Header Ads



எரிபொருளுக்காக நாள் முழுதும், பசியுடன் காத்திருந்த குடும்பஸ்தர் மரணம்

Friday, April 08, 2022
கிளிநொச்சியில் எரிபொருளுக்காக காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிவரை உணவின்றி வரிசையில் காத்திருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை பரிதாபகரமாக உயிரிழந...Read More

என்ன பம்பு அரசாங்கம் இது..? பாட்டுப்பாடி அரசாங்கத்தை விளாசித் தள்ளிய வடிவேல் (பரபரப்பு வீடியோ)

Thursday, April 07, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பாட்டுப்பாடி அரசாங்கத்தை விளாசித் தள்ளிய பரபரப்பு வீடியோRead More

இம்ரான்கானுக்கு பேரதிர்ச்சி - பாராளுமன்றத்தை கூட்டி நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

Thursday, April 07, 2022
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பதவி நீக்கம் செய்வதற்கான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை தடுக்கும் நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என ப...Read More

மெழுகுவர்த்தி ஏற்றி நோயாளர்களுக்கு சிகிச்சை - மெதிரிகிரிய வைத்தியசாலையில் உச்சக்கட்ட பரிதாபம்

Thursday, April 07, 2022
மின்வெட்டு காரணமாக மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.  வைத்தியசாலையில் இரண்டு ஜெனரேட்டர்கள் இருந்த...Read More

ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி, ஓமான் சுல்தானுக்கு மஹிந்த ராஜபக்ஷ அனுப்பியுள்ள கடிதம்

Thursday, April 07, 2022
எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஓமானின் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குக்கு கடிதம் ஒன்ற...Read More

நான் மிகவும் அச்சமடைந்துள்ளேன் - அர்ஜூன

Thursday, April 07, 2022
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தருணத்தில் உதவிசெய்தமைக்காக இந்திய பிரதமருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் இலங்கை அணியின் முன்னாள்...Read More

ஜனாதிபதி பதவியை நீக்க வருமாறு, பிரதமரிடம் கோரிக்கை விடுத்த இம்தியாஸ் Mp

Thursday, April 07, 2022
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை நீக்குவதற்கான பிரேரணையை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உ...Read More

மத்திய வங்கியின் கையிருப்பிலிருந்த டொலர்கள், அந்நியச் செலாவணி, தங்கம் வீழ்ச்சியடைந்தது

Thursday, April 07, 2022
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு மார்ச் மாதத்தில் 16.1 சதவீதத்தால் குறைவந்துள்ளது.  இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அற...Read More

மாத்தளை சாஹிரா கல்லூரி பிரதி அதிபர், பரீனா கலீல் 38 வருடகால அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

Thursday, April 07, 2022
(Kalaa bushanam J.M.Hafeez)  மாத்தளை சாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி பரீனா கலீல் 38 வருடகால அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். இலங்க...Read More

நாட்டரிசி கிலோ 110 ரூபா, சிவப்பரிசி கிலோ 110 ரூபா, சம்பா கிலோ 130 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய முடியும்

Thursday, April 07, 2022
1 பில்லியன் அமெரிக்க டொலர் இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது அரிசி தொகை வார இறுதியில் நாட்டை வந்தடைய உள்ளதாக வர்த்...Read More

2 வாரங்கள் இலங்கையில் நங்கூரமிட்டிருந்த கப்பலுக்கு 52 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டது

Thursday, April 07, 2022
சுமார் இரண்டு வாரங்களாக இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த 37,500 மெற்றிக் தொன் டீசலை ஏற்றி வந்த கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெர...Read More

ஆதரவை விலக்குமாறு முஸ்லிம் எம்.பி.க்களுக்கு மக்கள் அழுத்தம் - வீடுகளுக்கு முன்பாக போராட்டத்திற்கும் அழைப்பு

Thursday, April 07, 2022
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளுமாறு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு சமூ­கத்தி...Read More

“முஸ்லிம் கட்சிகள் கூடாது, முஸ்லிம் வாக்குகள் கூடாது” என நீங்கள் கூறினீர்கள் - ரிஷாட் (வீடியோ)

Thursday, April 07, 2022
நாட்டின் ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறு கோரி, பாமரர்களும், படித்தவர்களும் சிறுவர்களும் பெரியோரும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும் நிலை ஏற...Read More

இலங்கை மக்களிடையே விரக்தி, இது மிகவும் கொந்தளிப்பான காலக்கட்டம் - நியூசிலாந்து பிரதமர்

