நிவாரணம் வழங்க, ஒரு மில்லியன் டொலர்களை திரட்ட ஆரம்பித்துள்ள யொஹானி

Sunday, April 10, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இளம் பாடகியான யொஹானி டி சில்வா ஒரு மில்லியன் அம...Read More

எதிர்வரும் 3 மாத காலம், மிக சவாலானதாக இருக்கும் - இலங்கை மருத்துவ சங்கம்

Sunday, April 10, 2022
மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் 3 மாத காலம் மிகவும் சவாலான காலமாக இருக்கும் என இலங்கை மருத்துவ சங்கம...Read More

அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த, கலந்துரையாடல்கள் ஆரம்பம் - சுதந்திரக் கட்சி

Sunday, April 10, 2022
தற்போதைய நிலைமைக்கு மத்தியில், எடுக்கவேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பி...Read More

ஜனாசாக்களை எரித்ததற்கு மன்னிப்பு கோருதல் - ஆர்ப்பாட்டதில் ஏந்தப்பட்டிருந்த பதாதை

Sunday, April 10, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, கொழும்பில் சனிக்கிழமை (09) கூடிய ஆயிரக்கணக்கான மக்களிடையே, ஒரு மத சகோதரி தாங்கியி...Read More

நள்ளிரவு கடந்தும், #GotaGoHome எனும் தமது குறிக்கோளை வலியுறுத்தி, கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்

Sunday, April 10, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரசாங்கத்துக்கு எதிராக நேற்று (09) கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம், நள்ளிரவையும் ...Read More

ஆட்டம் இழந்தார் இம்ரான்கான் - தனது Mp க்கள் செம்மறி ஆடுகள் போன்று பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு - புதிய பிரதமரை தெரிவுசெய்யும் அதிகாரம் எதிர்க்கட்சிக்கு சென்றது

Sunday, April 10, 2022
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில்  தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, அந்தப் பத...Read More

கழிவு விலையில் சதொசவில், இன்று தொடக்கம் நிவாரணப் பொதி

Saturday, April 09, 2022
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதி ஒன்றை இலங்கை சதொச விற்ப...Read More

முஸ்லிம்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தி , தாக்குதலின் பின்னால் இருந்த அனைத்து சக்திகளையும் மறைப்பதற்கு நடவடிக்கை

Saturday, April 09, 2022
சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு ஆட்சியை பாதுகாக்க முடியாமற்போயுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். நீர்கொழும்ப...Read More

எரிவாயு கிடைக்காமையால் ஏமாற்றத்துடன் வீதி மறியல் போராட்டம் செய்த மக்கள்

Saturday, April 09, 2022
- ஹஸ்பர் - திருகோணமலை தபால் நிலைய நாற்சந்தி வீதியில் எரி வாயு விநியோகம் நடைபெறவுள்ளதை அறிந்த மக்கள் அங்கு சென்று இன்று (08) மாலையில் இருந்து...Read More

பல்லாயிரக்கணக்கில் திரண்டுள்ள மக்களிடையே தொழுகையுடன் இப்தார் - ஜனாதிபதி செயலகம் முன் அரிய நிகழ்வு

Saturday, April 09, 2022
 அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் இன்று (09) முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் இடையே நோன்பு திறக்கும் நிகழ்வும் தொழுகையும் நடைப...Read More

அமெரிக்கா பறக்கிறார் அலி சப்ரி - கடன் பெறுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு

Saturday, April 09, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எஃப்) இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்காக நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில், மத்தியவங்கி ஆளுநர், நிதியமைச்சின் ...Read More

ஒற்றுமை என்ற கயிறை இறுகப்பிடித்துக் கொள்ளுங்கள், அதனை தவற விடாதீர்கள் - அல்குர்ஆனை எடுத்துக்காட்டி உருக்கமான பதிவை வெளியிட்ட மஹிந்த தேசப்பிரிய

Saturday, April 09, 2022
ஒற்றுமை என்ற கயிறை இறுகப்பிடித்துக் கொள்ளுங்கள், அதனை கைவிட்டு விடாதீர்கள் - அல்குர்ஆனை எடுத்துக்காட்டி உருக்கமான பதிவை வெளியிட்ட மஹிந்த தேச...Read More
Powered by Blogger.