Header Ads



பேராதனையில் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

Sunday, April 03, 2022
பேராதனை பல்கலைக்கழகத்துக்கு எதிரில் இன்று (03) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. எனினும், அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸா...Read More

சமூக ஊடகங்களைத் தடுப்பதை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் - நான் VPN பயன்படுத்துகிறேன்

Sunday, April 03, 2022
சமூக ஊடகங்களைத் தடுப்பதை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். எனினும், வி.பி.என் ஊடாக, பயனடைய முடியும். அந்த முறைமையின் ஊடாகவே நான், இப்போது பய...Read More

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, தற்காலிகமாக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது

Sunday, April 03, 2022
பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த கோரிக்கைக்கு அமைய ச...Read More

644 பேர் கைது

Sunday, April 03, 2022
நாட்டில் நேற்று மாலை 06 மணிமுதல் நாளை காலை 06 மணிவரை ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சா...Read More

டுவிட்டர், வட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியுப் முடக்கம்

Sunday, April 03, 2022
நாட்டில் டுவிட்டர், வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயற்படவில்லை.   இதனையடுத்து, சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வ...Read More

மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை, குறைக்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்

Sunday, April 03, 2022
திட்டமிட்டபடி எரிபொருள் கையிருப்பு கிடைப்பதை கருத்திற்கொண்டு மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை நாளை (03) முதல் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்க...Read More

மற்றுமொரு விஷேட வர்த்தமானி அறிவித்தல் - வீதி, பூங்கா, மைதானங்கள், ரயில் பாதை, கடற்கரை போன்றவற்றில் எவரும் இருக்கக்கூடாது

Saturday, April 02, 2022
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துபூர்வ அனுமதியின்றி, ஏப்ரல் 02 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் ஏப்ரல் 04 ஆம் திகதி காலை 6.00 மணிவரை எந்தவ...Read More

'சித்தாலேப' குழுமத்தின் தலைவர் காலமானார் - யார் இந்த விக்டர் ஹெட்டிகொட..?

Saturday, April 02, 2022
'சித்தாலேப' ஹெட்டிகொட குழுமத்தின் தலைவர், பிரபல வர்த்தகர் கலாநிதி விக்டர் ஹெட்டிகொட காலமானார்.  இறக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும்...Read More

இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக வெளியான செய்தி பச்சைப் பொய்

Saturday, April 02, 2022
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைக்கு இந்தியா தனது வீரர்களை அனுப்புவதாக ஊடகங்கள் சிலவற்றில் வெளியான அப்பட்டமான தவறான மற்றும்...Read More

இலங்கையில் புனித ரமழான் நோன்பு, நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்

Saturday, April 02, 2022
புனித ரமழான் நோன்பு நாளை (14) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.  புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்த...Read More

“எம்மை வாழ விடுங்கள், எமது பிள்ளைகளை வாழ விடுங்கள்” என்ற கோஷமே எங்கு பார்த்தாலும் ஒலிக்கின்றது

Saturday, April 02, 2022
-ஊடகப்பிரிவு- நாட்டு மக்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டு, அவர்களை நிம்மதியாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு உள்ளது....Read More

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சிக்கும்

Saturday, April 02, 2022
ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு ...Read More

பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டது

Saturday, April 02, 2022
2022 இல் அரச மற்றும் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டு, 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ...Read More

கட்டுநாயக்க - பஹ்ரைன் இடையில் இயக்கப்படும் 2 விமான சேவைகள் இடைநிறுத்தம்

Saturday, April 02, 2022
இரண்டு விமான சேவைகளை திடீரென இடைநிறுத்த ஶ்ரீலங்கன் விமான சேவை தீர்மானித்துள்ளது.  அதன்படி, யூஎல் 201 மற்றும் யூஎல் 202 என்ற விமான இலக்கங்களி...Read More

ஆர்ப்பாட்டத்தில் அடிப்படைவாதக்குழுவைக் கண்டீர்களா..?

Saturday, April 02, 2022
மிரிஹானவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவேளை கைதுசெய்யப்பட்டவர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை அரசாங்கம் தவிர்க்கவேண்டும்...Read More

இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து, உன்னிப்பாக கவனித்து வருகின்றோம் - UN

Saturday, April 02, 2022
இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து உன்னிப்பாக கவனித்துவருகின்றோம் என ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தனது டுவிட்டர் பதிவில் த...Read More

இன்று சனிக்கிழமை 6 மணி முதல், திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ஊரடங்கு சட்டம்

Saturday, April 02, 2022
நாடளாவிய ரீதியில் இன்று (02) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (4) காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் ...Read More

அனுருத்த பண்டார கைது - யார் தெரியுமா இவர்..?

Saturday, April 02, 2022
கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் அனுருத்த பண்டார, மோதர பொலிஸ் குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்...Read More

இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட உரிமையுள்ளது - அமெரிக்க தூதுவர்

Saturday, April 02, 2022
இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது - அமெரிக்க தூதுவர் இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள...Read More

அவசரகால நிலைமைப் பிரகடனத்தை உடனடியாக மீளப் பெறுமாறு, ஜனாதிபதியிடம் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

Saturday, April 02, 2022
அவசரகால நிலைமைப் பிரகடனத்தை உடனடியாக மீளப் பெறுமாறு ஜனாதிபதியிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்ககத்தால் இன்று (02)...Read More

ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோதிடர் ஞானாக்காவின் வீட்டை நோக்கி ஹிருணிகா பேரணி - பாதுகாப்பு படைகள் குவிப்பு (வீடியோ)

Saturday, April 02, 2022
ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் பாதுகாப்புக்காக அனுராதபுரம் தேவாலயத்துக்கு அருகில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்...Read More

எனது நாட்டின் நிலை கண்டு துயரமடைகிறேன் - ரொசான் மகநாம

Saturday, April 02, 2022
எமது திறமையற்ற அதிகார வெறிபிடித்த ஆட்சியாளர்களால் பொருளாதார மந்தநிலையின் விளிம்பில் இருக்கும் எனது நாட்டின் நிலையை கண்டு துயரமடைந்துள்ளதாக இ...Read More

இன்றுமுதல் மின்வெட்டு நேரம் குறைக்கப்படும்

Saturday, April 02, 2022
இன்றுமுதல் (02) மின்வெட்டு நேரம் குறைக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.சி.பெர்டினாண்டோ தெரிவித்தார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்...Read More

4 மணித்தியாலங்களாக நடைபெற்ற சந்திப்பு

Saturday, April 02, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஆளும்கட்சியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் நேற்று (01) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் மஹிந்த ரா...Read More

88 வருடங்களுக்குப் பிறகு, நடைபெற்ற முதல் தாராவிஹ் தொழுகை

Saturday, April 02, 2022
88 வருடங்களுக்கு மேலாக தராவிஹ் தொழுகை  தடைப்பட்டிருந்த துர்கிய இஸ்தான்புலில் அமைந்துள்ள  அயசோபியா பெரிய பள்ளியில்  முதல் தாராவிஹ் தொழுகை, சி...Read More
Powered by Blogger.