Header Ads



அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் நாமல் - இரவு நடந்த அமைச்சரவை கூட்டத்தின் பின் தீர்மானம்

Sunday, April 03, 2022
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.Read More

எங்கள் நாட்டின் மக்களை, பாதுகாக்கவேண்டிய பாரிய அவசர நிலையுள்ளது - மகேல

Sunday, April 03, 2022
பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் சிலர் பதவி விலகவேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மகேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதா...Read More

அரசாங்கத்தை கவிழுங்கள், நாட்டை கவிழ்க்காதீர்கள் - அமைச்சர் டலஸ்

Sunday, April 03, 2022
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக இருந்தால் அரசாங்கத்தை கவிழுங்கள் எனவும் நாட்டை கவிழ்க்காதீர்கள் எனவும் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும...Read More

ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாது, நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள்

Sunday, April 03, 2022
நாட்டில் சனிக்கிழமை (02) மாலை 6 மணியிலிருந்து நாளை திங்கட்கிழமை (04) மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனைப் பொருட்படு...Read More

தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Sunday, April 03, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார  நெருக்கடி நிலைமைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு வலியுறுத்தி இன்று (03) மாலை ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக ...Read More

இலங்கை அரசாங்கத்தை பதவி விலகுமாறு பிரான்ஸ், ஜப்பான் நாடுகளில் போராட்டம் - முஸ்லிம்களும் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

Sunday, April 03, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி பிரான்ஸ், ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த...Read More

பிரதமர் மஹிந்த இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது - பிரதமர் ஊடக பிரிவு

Sunday, April 03, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். பிரதமர் பதவி விலகியுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் வெள...Read More

பிரதமரின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மறுத்தாரா..?

Sunday, April 03, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தியை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. பிரதமர் மஹிந...Read More

மஹிந்த ராஜினாமா செய்யப் போகிறாரா..? டலஸ் பிரதமர் ஆகுவாரா..?

Sunday, April 03, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று (03) மாலை முக்கியமான சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில், நாட்ட...Read More

பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு - சில Mp க்கள் தமது வாகன இலச்சினைகளை அகற்றினர்

Sunday, April 03, 2022
மாதிவெல பகுதியில்  உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதிக்கு உடனடியாக நடைமுறைக்கு  வரும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது...Read More

கோட்டாபயவிற்காக பிரசார பாடலை எழுதிய பாடலாசிரியர் மன்னிப்பு கோரினார்

Sunday, April 03, 2022
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசார பாடலான வேலை செய்யும் எமது வீரன் என்ற பாடலை எழுதிய பா...Read More

நாமலின் மனைவியும், அவரது பெற்றோரும் நாட்டை விட்டு வெளியேறினார்களா..?

Sunday, April 03, 2022
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ, அவரது பெற்றோர், நாட்டை விட்டு இன்று (03) வெளியேறியுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. அரசா...Read More

முஸ்லிம்களுக்கு எதிராக கலவம் செய்தவன், போராட அழைத்ததை சந்தேகத்துடன் பார்க்க வேண்டியுள்ளது - சாணக்கியன்

Sunday, April 03, 2022
இந்த அரசாங்கம் மக்களுக்கு செய்யும் மோசமான செயற்பாடுகளை கண்டு ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களே இன்று பதவியை துறந்து சென்றுள்ள நிலையில் தமிழ் அ...Read More

இடைக்கால அரசாங்கம் வருகிறதா..? ஜனாதிபதி, பிரதமரிடமிருந்து சாதகமான பதில் - வீரவன்ச தெரிவிப்பு

Sunday, April 03, 2022
இன்னும் 24 மணிநேரத்துக்குள் இடைக்கால அரசாங்கம் நிறுவப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் உயர்மட்டத்...Read More

ஜனாதிபதியின் வீட்டின் முன் உள்ள, மின்மாற்றியில் ஏறிய நபர் தன்னுயிரை மாய்த்தார்

Sunday, April 03, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின், மிரிஹானையில் உள்ள தனிப்பட்ட வாசஸ்தலத்துக்கு அண்மையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மின்மாற்ற...Read More

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் (படங்கள்)

Sunday, April 03, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அவுஸ்திரேலியா மற்றும்  நியூசிலாந்து நாடுகளில் உள்ள இலங்கையர்கள் ஆர்ப்பாட்டங்க ளில் ...Read More

ஜனாதிபதி கொல்லப்பட வேண்டுமென கூக்கிரலிடுவதை Tv களில் காணலாம், அவர்களை வட்டமிட்டு காட்டுமாறு ஊடகங்களிடம் கேட்கிறோம்

Sunday, April 03, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைதியான போராட்டங்களுக்கு ஒருபோதும் பிரச்சினையை ஏற்படுத்தாத தலைவர் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச...Read More

வெறிச்சோடியது மட்டக்களப்பு - வர்த்தகர்கள் அங்கலாய்ப்பு

Sunday, April 03, 2022
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - நாடாளாவிய ரீதியில் அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்து மட்டக்களப்பின் ஏறாவூர் நகரமும் அந்நகரை ஊடறுத்துச் ச...Read More

சர்வாதிகாரத்திற்கு எதிராக எதிர்கட்சி போராட்டம் - பொலிஸார் தடுத்து நிறுத்தினர், பாதுகாப்பு தரப்புடன் கடும் வாக்குவாதம்

Sunday, April 03, 2022
மக்கள் விரோத அரசாங்கத்தின் தன்னிச்சையான சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்...Read More

நிலமையை பார்க்கும்போது இதயம் நொருங்குகின்றது, மக்கள் எதிரிகள் இல்லை - சங்கக்கார

Sunday, April 03, 2022
இலங்கை மக்கள் மிகவும் கடினமான காலத்தை எதிர்கொண்டுள்ளனர், நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் விரக்தி நி...Read More

பிற்பகல் 3.30 மணிக்கு சமூக ஊடகங்கள் வழமைக்கு திரும்பும்

Sunday, April 03, 2022
தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் இன்று (03) மாலை மீண்டும் வழமைக்கு திரும்பும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழு தெரிவித்துள...Read More

அரசாங்கத்தின் அனைத்து தேவையற்ற செலவீனங்களையும் அகற்றி, மக்களின் நலனுக்காக தியாகம் செய்ய கோரிக்கை

Sunday, April 03, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் மாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவத...Read More

இம்ரான்கான் ஆட்டமிழக்காமல் பாராளுமன்றம் கலைப்பு - புதிய தேர்தலுக்கும் உத்தரவு

Sunday, April 03, 2022
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டத...Read More
Powered by Blogger.