Header Ads



தற்போதைய நிலையை அவதானமாக கையாளாவிட்டால் பேரழிவு ஏற்படலாம் - சனத்

Thursday, April 07, 2022
இலங்கையில் நாடாளவியரீதியில் பொருளாதார நெருக்கடி குறித்த ஆர்;ப்பாட்டங்கள் தொடர்கின்ற அதேவேளை இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத்ஜெயசூரிய அரசாங...Read More

புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளதா..?

Thursday, April 07, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை(8) பதவியேற்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ...Read More

நாங்களும் அந்த அடிப்படைவாதிகளே - இசைக் குழு தலைவர் நீல் வர்ணகுலசூரிய

Wednesday, April 06, 2022
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது அடிப்படைவாதிகள் என அரச ஊடகங்கள் கூறியுள்ளமை தொடர்பில் இலங்கையின் பிரபல இசை குழுவான சன் பிளவர் இசை...Read More

உலகின் மிகவும் பலவீனமான, நாணயமாக இலங்கை ரூபா

Wednesday, April 06, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில், இலங்கையின் ரூபாயின் மதிப்பு, உலக...Read More

இலங்கையின் டொலர்களை நாட்டுக்கு கொண்டுவந்தால் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது - சஜித்

Wednesday, April 06, 2022
நாட்டின் டொலர் பிரச்சினையை தீர்ப்பதற்காக எம்மிடம் தீர்வு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  பெண்டோரா ஆவணங்களில்...Read More

40 வகையான மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு, 60 வகை மருந்துகள் ஒரு வாரத்திற்கே போதுமானது

Wednesday, April 06, 2022
நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் தற்போது 40 வகையான மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ஔடத உற்பத்திகள், விநியோகம் மற்றும் கட்டுப்பா...Read More

ஜனாதிபதியினதும், பிரதமரினதும் பேஸ்புக்கில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Wednesday, April 06, 2022
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தனது முகப்புத்தகத்தின் சுயவிபர புகைப்படத்தினை திடீரென மாற்றியுள்ளார். இ...Read More

டீசல் கிடைக்காமையால் திண்டாடும் நீர்கொழும்பு மாநகர சபை

Wednesday, April 06, 2022
- Ismathul Rahuman -       டீசல் கிடைக்காமையினால் நீர்கொழும்பில் குப்பைகளை அகற்றமுடியாமல் நீர்கொழும்பு மாநகர சபை திண்டாடுகிறது.   நீர்கொழும்...Read More

மக்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் - ஜம்இய்யத்துல் உலமா

Wednesday, April 06, 2022
தற்போது நம் நாட்டு மக்களுக்கு தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இன, மத பேதமின்றி நாட்டு மக்கள் ஒன்றிணைந்து ...Read More

ஜோன்ஸ்டனின் மயிரைக்கூட தொட முடியாது - குருநாகல் மேயரின் திமிர் பேச்சு

Wednesday, April 06, 2022
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குருநாகலில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அமைச்சருக்கு ஆதரவாக கூட்டம் ஒன்றை நடத்திய குருநா...Read More

எமது நாட்டை ராஜபக்சேக்களிடம் இருந்து, மீட்கும் வரை ஓய வேண்டாம் - சாணக்கியன் Mp

Wednesday, April 06, 2022
எமது நாட்டை ராஜபக்சேக்களிடம் இருந்து மீட்கும் வரை ஓய வேண்டாம் எனவும், ராஜபக்சேக்கள் தவறாக எனது தலைமுறையுடன் வம்பிழுத்து உள்ளார்கள் எனவும் தம...Read More

24 மணித்தியலாங்களில் இலங்கைக்கு வந்த 76,000 மெட்ரிக் டொன் எரிபொருள்

Wednesday, April 06, 2022
கடந்த 24 மணித்தியலாங்களில் 36,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டொன் டீசல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப...Read More

6 மாதங்களுக்கு ஹர்ஷ டி சில்வாவுக்கு ஜனாதிபதி பதவியை, கொடுக்குமாறு பாராளுமன்றத்தில் கோரிக்கை

Wednesday, April 06, 2022
நாட்டை இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்ற பாராளுமன்றத்தில் எந்தவொரு கட்சியும் கைகோர்க்காதது துரதிஷ்டவசமானது என பாராளுமன்ற உறுப்பினர் ஹரின்...Read More

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

Wednesday, April 06, 2022
கொழும்பு செட்டித் தெருவில் இன்று (06) தங்கத்தின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, 22 கெரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 175,800 ர...Read More

ஜனாதிபதி எந்த சந்தர்ப்பத்திலும் பதவி விலக மாட்டார், இதற்கு நாங்கள் முகம் கொடுப்போம் - ஜோன்ஸ்டன்

Wednesday, April 06, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எந்த சந்தர்ப்பத்திலும் பதவி விலக மாட்டார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  இன்று (06) ...Read More

Mp க்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் என சபாநாயகர் கவலை - பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமெனவும் கவலை

Wednesday, April 06, 2022
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார தட்டுப்பாடுகளை தவிர நாட்டில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சபாநாயகர...Read More

18 ஆம் திகதி முதல் பாடசாலை நேரம் ஓரு மணித்தியாலம் அதிகரிப்பு - சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்து தொடர்பிலும் அவதானம்

Wednesday, April 06, 2022
இலங்கையிலுள்ள பாடசாலைகளில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி எதிர்வரும் 18ஆம் ...Read More

20 வேண்டாம் - 19 ஐ மீண்டும் கொண்டு வாருங்கள்

Wednesday, April 06, 2022
அரசிலமைப்பின் 20வது திருத்தத்தை இரத்துச்செய்துவிட்டு 19 வது திருத்தத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ப...Read More

சியம்பலாபிட்டியின் ராஜினாமாவை நிராகரித்த ஜனாதிபதி - காரணம் என்ன தெரியுமா..?

Wednesday, April 06, 2022
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகிய ரஞ்சித் சியம்பலாபிட்டியின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப...Read More

முழு நாடும் எங்களை சபிக்கும்

Wednesday, April 06, 2022
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக இடைக்கால அரசாங்கமொன்றை ஏற்படுத்தவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்‌ஷ வேண்டு...Read More

பின்வாங்கிய ஜனாதிபதி - அதிவிசேட வர்த்தமானி அவசரகால நிலைமையை ரத்துச் செய்தார்

Wednesday, April 06, 2022
நள்ளிரவு (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த மக்கள் அவசர கால நிலைமையை ரத்துச் செய்யும் அதிவிசேட வர்த்தமான...Read More

போராட்ட பின்னணியில் போதைக்கு அடிமையானவர்கள், கொள்ளையர்கள், பாதாள உலகத்தினர் உள்ளனர்

Wednesday, April 06, 2022
எங்களில் ஒருவர் இறந்தால் எங்களுக்கு பதிலாக 10 பேர் எழுச்சி பெறுவார்கள் என முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித...Read More

தனது 1 வயது குழந்தைக்கு பால்மா வாங்க முடியாத நிலை - தற்கொலைக்கு முயன்ற தந்தை

Wednesday, April 06, 2022
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக தனது குடும்பத்தை வாழ வைக்க முடியாது எனத் தெரிவித்து பொகவந்தலாவ நகருக்கு அருகில் உள்ள தொலைத்தொடர்பு...Read More
Powered by Blogger.