Header Ads



கொழும்பில் உள்ள பிரதமரின், வீட்டிற்கு முன் போராட்டம்

Monday, April 04, 2022
கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்துக்கு முன்பாகவும் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது.Read More

களத்தில் குதித்தார் சனத் ஜயசூரிய

Monday, April 04, 2022
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய, அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட...Read More

பிழையான வரைவிலக்கணங்கள் மூலம், ஒரு சமூகத்தை குறிவைப்பதை விட்டு விடுங்கள்

Monday, April 04, 2022
- Yoosuf Mufthi - ஜனநாயக ரீதியில்  தமது உரிமைகளுக்காக குரல் எழுப்புவது ஒவ்வொரு பிரஜைக்கும் இருக்கக் கூடிய உரிமையாகும். தன்னுடைய தேவையை, கவலை...Read More

மட்டக்களப்பில் அரச எதிர்ப்பு போராட்டம் - அரச பாராளுமன்றம் உறுப்பினர் பிள்ளையானின் வீடு முற்றுகை

Monday, April 04, 2022
வெடித்தது மாபெரும் அரச எதிர்ப்பு போராட்டம் மட்டக்களப்பில். அரச பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் அவர்களின் அலுவலகம் மற்றும் வீடு எம்மாலும் ஆர...Read More

இது அராபிய வசந்தம் போன்ற, மக்கள் எழுச்சி போல காணப்படுகின்றது - ரணில்

Monday, April 04, 2022
கேள்வி- விக்கிரமசிங்க அவர்களே உங்கள் பொருளாதாரம் செயல் இழந்துள்ளது-உணவு மருந்து எரிபொருள்  மின்சாரத்திற்கு மிகமோசமான பற்றாக்குறை காணப்படுவதா...Read More

போராட்டத்தில் கலந்து கொள்ள முயற்சித்த தேரரரை, ஆத்திரமடைந்து விரட்டிய பொதுமக்கள் (Video)

Monday, April 04, 2022
பத்தரமுல்லையில் இன்று (04) இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள முற்பட்ட ஜனசெத பெரமுனவின் தலைவர்  பத்தரமுல்லே சீலரதன தேரரை கலந்து கொண்...Read More

இலங்கை இராணுவம் வேறு நோக்கங்களின்றி அரசியலமைப்புக்கு இணங்கவே செயற்படும் - இராணுவத் தளபதி திட்டவட்டமாக அறிவிப்பு

Monday, April 04, 2022
தொழிற்தகைமை மிகுந்ததாக விளங்கும் இலங்கை இராணுவம் வேறு நோக்கங்களின்றி அரசியலமைப்புக்கு இணங்கவே செயற்படும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா...Read More

பொதுஜன பெரமுனவின் 50 Mp க்கள் சுயாதீனமாக செயற்பட ஆயத்தமாகிறார்கள் - அரசாங்கம் பலத்தை இழக்கும்

Monday, April 04, 2022
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 50இக்கும் மேற்பட்டவர்கள் இன்றை (05) பாராளுமன்ற அமர்வு முதல் சுயாதீனமாகச் செயற்பட தயா...Read More

ஜனாதிபதி செயலகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தற்போது முற்றுகை - ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் குவிந்துள்ளதால் பதற்றம்

Monday, April 04, 2022
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம், ஆர்ப்பாட்டக்காரர்களால் தற்போது முற்றுகையிடப்பட்டுள்ளது. பெருந்திரளான இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து அரசாங்கத...Read More

ஜனாதிபதி - சுதந்திரக் கட்சி பேச்சு தோல்வி, அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாகத் செயற்படத் தீர்மானம்

Monday, April 04, 2022
ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சுந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸா...Read More

நீதிமன்றில் ஆஜராகுமாறு பிரதமருக்கு நோட்டீஸ்

Monday, April 04, 2022
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு கோரி இலங்கை சட்டத்தரணிக...Read More

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார் - நாட்டை சீர்குலைக்க விரும்பவில்லை