Thursday, April 07, 2022
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் தொடர்வதால், இலங்கை முழுதும் கொந்தளிப்பான நிலையை அனுபவித்து வருகின்றதாக நியூ...Read More

ஒருவருட சம்பளத்தை கையளித்தார் ஹரின், பாராளுமன்றத்தில் உணவருந்த மாட்டேன் எனவும் சபதம்

Thursday, April 07, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, தன்னுடைய ஒரு வருடத்துக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு தீர்மானித...Read More

தற்போதைய போராட்டங்களுக்கு பின்னால் யாரும் இல்லையென நினைக்க வேண்டாம்

Thursday, April 07, 2022
இந்த போராட்டங்கள் உண்மையானவை, ஆனால், அந்தப் போராட்டங்களுக்குப் பின்பாக யாரும் இல்லையென நினைக்கவேண்டாம். சில சக்திகள் இருக்கின்றன என ஆளும் கட...Read More

11, 12 ஆம் திகதிகளில் பொதுவிடுமுறை பிரகடனம் - புத்தாண்டுக்கு 9 நாள் விடுமுறை

Thursday, April 07, 2022
இம்முறை புத்தாண்டுக்கு ஒருவாரத்துக்கு மேல் பலருக்கும் விடுமுறை கிடைக்கின்றது. சொந்த விடுமுறை உட்பட 9 நாட்கள் விடுமுறை எடுக்க முடியும். அந்த ...Read More

அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக் கொள்கிறேன், SLMC யின் தீர்மானத்திற்கு கட்டுப்படுவேன் - பல்டி அடித்தார் தௌபீக்

Thursday, April 07, 2022
- நூருல் ஹுதா உமர் - அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம், பசில் ராஜபக்‌ஷவினால் கொண்டுவரப்பட்ட நிதி சம்மந்தப்பட்ட ஒரு பிரேரணை, 2022ம் ஆண்டுக்கான ...Read More

நிதி அமைச்சை ஏற்குமாறு சஜித், அநுரவுக்கு அழைப்பு - 6 மாதங்களுக்குள் திறமையை காட்டுமாறும் சவால்

Thursday, April 07, 2022
முடிந்தால் 06 மாதங்களுக்கு நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்று தமது திறமையை காண்பிக்குமாறு சஜித் பிரேமதாசவுக்கும் அநுர குமார திசாநாயாக்கவுக்கும் ஆள...Read More

பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பிரச்சினையா, கலந்துரையாடி தீர்த்துக்கொள்க - சொத்துக்களுக்கும், உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது

Thursday, April 07, 2022
தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு அமைவாக பாராளுமன்றத்தில் ஏற்படும் பிரச்சினைகளின் போது அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் செயற்படுவதாக ஸ்ரீலங்கா ச...Read More

ஆளும் தரப்பினர் ஜயவேவா கோஷமிட பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த ஜனாதிபதி - எதிர்க்கட்சி எதிராக கோஷமெழுப்பியதால் சலசலப்பு

Thursday, April 07, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் சபைக்குள் பிரவேசித்தார். இதன்போது ஆளும் தரப்பினர் ஜயவேவா கோஷம் எழுப்பினர். எதிரணியினர் அதற்கு எதிர்ப்...Read More

ஆர்ப்பாட்ட இளைஞர்களின் பேச்சால் கண்கலங்கிய அதிகாரி -வைரலாகும் நெகிழ வைத்த சம்பவம்

Thursday, April 07, 2022
குருநாகலில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த போது கடமையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் இளைஞர்களின் உணர்ச்சிகரமான பேச்சால் கண்கலங்கினார். ...Read More

நள்ளிரவில் அமைச்சர் ஜோன்ஸனின் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்

Thursday, April 07, 2022
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டை நள்ளிரவில் முற்றுகையிட்ட பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள ப...Read More

டீசல் தட்டுப்பாட்டுக்கு மத்தியில், டீசல் விநியோகத்தில் மோசடி

Thursday, April 07, 2022
நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் 79,200 லீற்றர் டீசல் கொண்ட மொத்தம் 12 பவுசர்கள் அம்பத்தளை நகரில் எரிபொருள் நிலையத்துக்கு ...Read More

கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குள் என்ன நடக்கிறது..?

Thursday, April 07, 2022
சமூக ஊடகங்கள், வதந்திகள் மற்றும் பிற ஊடகங்களில் வெளியாகும் தகவலுக்கமைய, விமான நிலையத்தில் பாதுகாப்பு கெமரா அமைப்புகளை மாற்றவில்லை என்றும் தன...Read More
Powered by Blogger.