Header Ads



மகிந்தவின் பிழையான முடிவால், முழு நாடும் குழப்பத்தில் சிக்குண்டுள்ளது - முதலில் Go Home Gota எனக்கூறியது நான்தான்

Wednesday, April 06, 2022
முதலில் ஹோ கோட்டா ஹோம்  என நானே தெரிவித்தேன் தற்போது முழு நாடும் தெரிவிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ஜனா...Read More

ஜனாதிபதியை பதவி விலகுமாறு நாடாளுமன்றம் கேட்க முடியாது, மக்களே அவரின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கவேண்டும்

Wednesday, April 06, 2022
ஜனாதிபதியை பதவிவிலகுமாறு நாடாளுமன்றம் கேட்க முடியாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று அவசர அவசரமாக இடம்பெற்ற...Read More

முஸ்லிம் பிரதேசங்களிலும், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்

Wednesday, April 06, 2022
(நூருல் ஹுதா உமர்,  எம்.என்.எம்.அப்ராஸ்) நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளா...Read More

மனதை ஈர்த்த ஒரு பதிவு

Wednesday, April 06, 2022
அரசாங்கத்திற்கு எதிராகவும் தமது வாழ் க்கைச் சுமையை குறைக்கக் கோரியும் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஒரு சிங்கள சகோதாரிடம் இருந்து வ...Read More

தற்போதைய நெருக்கடிக்கு 2 தீர்வுகள் முன்மொழிவு - கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன (முழு விபரம் உள்ளே)

Tuesday, April 05, 2022
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் ஒன்றை நடத்துவதற்கு இன்று (05) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்...Read More

ஜனாதிபதி கல்வி பயின்ற கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Tuesday, April 05, 2022
கொழும்பு மருதானையில் அமைந்துள்ள ஆனந்த கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று மதியம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். மர...Read More

சுயாதீனமாக செயற்படவிருப்பதாக கூறிய Mp க்கள் 42 இல் இருந்து 39 ஆக குறைந்தது

Tuesday, April 05, 2022
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த அறிவிப்பை இன்று மறுதலிப்பு செய்தனர். ...Read More

பல பாதுகாப்புடன் சென்ற கொள்கலன் - வைரலான புகைப்படமும், வழங்கப்பட்டுள்ள விளக்கமும்..!!

Tuesday, April 05, 2022
விசேட பாதுகாப்பு அணியினர் பாதுகாப்பு வழங்க, அந்த அணியின் மோட்டார் படையணி ​இருபுறங்களிலும் பயணிக்க, கடுமையான பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று துற...Read More

சால்வையை மறந்த சமல் ராஜபக்ஷ, கபீர் ஹாசிம் எழுப்பிய கேள்விக்கு வழங்கிய பதில்

Tuesday, April 05, 2022
ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் சின்னமாகக் கருதப்படும் சால்வையை அணியாமல் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று (05) நாடாளுமன்றத்துக்குள் பிரவேச...Read More

ஒரு வருடத்துக்கு முன் காணாமல் போன, வெள்ளவத்தை வர்த்தகரின் சடலம் ஆனமடுவயில் கண்டுபிடிப்பு

Tuesday, April 05, 2022
- ஹிரான் பிரியங்கர -  ஆனமடுவ- வடுவத்தேவ குளத்துக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து, ஒரு வருடத்துக்கு முன்னர் காணாமல் போன வெள்ளவத்தையைச் சேர்ந...Read More

பிரதமரின் வீட்டின் முன், அதிகளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிதிரள்வு - பேரணி ஒன்றும் விரைவு

Tuesday, April 05, 2022
கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்துக்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான போராட்டக்காரர்கள் திரண்டுள்ளதுடன்...Read More

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது அரசாங்கம்

Tuesday, April 05, 2022
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 43 பேர் அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் இழந...Read More

இலங்கை மக்களின் மனதை வெல்லுமாறு, அரசாங்கத்தைக் கோரும் அமெரிக்கத் தூதுவர்

Tuesday, April 05, 2022
இலங்கை தனது வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கும் இந்தத் தருணத்தில், ஒவ்வொருவரின் குரலும் முக்கியமானகும் என இலங்கைக்கான அமெரிக்கத்தூ...Read More

ஜனநாயக நடைமுறைக்கு அமையவே அரசாங்கம் பதவி விலக வேண்டும், கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினாலும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது

Tuesday, April 05, 2022
ஜனநாயக நடைமுறைக்கு அமையவே அரசாங்கம் பதவி விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  பாராளுமன்றத்தில் இன்று (05)...Read More

24 மணித்தியாலத்திற்குள் இராஜினாமா செய்த அலி சப்ரி - புதிய நிதியமைச்சர் பந்துலவா..?

Tuesday, April 05, 2022
நேற்று (04) நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சர் அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இன்று (05) இராஜினாமா செய்துகொண்டார்.   புதிய நிதியமைச்சராக ...Read More

பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா

Tuesday, April 05, 2022
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அ...Read More

அதாவுல்லாவின் ஆதரவு ஏரியாவிலும், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்

Tuesday, April 05, 2022
- நூருல் ஹுதா உமர் - நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிரு...Read More

ஜானாதிபதி பதவி விலக மாட்டார் என அறிவிப்பு வெளியானது

Tuesday, April 05, 2022
ஜனாதிபதி தற்போதைய நிலையில் பதவி விலக மாட்டார் என அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை...Read More

ஜனாதிபதி பதவி விலக வேண்டும், அமைச்சரவையை மாற்றுவது தீர்வாகாது - கத்தோலிக்க தேவாலயங்கள் கோரிக்கை

Tuesday, April 05, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென கத்தோலிக்க தேவாலயங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு அ...Read More

பாராளுமன்றத்தை சுற்றி பல்லடுக்கு பாதுகாப்பு - கலகமடக்கும் பொலிஸாரும் களத்தில்

Tuesday, April 05, 2022
பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று (05) காலை 10 மணிக்கு கூடவுள்ளது. பாராளுமன்ற வளாகத்திலும், பாராளுமன்றத்தை சுற்றியிருக்கும் பிரதான வ...Read More

அரசாங்கத்தில் இருந்து ஜீவன் வெளியேறினார்

Tuesday, April 05, 2022
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பதவியை இராஜினாமா செய்துவிட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறினார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஜனாதிபத...Read More

பசிலின் வீடும் நேற்றிரவு ஆர்ப்பாட்டக்காரர்களினால் சுற்றி வளைக்கப்பட்டது

Tuesday, April 05, 2022
பத்தரமுல்ல நெலும்மாவத்தையில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில்ராஜபக்சவின் வீட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்றிரவு சுற்றிவளைத்தனர் சுமார் ஆயிரத்திற்...Read More

முஸ்லிம் அரசியல்வாதிகளின் இல்லங்களை சுற்றி வளையுங்கள் - அஸாத் சாலி

Tuesday, April 05, 2022
தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அஸாத் சாலி விடுத்துள்ள விஷேட அறிக்கை தற்போதைய அரசாங்கம் தமது அத்தியாவசியத் தேகைளில் கவனம் செலுத்தி சமையல் எரிவாய...Read More

அமைதியாக யார் வேண்டுமானாலும் போராட்டத்தை நடத்தலாம் - கலவரம், வன்முறைகளில் ஈடுபடாதீர்கள்

Tuesday, April 05, 2022
சில ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தீ வைப்பு சம்பவங்கள், அத்துமீறி நுழைதல் போன்ற வன்முறைகளில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இவ...Read More
Powered by Blogger.