Header Ads



வெறிச்சோடியது மட்டக்களப்பு - வர்த்தகர்கள் அங்கலாய்ப்பு

Sunday, April 03, 2022
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - நாடாளாவிய ரீதியில் அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்து மட்டக்களப்பின் ஏறாவூர் நகரமும் அந்நகரை ஊடறுத்துச் ச...Read More

சர்வாதிகாரத்திற்கு எதிராக எதிர்கட்சி போராட்டம் - பொலிஸார் தடுத்து நிறுத்தினர், பாதுகாப்பு தரப்புடன் கடும் வாக்குவாதம்

Sunday, April 03, 2022
மக்கள் விரோத அரசாங்கத்தின் தன்னிச்சையான சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்...Read More

நிலமையை பார்க்கும்போது இதயம் நொருங்குகின்றது, மக்கள் எதிரிகள் இல்லை - சங்கக்கார

Sunday, April 03, 2022
இலங்கை மக்கள் மிகவும் கடினமான காலத்தை எதிர்கொண்டுள்ளனர், நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் விரக்தி நி...Read More

பிற்பகல் 3.30 மணிக்கு சமூக ஊடகங்கள் வழமைக்கு திரும்பும்

Sunday, April 03, 2022
தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் இன்று (03) மாலை மீண்டும் வழமைக்கு திரும்பும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழு தெரிவித்துள...Read More

அரசாங்கத்தின் அனைத்து தேவையற்ற செலவீனங்களையும் அகற்றி, மக்களின் நலனுக்காக தியாகம் செய்ய கோரிக்கை

Sunday, April 03, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் மாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவத...Read More

இம்ரான்கான் ஆட்டமிழக்காமல் பாராளுமன்றம் கலைப்பு - புதிய தேர்தலுக்கும் உத்தரவு

Sunday, April 03, 2022
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டத...Read More

பேராதனையில் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

Sunday, April 03, 2022
பேராதனை பல்கலைக்கழகத்துக்கு எதிரில் இன்று (03) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. எனினும், அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸா...Read More

சமூக ஊடகங்களைத் தடுப்பதை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் - நான் VPN பயன்படுத்துகிறேன்

Sunday, April 03, 2022
சமூக ஊடகங்களைத் தடுப்பதை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். எனினும், வி.பி.என் ஊடாக, பயனடைய முடியும். அந்த முறைமையின் ஊடாகவே நான், இப்போது பய...Read More

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, தற்காலிகமாக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது

Sunday, April 03, 2022
பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த கோரிக்கைக்கு அமைய ச...Read More

644 பேர் கைது

Sunday, April 03, 2022
நாட்டில் நேற்று மாலை 06 மணிமுதல் நாளை காலை 06 மணிவரை ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சா...Read More

டுவிட்டர், வட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியுப் முடக்கம்

Sunday, April 03, 2022
நாட்டில் டுவிட்டர், வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயற்படவில்லை.   இதனையடுத்து, சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வ...Read More

மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை, குறைக்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்

Sunday, April 03, 2022
திட்டமிட்டபடி எரிபொருள் கையிருப்பு கிடைப்பதை கருத்திற்கொண்டு மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை நாளை (03) முதல் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்க...Read More

மற்றுமொரு விஷேட வர்த்தமானி அறிவித்தல் - வீதி, பூங்கா, மைதானங்கள், ரயில் பாதை, கடற்கரை போன்றவற்றில் எவரும் இருக்கக்கூடாது

Saturday, April 02, 2022
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துபூர்வ அனுமதியின்றி, ஏப்ரல் 02 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் ஏப்ரல் 04 ஆம் திகதி காலை 6.00 மணிவரை எந்தவ...Read More

'சித்தாலேப' குழுமத்தின் தலைவர் காலமானார் - யார் இந்த விக்டர் ஹெட்டிகொட..?

Saturday, April 02, 2022
'சித்தாலேப' ஹெட்டிகொட குழுமத்தின் தலைவர், பிரபல வர்த்தகர் கலாநிதி விக்டர் ஹெட்டிகொட காலமானார்.  இறக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும்...Read More

இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக வெளியான செய்தி பச்சைப் பொய்

Saturday, April 02, 2022
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைக்கு இந்தியா தனது வீரர்களை அனுப்புவதாக ஊடகங்கள் சிலவற்றில் வெளியான அப்பட்டமான தவறான மற்றும்...Read More

இலங்கையில் புனித ரமழான் நோன்பு, நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்

Saturday, April 02, 2022
புனித ரமழான் நோன்பு நாளை (14) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.  புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்த...Read More

“எம்மை வாழ விடுங்கள், எமது பிள்ளைகளை வாழ விடுங்கள்” என்ற கோஷமே எங்கு பார்த்தாலும் ஒலிக்கின்றது

Saturday, April 02, 2022
-ஊடகப்பிரிவு- நாட்டு மக்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டு, அவர்களை நிம்மதியாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு உள்ளது....Read More

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சிக்கும்

Saturday, April 02, 2022
ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு ...Read More

பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டது

Saturday, April 02, 2022
2022 இல் அரச மற்றும் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டு, 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ...Read More

கட்டுநாயக்க - பஹ்ரைன் இடையில் இயக்கப்படும் 2 விமான சேவைகள் இடைநிறுத்தம்

Saturday, April 02, 2022
இரண்டு விமான சேவைகளை திடீரென இடைநிறுத்த ஶ்ரீலங்கன் விமான சேவை தீர்மானித்துள்ளது.  அதன்படி, யூஎல் 201 மற்றும் யூஎல் 202 என்ற விமான இலக்கங்களி...Read More

ஆர்ப்பாட்டத்தில் அடிப்படைவாதக்குழுவைக் கண்டீர்களா..?

Saturday, April 02, 2022
மிரிஹானவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவேளை கைதுசெய்யப்பட்டவர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை அரசாங்கம் தவிர்க்கவேண்டும்...Read More

இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து, உன்னிப்பாக கவனித்து வருகின்றோம் - UN

Saturday, April 02, 2022
இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து உன்னிப்பாக கவனித்துவருகின்றோம் என ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தனது டுவிட்டர் பதிவில் த...Read More

இன்று சனிக்கிழமை 6 மணி முதல், திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ஊரடங்கு சட்டம்

Saturday, April 02, 2022
நாடளாவிய ரீதியில் இன்று (02) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (4) காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் ...Read More

அனுருத்த பண்டார கைது - யார் தெரியுமா இவர்..?

Saturday, April 02, 2022
கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் அனுருத்த பண்டார, மோதர பொலிஸ் குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்...Read More

இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட உரிமையுள்ளது - அமெரிக்க தூதுவர்

Saturday, April 02, 2022
இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது - அமெரிக்க தூதுவர் இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள...Read More
Powered by Blogger.