Monday, April 04, 2022
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார் எனவும் நாட்டை சீர்குலைக்க விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி க...Read More

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை மத்திய வங்கிக்கு ஆளுநர்

Monday, April 04, 2022
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதை அடுத்து, அப்பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை தொடர்ந்து, புதிய ஆளுநராக...Read More

தற்போது சிறிய போராட்டங்களே நடக்கிறது - ஜனாதிபதிக்கு 6.9 மில்லியன் மக்களின் ஆதரவுள்ளதால் அவர் பதவி விலகவேண்டியதில்லை

Monday, April 04, 2022
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு இன்னமும் 6.9 மில்லியன் மக்களின் ஆதரவுள்ளதால் அவர் பதவி விலகவேண்டிய அவசியமில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான...Read More

பசிலிடம் இருந்து அலி சப்ரிக்கு கைமாறிய நிதி அமைச்சு

Monday, April 04, 2022
அமைச்சரவை அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்றுமுன் நியமனம் செய்துள்ளார். ...Read More

குழந்தை பிறந்தவுடனே ஆர்ப்பாட்டத்தில், குழந்தையுடன் பங்கேற்ற பெற்றோர் - வைரலாகும் புகைப்படம்

Monday, April 04, 2022
சிசுவொன்ற பிரசவித்த தாயும், அவரது கணவனும்  சிசு பிறந்த அன்றே, சிசுவையும் தூக்கிக்கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இந்த ப...Read More

அமைச்சர்களை மாற்றி தீர்வு காணமுடியாது, ஜனாதிபதி பதவி விலக வேண்டும், இடைக்கால அரசாங்கம் என்பது நாடகம்

Monday, April 04, 2022
அரசியல் கட்சிகளின் வழி நடத்தல் இன்றி வீதியில் இறங்கி போராடும் மக்கள் ஜனாதிபதி பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றே கோருவதாக மக்கள் விட...Read More

இடைக்கால அரசு என்பது, உள்கட்சி அரசியலைத் தவிர வேறில்லை - பிரதமரும் பதவி விலக வேண்டும்

Monday, April 04, 2022
இடைக்கால அரசு என்பது உள்கட்சி அரசியலைத் தவிர வேறில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புதிய இலங்கையானது வலுவான மாற...Read More

தயாசிறி இராஜினாமா - 2 பக்கத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார்

Monday, April 04, 2022
இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.  அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வ...Read More

இராஜினாமா கடிதத்தில் கையொப்பம் இடமறுத்த 3 அமைச்சர்கள் - கடுமையாக திட்டிய மஹிந்தானந்த

Monday, April 04, 2022
அரசாங்கத்துக்குள் உள்வீட்டு முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்ற...Read More

அமெரிக்கா, இத்தாலி, கனடா, பிரித்தானியா நாடுகளிலும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Monday, April 04, 2022
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி வலிந வேண்டுமென வலியுறுத்தியும் சர்வதே மட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து ...Read More

பாராளுமன்றத்தில் நாளை நிகழப் போவது என்ன..? பொதுஜன பெரமுன பெரும்பான்மையை பறிகொடுக்குமா..?

Monday, April 04, 2022
அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட 16 பேர் நாளை (05) பாராளுமன்றத்தில் சுயேட்சைக் குழுவாக  தனித்தனியா...Read More

நான் மன அமைதியுடன் தூங்க முடியும் - என் மனசாட்சிபடி தாய்நாட்டின் நலன்களுக்கு உண்மையாகவே நடந்து கொண்டேன்

Sunday, April 03, 2022
நீதித்துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்து கொடுத்துள்ளேன். இனம், மதம், மொழி வேறுபாடின்றி அனைத்து இலங்கையர்களும் ஒற்று...Read More

பிரதமரைத் தவிர சகல, அமைச்சர்களும் ராஜினாமா

Sunday, April 03, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக  அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதிப்படுத்திய...Read More
Powered by Blogger.