பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் சிலர் பதவி விலகவேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மகேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதா...Read More
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக இருந்தால் அரசாங்கத்தை கவிழுங்கள் எனவும் நாட்டை கவிழ்க்காதீர்கள் எனவும் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும...Read More
நாட்டில் சனிக்கிழமை (02) மாலை 6 மணியிலிருந்து நாளை திங்கட்கிழமை (04) மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனைப் பொருட்படு...Read More
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு வலியுறுத்தி இன்று (03) மாலை ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக ...Read More
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி பிரான்ஸ், ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த...Read More
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். பிரதமர் பதவி விலகியுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் வெள...Read More
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தியை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. பிரதமர் மஹிந...Read More
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று (03) மாலை முக்கியமான சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில், நாட்ட...Read More
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசார பாடலான வேலை செய்யும் எமது வீரன் என்ற பாடலை எழுதிய பா...Read More
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ, அவரது பெற்றோர், நாட்டை விட்டு இன்று (03) வெளியேறியுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. அரசா...Read More
இந்த அரசாங்கம் மக்களுக்கு செய்யும் மோசமான செயற்பாடுகளை கண்டு ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களே இன்று பதவியை துறந்து சென்றுள்ள நிலையில் தமிழ் அ...Read More
இன்னும் 24 மணிநேரத்துக்குள் இடைக்கால அரசாங்கம் நிறுவப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் உயர்மட்டத்...Read More
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின், மிரிஹானையில் உள்ள தனிப்பட்ட வாசஸ்தலத்துக்கு அண்மையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மின்மாற்ற...Read More
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் உள்ள இலங்கையர்கள் ஆர்ப்பாட்டங்க ளில் ...Read More
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைதியான போராட்டங்களுக்கு ஒருபோதும் பிரச்சினையை ஏற்படுத்தாத தலைவர் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச...Read More
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - நாடாளாவிய ரீதியில் அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்து மட்டக்களப்பின் ஏறாவூர் நகரமும் அந்நகரை ஊடறுத்துச் ச...Read More
மக்கள் விரோத அரசாங்கத்தின் தன்னிச்சையான சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்...Read More
இலங்கை மக்கள் மிகவும் கடினமான காலத்தை எதிர்கொண்டுள்ளனர், நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் விரக்தி நி...Read More
தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் இன்று (03) மாலை மீண்டும் வழமைக்கு திரும்பும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழு தெரிவித்துள...Read More
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் மாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவத...Read More
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டத...Read More