Header Ads



மக்கள் வரிசையில் நிற்பதைக் கண்டு நான் வருத்தமடைகிறேன், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பதவி விலகுவதில் அர்த்தமில்லை

Wednesday, March 30, 2022
மக்கள் வரிசையில் நிற்பதைக் கண்டு நான் வருத்தமடைகிறேன் என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (29) இடம்பெற்ற...Read More

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சேவைகளையும் மட்டுப்படுத்த திட்டம்...?

Wednesday, March 30, 2022
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனைத்து ஆய்வக சேவைகளையும் மட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மருந்து தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை ...Read More

சில நாட்கள் மக்கள் வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும், வீட்டிலிருந்து வேலை செய்ய பரிந்துரை

Wednesday, March 30, 2022
எதிர்வரும் சில நாட்கள் மக்கள் வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள...Read More

மீனவர்களின் வலையில் சிக்கிய மனித உடல்

Wednesday, March 30, 2022
- எம்.ஏ.றமீஸ் - அக்கரைப்பற்று - கடற்கரைப் பிரதேசத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த  மீனவர்களின் வலையில் நபரொருவரின் சடலமொன்று நேற்று (29...Read More

2 நாட்களுக்கு வரிசையில் நிற்க வேண்டாமென பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்கை

Wednesday, March 30, 2022
இன்று (30) மற்றும் நாளை (31) எரிபொருள் நிலையங்களில் டீசலுக்காக வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன...Read More

இன்னும் ஒருவார காலத்திற்கு அவசியமான மின்சாரத்தை மாத்திரமே உற்பத்தி செய்ய முடியும் - மின்சார சபை

Tuesday, March 29, 2022
வறட்சியான காலநிலை காரணமாக, நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளதாக இலங்...Read More

இலங்கையின் இன்றைய நெருக்கடிக்கு காரணம் என்ன..? இந்திய மார்க்க அறிஞர் விளக்கம் (வீடியோ)

Tuesday, March 29, 2022
இலங்கை பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ள நிலையில் இந்தியாவின் மார்க்க அறிஞர் ஒருவர் பல்வேறு காரணங்களை வரிசைப்படுத்தியுள்ளார். அவர் இதுபற்...Read More

பசிலை நோக்கும்போது ஒட்டோமான் பேரரசில் இருந்த, சுல்தானா நினைவுக்கு வருகிறார் - கம்மன்பில

Tuesday, March 29, 2022
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் முடிவுக்கு வரும் நாளில் ராஜபக்சவினரின் அரசியல் மாத்திரமல்ல கடந்த 80 ஆண்டுகளாக இருந்து வந்த குடும்ப அரசியலும் ம...Read More

பேரிச்சம்பழ வரி குறைப்பு, இன முரண்பாடுகளைத் தூண்டும் சூழ்ச்சி - அரசாங்கம் முஸ்லிம்களிடத்தில் சம்பியனாக இருக்க முயற்சி

Tuesday, March 29, 2022
ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட பேரிச்சம் பழத்தின் மீதான விசேட பண்ட வரியை 1 ரூபாவாகக் குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் இன முரண்ப...Read More

மேலும் 250 மில்லியன் டொலர் கடன் கோரியுள்ள இலங்கை - இன்னமும் முடிவெடுக்கவில்லை என்கிறது பங்களாதேஸ்

Tuesday, March 29, 2022
பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை பங்களாதேசிடமிருந்து மேலும்  250 மில்லியன் டொலரை கடனாக கோரியுள்ளது. இது குறித்து பங்களாதேஸ் ஆராய...Read More

தரமற்ற எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது எனக் கூறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென எச்சரிக்கை

Tuesday, March 29, 2022
தரமற்ற வகையிலான எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதாக பிரசாரத்தை முன்னெடுத்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை கனியவள...Read More

58 சதவீதமாக அதிகரிக்கும் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கும்

Tuesday, March 29, 2022
ரயில் கட்டண திருத்தத்தின் போது கட்டணங்கள் 58 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இன்று (29) தெரிவித்தார். ம...Read More

