Header Ads



ஜனாதிபதி செயலகத்தை முடக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள், கடலலை சத்தத்தையும் விட உயரும் Go Home Gota

Saturday, April 09, 2022
அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் இன்று முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் மாபெரும் மக்கள் புரட்சியாக மாறியுள்ளது. சுமார் 10,000க்கும...Read More

ஐரோப்பாவின் நோயாளி என வங்குரோத்தான உங்களின் நாடு, எப்படி அமோகமாக வளர்ந்தது..?

Saturday, April 09, 2022
துருக்கிய ஜனாதிபதி ரஜப் தையிப் அர்தூகானின் 10 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் உலகப் பொருளாதாரத்தில் 160 ஆவது இடத்தில் இருந்த துருக்கி உலகத்தரவரிச...Read More

சொத்துக்களை விற்றுவிட்டு வெளிநாட்டுக்கு செல்பவர்கள் அதிகரிப்பு - கடவுச்சீட்டு பெறும் இளைஞர்கள் 40 சதவீதமாக உயர்வு

Saturday, April 09, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டு தயாரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வரு...Read More

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிக்க, விரைவில் நாடாளுமன்றத்தில் சட்டமூல யோசனையை கொண்டு வரவுள்ளோம்

Saturday, April 09, 2022
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்காக விரைவில் நாடாளுமன்றத்தில் சட்டமூல யோசனை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியி...Read More

பிச்சைக்காரர்களை விட மோசமாக விழுந்துவிட்டோம் - மல்கம் ரஞ்சித், நீர்கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களும் பங்கேற்பு

Saturday, April 09, 2022
- Ismathul Rahuman - நாட்டிற்கு பெரிய மாற்றத்துடன் புதிய தொடக்கம் தேவை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.  நீர்கொழும்பில...Read More

அவசரமாக 3 பில்லியன் உதவி தேவை, எரிபொருள் விலையும் அதிகரிக்கும், இல்லையேல் நிரந்தர தோல்வியை தழுவவேண்டும்

Saturday, April 09, 2022
எரிபொருள் மருந்துகள் உட்பட அத்தியாவசியபொருட்களை பெறுவதற்கும் பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கும் இலங்கைக்கு 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உத...Read More

கொழும்பில் திரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களும் - தொலைபேசிகளை முடக்கும் ஜேம்மர் ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் வைப்பு

Saturday, April 09, 2022
அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பெருந்திரளானோர் பங்கேற்று தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டிக் கொண்ட...Read More

நாட்டு மக்களுக்கு உரையாற்றுமாறு ரணில் கூறிய, ஐடியாவை நிராகரித்தார் ஜனாதிபதி

Saturday, April 09, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் பாராளுமன்றக கட்டடத் தொகுதியில் முக்கிய...Read More

தடையை உடைத்து காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் - ஜனாதிபதி செயலகத்திற்கு பலத்த பாதுகாப்பு

Saturday, April 09, 2022
காலி முகத்திடல் பகுதியில் தற்போது பெருந்திரளான இளைஞர், யுவதிகள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தேசியக்கொடிகள் மற்றும் அரசாங்கத்த...Read More

140 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு - தீர்வு காணுமாறு கோரி வைத்தியசாலைகளுக்கு முன் ஆர்ப்பாட்டம்

Saturday, April 09, 2022
மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்படும் பாரதூரமான சுகாதார அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய ஐந்து நடவடிக்கைகள் குறித்து சுகாதார ...Read More

சிங்கக் கொடியுடன் அபாயா அணிந்து, சீறித்தள்ளிய முஸ்லிம் சகோதரி - அரசாங்கத்திற்கு எதிரான நள்ளிரவு ஆர்ப்பாட்டத்தில் அதிரடி (வீடியோ)

Saturday, April 09, 2022
சிங்கக் கொடியுடன், அபாயா அணிந்து, சீறித்தள்ளிய முஸ்லிம் சகோதரி - அரசாங்கத்திற்கு எதிரான நள்ளிரவு ஆர்ப்பாட்டத்தில் அதிரடி  Read More

அரசாங்கத்திற்கு எதிராக இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் - காலி முகத்திடலுக்குள் நுழைய தடை

