Header Ads



இது பசி பற்றிய பிரச்சினயாகும், எல்லாவகையிலும் இந்த அரசாங்கத்தை விரட்டியடித்திட முன்வாருங்கள் - அநுரகுமார

Friday, April 01, 2022
நாட்டின் பொதுமக்கள் மக்களை வதைக்கின்ற அரசாங்கத்திற்கு அடிமைப்பட்ட மக்களல்ல என்பதை நிரூபித்து அழிவுமிக்க செயற்பாடுகளுக்கு எதிராக  வீதியில் இற...Read More

பதவி விலகப் போவதில்லை, கடைசி பந்துவரை ஆடுவேன் - அல்லாஹ்வுக்கு நன்றிகூறி இம்ரான்கான் ஆற்றிய உணர்வுப்பூர்வமான உரை

Friday, April 01, 2022
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்து தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றும்போது, சமீபத்திய நெருக்கடி காரணமாக தமது பதவியில் இருந்து விலகப் ...Read More

அரசாங்கத்தில் நீடிப்பதா..? இல்லையா..?? தீர்மானிக்கும் அதிகாரத்தை மைத்திரிக்கு வழங்கியது சு.க. மத்திய செயற்குழு

Friday, April 01, 2022
அரசாங்கத்தில் நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்க கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு சுதந்திர க...Read More

அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி - அதிசிறப்பு வர்த்தமானி வெளியானது

Friday, April 01, 2022
அதிசிறப்பு வர்த்தமானியொன்றின் மூலம் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பிரகடனப்படுத்தியு...Read More

ஜனாதிபதி வீட்டின் முன் நிகழ்ந்த போராட்டத்தின் பின்னணியில் JVP இருப்பதற்கான சாட்சியங்கள் எம்மிடம் உள்ளன: பிரசன்ன ரணதுங்க

Friday, April 01, 2022
நுகேகொட மிரிஹானவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் இருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன...Read More

ஆர்ப்பாட்டத்திற்கு அப்பாவி மக்களின் துயரங்களும், நியாயமற்ற ஒடுக்குமுறையுமே காரணம் - சனத்ஜெயசூரிய

Friday, April 01, 2022
நேற்றைய ஆர்ப்பாட்டத்திற்கு அப்பாவி மக்களின் துயரங்களும்,  நியாயமற்ற ஒடுக்குமுறையுமே காரணம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத்ஜெயசூரிய சம...Read More

இன்று நள்ளிரவு முதல், நாளை காலை 6 மணிவரை மேல்மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு

Friday, April 01, 2022
இன்று (01) நள்ளிரவு முதல் நாளை காலை 6 மணிவரை மேல்மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பொலிஸ் ...Read More

ஆட்டம் இழக்கப் போகிறாரா இம்ரான்கான்..?

Friday, April 01, 2022
பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கானை பதவி வில­கு­மாறு அந்­நாட்டு எதிர்க்­கட்­சிகள் அழுத்­தங்­களை வழங்கி வரு­கின்ற நிலையில், அவ­ருக்கு எதி­ரான நம...Read More

தமது யோசனையை ஜனாதிபதி நிறைவேற்றாவிட்டால், அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட சு.க. தீர்மானம்

Friday, April 01, 2022
ஜனாதிபதி தலைமையில்நடந்த ஆளும் கட்சி கூட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புறக்கணித்து  இருந்தது. எனினும் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசே...Read More

மருதமுனை அல் மதீனா வித்தியாலய புலமையாளர்கள் கௌரவிப்பும், சேவைநலன் பாராட்டு விழாவும்

Friday, April 01, 2022
- பாறுக் ஷிஹான் -  கல்முனை கல்வி வலய   கமு/கமு/மருதமுனை அல் மதீனா  வித்தியாலயத்தில் கடந்த வருடம் வெளியான புள்ளிகளின் அடிப்படையில் சித்தியெய்...Read More

ஜப்பானில் வசிக்கும் மடவளை சகோதரர்களினால் ஆரம்பிக்கப்பட்ட MADAWALA WELFARE SOCIETY JAPAN

Friday, April 01, 2022
ஜப்பானில் வசிக்கும் மடவளையை சேர்ந்த சகோதரர்களினால் ஆரம்பிக்கப்பட்ட   MADAWALA WELFARE SOCIETY JAPAN   என்ற அமைப்பு 01.04.2022 (வெள்ளிக்கிழமை...Read More

