Header Ads



வாகனங்களுக்கு தாங்கி முழுவதும் எரிபொருள் நிரப்புவதை தவிர்க்க வேண்டும், நெருக்கடிகளுக்கும் அரசாங்கம் மட்டும் பொறுப்பேற்க முடியாது

Friday, April 01, 2022
இலங்கையில் எரிபொருள் கொள்வனவு செய்யும் பொது மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்றை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர வழங்கியுள்ளார்....Read More

கட்டுப்பாடின்றி செல்ல அனுமதிக்க முடியாது, ஆட்சி செய்ய முடியாவிட்டால் திறமையுடையவர்களிடம் ஒப்படைக்கவும் - ஞானசாரர் கொந்தளிப்பு

Friday, April 01, 2022
இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் ஆட்சி செய்யும் திறமையுடையவர்களிடம் அந்தப் பொறுப்பினை ஒப்படைக்க வேண்டுமென பொதுபலசேனா இயக்கத்தின் பொதுச...Read More

சீமெந்தின் விலை 500 ரூபாவினால் அதிகரிப்பு

Friday, April 01, 2022
நாட்டில் பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் சீமெந்தின் விலையிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.  அதன்படி உள்ளூரில் உற்பத்தி செ...Read More

45 பேர் கைது, 31 பேர் காயம் - சேத விவரங்கள் வெளியாகின

Friday, April 01, 2022
மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பொலிஸ் பஸ், பொலிஸ் ஜீப்,2 மோட்டார் சைக்கிள் மற்றும் தண்ணீர்...Read More

அடிப்படைவாதிகள் குழுவே, ஜனாதிபதியின் வீட்டின் முன் தாக்குதல் நடத்தியது

Friday, April 01, 2022
நுகேகொட ஜூபிலி தூண் பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழுவொன்று வன்ம...Read More

இலங்கை வரலாற்றில் ஆட்சியாளரின் வீட்டுக்கு முன், மக்கள் போராட்டம் செய்வது இதுவே முதன்முறை

Thursday, March 31, 2022
இலங்கையில் ஆட்சி செய்த பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்கு எதிராக வரலாற்றில் என்றுமே நடந்திராத வகையில் நாட்டின் இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜப...Read More

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி வீட்டின் முன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் பேருந்துக்கு தீ வைப்பு

Thursday, March 31, 2022
ஜனாதிபதியின் வீட்டின் முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களால் பேருந்து ஒன்று தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. மிரிஹானவில் உள்ள ஜனாதி...Read More

ஜனாதிபதியை பதவி துறக்குமாறு கோரி, களனியிலும் போராட்டம் வெடித்தது

Thursday, March 31, 2022
மீரிஹானையில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, பொது மக்கள் களனியிலும் பொருட்களின் விலை வாசி உயர்வு, தட்டுப்பாடு, மின் வெட்டு ...Read More

உடன் அமுலாகும் வகையில், கொழும்பில் ஊரடங்குச் சட்டம்

Thursday, March 31, 2022
ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக தொடரும் போராட்டங்களுக்குப் பின்னர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு...Read More

ஜனாதிபதியின் வீட்டுக்கு முன் கூடியுள்ள போராட்டக்காரர்களை விரட்ட மின்சாரத்தை துண்டித்துவிட்டு பொலிஸார் தாக்குதலை ஆரம்பித்தனர்

Thursday, March 31, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லத்தின் முன்னால் நடைபெற்றுவரும் போராட்டம் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை போர...Read More

நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை மந்த கதியிலேயே செயற்படுகிறது - இந்தியா திடுக்கிடும் குற்றச்சாட்டு

Thursday, March 31, 2022
இலங்கை எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் என தெரிவித்த இந்திய வௌிவிவகார அமைச்...Read More

ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் பதற்றம் - ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்திருப்பதால் பாதுகாப்பும் தீவிரம்

Thursday, March 31, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானயில் தற்போது பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இல...Read More

நாட்டில் தங்கத்திற்கான தட்டுப்பாடு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது, சில வர்த்தகர்கள் பதுக்கி வைப்பதாக குற்றச்சாட்டு

Thursday, March 31, 2022
நாட்டில் தற்போது தங்கத்திற்கான தட்டுப்பாடு செயற்கையாக ஏற்பட்டுள்ளதென அகில இலங்கை நகை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், தங்கத்தின் மீத...Read More