Saturday, April 09, 2022
அரசாங்கத்துக்கு எதிரான மாபெரும் போராட்டம் காலி முகத்திடலில் இன்று (09) முன்னெடுக்கவிருக்கும் நிலையில், காலி முகத்திடலில் அபிவிருத்தி பணிகள் ...Read More

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளுடன் புதைக்கப்பட்ட பெண் - 3 பேர் கைது

Friday, April 08, 2022
- எம். றொசாந்த் - யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு ,  புதைக்கப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்...Read More

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் சுதந்திர சதுக்கத்தில் தொழுகைக்காக ஒலித்த பாங்கு - மாற்று மதத்தினரின் ஏற்பாட்டில் இப்தார் (வீடியோ)

Friday, April 08, 2022
( எம்.எம்.ஜெஸ்மின்) இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் நோன்புடன் கலந்து கொண்ட முஸ்லீம்களுக்கு நோன...Read More

எதிர்க் கட்சிக்கு ஆளும்கட்சி Mp விடுத்துள்ள சவால்

Friday, April 08, 2022
இந்த பாராளுமன்றத்தின் கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர், எரிபொருள், காஸ், டீசல், மண்ணெண்ணெய் வரிசைகளுக்குச் சென்று நாங்கள் எதிரணியினர் எனக் கூறு...Read More

அடுத்த மாதம் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படுமென எச்சரிக்கை - இந்தியா பங்களாதேஸ் நாடுகளுடன் பேசுமாறும் வலியுறுத்து

Friday, April 08, 2022
நாட்டின் இன்றைய ஸ்திரமற்ற நிலைக்கு ஜனாதிபதியே பொறுப்பேற்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன தெர...Read More

தமக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை குழப்பியடிக்க ஆளும்தரப்பு போட்டுள்ள திட்டங்களை அம்பலப்படுத்திய நளின்

Friday, April 08, 2022
ஜனாதிபதி பதவி விலகும் போது 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...Read More

சுயாதீனமாக செயற்படுவதால் தமது உரைக்கான காலம் குறைக்கப்பட்டுள்ளதாக சுதர்சினி குற்றச்சாட்டு

Friday, April 08, 2022
தாம் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாகவே செயற்படுவதை அடுத்து நாடாளுமன்றில் தமது உரைக்கான காலம் குறைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராஜாங்க அம...Read More

ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான 29 வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளன - சட்டத்தரணி குணரத்ன

Friday, April 08, 2022
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்னால் ஒன்றுக் கூடிய சட்டத்தரணிகள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களம் ர...Read More

நிதி விடயத்தில் நிபுணத்துவம் இல்லாத போதும், நாட்டுக்காக தலையை வைத்தாவது சேவை செய்ய தயார் - அலி சப்ரி

Friday, April 08, 2022
தாமே நிதியமைச்சர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.  ச ர்வதேச நாணய நிதியம், இலங்கை தொடர்பில் வழங்கியுள்ள அறிக்கை தொடர்...Read More

பொலிஸாருக்கு ரோஜா கொடுத்த, ஆர்ப்பாட்டக்காரி கூறிய விடயம்

Friday, April 08, 2022
அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ...Read More

இன்றைய நாட்டின் நெருக்கடிக்கு 7 முஸ்லிம் Mp க்களும் காரணம் - ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டோர் தெரிவிப்பு

Friday, April 08, 2022
- ஹஸ்பர் - நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நிலைமை காரணமாக மக்களின் விரக்தி நாடு பூராகவும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் இடம் பெற்று வரும...Read More

"புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள சாணக்கியனுக்கு வாழ்த்துக்கள்”

Friday, April 08, 2022
- வா.கிருஸ்ணா - நாட்டின் அடுத்த நிதி அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அடுத்த நிதி அமைச்சராக ...Read More

இலங்கையின் நெருக்கடியை தீர்க்க உதவுவதற்காக தூத்துக்குடியில் யாசகம் பெற்ற இந்தியர்

Friday, April 08, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழகத்தின் தூத்துக்குடியில் யாசகர் ஒருவர் 20000 ...Read More

ஒரு வருடத்திற்கு தங்களிடம் நாட்டை, ஒப்படைக்குமாறு நிபுணர்கள் குழு கோரிக்கை

Friday, April 08, 2022
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்த்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு நிபுணர்களால் முடியும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ச...Read More
Powered by Blogger.