பொய் கூறிய ரணிலுக்கு, எனது முன்மாதிரி தலைவர் இம்தியாஸ் Mp தான், என பதிலடி கொடுத்த ரெஹான் (வீடியோ)

Tuesday, March 29, 2022
ஐக்­கிய தேசியக் கட்­சியின் முன்னாள் பொதுச் செய­லா­ளரும், 55 வரு­டங்­க­ளாக வெலி­கம தேர்தல் தொகு­தியை பிரதி நிதித்­து­வப்­ப­டுத்­திய முன்னாள் ...Read More

டொலரின் விற்பனை விலையை, இன்று 305 ரூபாவாக நிர்ணயித்துள்ள அமானா வங்கி

Tuesday, March 29, 2022
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (29) 298.99 ரூபாவாக பதிவாகியு...Read More

பிரதமர் பதவியை ஏற்குமாறு எனக்கு, இதுவரையில் அழைப்பு விடுக்கப்படவில்லை

Tuesday, March 29, 2022
பிரதமர் பதவியை ஏற்குமாறு தனக்கு இதுவரையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ...Read More

வீடொன்றை பெறும் மைத்திரிபாலவின் முயற்சிக்கு தடை விதித்தது நீதிமன்றம்

Tuesday, March 29, 2022
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வீடொன்றை வழங்க அனுமதிக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன...Read More

இலங்கையின் நிலவரம் கண்டு மனம் கலங்கிவிட்டேன் - இந்திய வெளிவிவகார அமைச்சர் உருக்கம்

Tuesday, March 29, 2022
இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், செய்தியொன்றை பார்த்து மனம் கலங்கிவிட்டேன் என டுவி...Read More

பிரதமர் பதவியில் நான் தொடர்ந்து இருப்பேன் - மஹிந்த

Tuesday, March 29, 2022
பிரதமர் பதவியில் நான் தொடர்ந்து இருப்பேன் என்று மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். உடனடியாக ஓய்வுபெற வேண்டிய தேவை எனக்கில்லை. அடுத்த ஜனாதிபதி ம...Read More

மருந்து தட்டுப்பாட்டினால் சகல, சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தம்

Tuesday, March 29, 2022
பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவசர அறுவை சிகிச்சை மட்டுமே நடக்கிறது. மருந்...Read More

எதிர்க்கட்சியில் அமரப் போகிறாரா வீரவன்ச..?

Tuesday, March 29, 2022
கடந்த வாரம் பாராளுமன்ற அமர்வுக்கு சமூகமளிக்காத விமல் வீரவன்ச, அடுத்த அமர்வில், எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானம் எடுத்துள்ளார் என தகவல்க...Read More

எதிர்வரும் எந்த தேர்தலிலும் பொதுஜன பெரமுன வெற்றிபெறும் - சாகர காரியவசம் சூளுரை

Tuesday, March 29, 2022
அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் தொடர்பில் எந்த சவாலும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் எம்.பி தெரிவ...Read More

ஞானசாரருக்கு மைத்திரிபால பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

Tuesday, March 29, 2022
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசாரதேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல...Read More

பால்மா தட்டுப்பாட்டினால் அனாதை சிறுவர்கள் கடும் பாதிப்பு, தீர்வைப் பெற 011-2186062 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும்

Monday, March 28, 2022
பால் மா தட்டுப்பாடு காரணமாக சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி தேநீர் குவளைக்குள் சிக்குண்டுள்...Read More

ரணிலை பிரதமராக நியமிக்கும் அளவுக்கு, எமது கட்சியில் முட்டாள்கள் இருப்பார்கள் என நம்பவில்லை

Monday, March 28, 2022
ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்குவதற்கு எந்தவொரு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பிரத...Read More

30 இலட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் 5000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானம்

Monday, March 28, 2022
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதற்கமைய, புத்தாண்டு காலத்தை முன்னிட...Read More
Powered by Blogger.