டீசல் கப்பலுக்கு 52 மில்லியன் டொலர் செலுத்த முடியாத நிலை - தட்டுப்பாடும் தொடருகிறது

Thursday, March 31, 2022
இலங்கை வந்த டீசல் கப்பலுக்கு செலுத்த தேவையான 52 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் இதுவரை எவ்வித கொடுப்பனவும் செய்யப்படவ...Read More

டொலர்கள் வானத்தில் இருந்து கொட்டாது, இலங்கை வங்குரோத்து அடைந்து விட்டதாக உலகிற்கு காட்டுவது தவறு

Thursday, March 31, 2022
இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு என உலகத்திற்கு காட்டுவது தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பொன்றில...Read More

மரண தண்டணை விதிக்கப்பட்டிருந்த, பிரேமலால் ஜயசேகர Mp விடுதலை

Thursday, March 31, 2022
மரண தண்டணை விதிக்கப்பட்டிருந்த இரத்தினபுரி மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் மேன்முறையீட்...Read More

வரிசைகளில் நிற்பவர்கள் ராஜபக்‌ஷர்களை சபிக்கிறார்கள் என்பது எமக்கு தெரியும்

Thursday, March 31, 2022
எமக்கு காதுகள் நன்றாக கேட்கிறது. கண்களும் நன்றாக தெரிகிறது எனத் தெரிவித்த அமைச்சருமான சமல் ராஜபக்‌ஷ . அத்தியாவசிய பொருள்களுக்காக வரிசைகளில் ...Read More

உணவுப்பொருள் நுகர்வோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் வீழ்ச்சி

Thursday, March 31, 2022
உணவு பொருட்களுக்கான விலை அதிகரித்தமையை அடுத்து உணவுகளை நுகர்வோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெ...Read More

நாடு சுதந்திரம் அடைந்ததன் பின், அதிகநேரம் இன்றுதான் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது (முழு விபரம்)

Thursday, March 31, 2022
நாட்டில் இன்றைய தினம் 13 மணித்தியாலங்களுக்கு மின்துண்டிப்பை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணை...Read More

எமக்கு தெரிந்த விடயங்களை நாம் அம்பலப்படுத்தினால், நாடு பற்றி எரியும் - வீரவன்ச

Thursday, March 31, 2022
இலங்கையில் இந்தியாவின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கே, இலங்கைக் கேட்கும்போதெல்லாம் இந்தியா கடன் வழங்குவதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல்...Read More

ஜனாதிபதியின் பேஸ்புக் பக்கத்தில் கருத்துக்களை பதிவது தடுக்கப்பட்டது

Thursday, March 31, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்தில், கருத்துகளைக் பகிர்வது, முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களின் பதிவாளர்கள...Read More

பாராளுமன்ற உணவகத்தை Mp க்களின் நெருங்கிய உறவினர்களுக்காக திறந்துவிடவும், மதிய உணவை எடுத்துச்செல்லவும் அனுமதி

Wednesday, March 30, 2022
நாடாளுமன்ற உணவகத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெருங்கிய உறவினர்களுக்காக திறக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. ...Read More

இராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களுடன் சஜித் பேச்சு

Wednesday, March 30, 2022
தற்போது நமது நாடு ஒரு இக்கட்டான கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதிலிருந்து நாட்டை மீள கட்டியெழுப்ப  சர்வதேசத்தின் ஆதரவு தேவை எனவும் எதி...Read More

முஸ்லிம் விவகாரங்களில் அக்கறையுடன் மிக நிதானமாக செயற்படுகிறோம் - இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கூறினார் ஹக்கீம்

Wednesday, March 30, 2022
13ஆவது திருத்தத்தின் பின்னர், எதிர்காலம் குறித்த சந்தேகம் ஏற்படுகின்ற அளவுக்கு அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் உத்தரவாதங்களை வழங்கவில்லை. த...Read More

இன்று நாம் மிகவும் சிரமப்படுகிறோம், நெருக்கடி இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம், இது அரசியல் செய்யும் நேரம் அல்ல

Wednesday, March 30, 2022
இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 5,000 குளக...Read More
Powered by Blogger.