கட்டணம் செலுத்தாததால் டீசலுடன் 7 நாட்களாக நங்கூரமிட்டுள்ள கப்பல்

Friday, April 01, 2022
37,500 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாளை (02) நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டது. இந்திய கடன் வசதியின் கீழ...Read More

ஞானவிமல தேரரின், விழிப்புணர்வு பதிவு (வாசிக்கத் தவறாதீர்கள்)

Friday, April 01, 2022
"இலங்கையில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம்" என்ற கோஷத்துடன் ஆயுதம் ஏந்திய தீவிரவாதக் குழு ஒன்று நுகேகொட பிரதேசத்தில்.😂  மீண்டும் மக...Read More

ஜனாதிபதியின் வீட்டின் முன் நிகழ்ந்த, போராட்டத்தில் 39 மில்லியன் ரூபா இழப்பு

Friday, April 01, 2022
மிரிஹானை போராட்டத்தின் காரணமாக 39 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.  இந்த சம்பவத...Read More

அமைச்சரவையை கலைத்து சகல கட்சிகளையும் உள்ளடக்கிய, காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

Friday, April 01, 2022
காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஆளுந்தரப்பைச் சேர்ந்த 11 கட்சிகளின் கூட்டமைப்பினால் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தற...Read More

வரலாற்றில் முதன்முறையாக நிறுத்தப்பட்ட, நுவரெலியா வசந்தகால ஆரம்ப நிகழ்வுகள் - அமைச்சர்களையும் காணவில்லை

Friday, April 01, 2022
நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் இன்று (01) வழமைபோல காலை 8.30 மணியளவில் நுவரெலியா கிரகறி வாவிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த விசேட ம...Read More

நாட்டில் சமூக ஊடகங்கள் முடக்கப்படுமா..?

Friday, April 01, 2022
தேவை ஏற்பட்டால் நாட்டில் சமூக ஊடகங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக சிரேஷ்ட பிரதி ப...Read More

மேயருக்கு கல் வீச்சு, Mp க்கு முட்டை அடி

Friday, April 01, 2022
மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் வீட்டின் மீது போராட்டக்காரர்களால் கற்கள் வீசப்பட்டன எனினும், பொலிஸார் தலையிட்டு,  நிலைமையை கட்டுப்பா...Read More

வாகனங்களுக்கு தாங்கி முழுவதும் எரிபொருள் நிரப்புவதை தவிர்க்க வேண்டும், நெருக்கடிகளுக்கும் அரசாங்கம் மட்டும் பொறுப்பேற்க முடியாது

Friday, April 01, 2022
இலங்கையில் எரிபொருள் கொள்வனவு செய்யும் பொது மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்றை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர வழங்கியுள்ளார்....Read More

கட்டுப்பாடின்றி செல்ல அனுமதிக்க முடியாது, ஆட்சி செய்ய முடியாவிட்டால் திறமையுடையவர்களிடம் ஒப்படைக்கவும் - ஞானசாரர் கொந்தளிப்பு

Friday, April 01, 2022
இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் ஆட்சி செய்யும் திறமையுடையவர்களிடம் அந்தப் பொறுப்பினை ஒப்படைக்க வேண்டுமென பொதுபலசேனா இயக்கத்தின் பொதுச...Read More

சீமெந்தின் விலை 500 ரூபாவினால் அதிகரிப்பு

Friday, April 01, 2022
நாட்டில் பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் சீமெந்தின் விலையிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.  அதன்படி உள்ளூரில் உற்பத்தி செ...Read More

45 பேர் கைது, 31 பேர் காயம் - சேத விவரங்கள் வெளியாகின

Friday, April 01, 2022
மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பொலிஸ் பஸ், பொலிஸ் ஜீப்,2 மோட்டார் சைக்கிள் மற்றும் தண்ணீர்...Read More

அடிப்படைவாதிகள் குழுவே, ஜனாதிபதியின் வீட்டின் முன் தாக்குதல் நடத்தியது

Friday, April 01, 2022
நுகேகொட ஜூபிலி தூண் பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழுவொன்று வன்ம...Read More

இலங்கை வரலாற்றில் ஆட்சியாளரின் வீட்டுக்கு முன், மக்கள் போராட்டம் செய்வது இதுவே முதன்முறை

Thursday, March 31, 2022
இலங்கையில் ஆட்சி செய்த பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்கு எதிராக வரலாற்றில் என்றுமே நடந்திராத வகையில் நாட்டின் இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜப...Read More
Powered by Blogger.