Header Ads



எதிர்க்கட்சியில் அமரப் போகிறாரா வீரவன்ச..?

Tuesday, March 29, 2022
கடந்த வாரம் பாராளுமன்ற அமர்வுக்கு சமூகமளிக்காத விமல் வீரவன்ச, அடுத்த அமர்வில், எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானம் எடுத்துள்ளார் என தகவல்க...Read More

எதிர்வரும் எந்த தேர்தலிலும் பொதுஜன பெரமுன வெற்றிபெறும் - சாகர காரியவசம் சூளுரை

Tuesday, March 29, 2022
அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் தொடர்பில் எந்த சவாலும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் எம்.பி தெரிவ...Read More

ஞானசாரருக்கு மைத்திரிபால பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

Tuesday, March 29, 2022
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசாரதேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல...Read More

பால்மா தட்டுப்பாட்டினால் அனாதை சிறுவர்கள் கடும் பாதிப்பு, தீர்வைப் பெற 011-2186062 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும்

Monday, March 28, 2022
பால் மா தட்டுப்பாடு காரணமாக சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி தேநீர் குவளைக்குள் சிக்குண்டுள்...Read More

ரணிலை பிரதமராக நியமிக்கும் அளவுக்கு, எமது கட்சியில் முட்டாள்கள் இருப்பார்கள் என நம்பவில்லை

Monday, March 28, 2022
ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்குவதற்கு எந்தவொரு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பிரத...Read More

30 இலட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் 5000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானம்

Monday, March 28, 2022
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதற்கமைய, புத்தாண்டு காலத்தை முன்னிட...Read More

இந்தியாவிடம் மேலும் 1 பில்லியன் டொலர் கடன் கேட்டது இலங்கை

Monday, March 28, 2022
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மேலும் 1 பில்லியன் டொலர்களை இந்தியாவிடம் கோரியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை ...Read More

14 நாட்களுக்குள் 1 பில்லியன் ரூபா நட்டஈடு கேட்கிறார் ஜோன்ஸ்டன்

Monday, March 28, 2022
ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளரும், ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்கவுக்கு எதிராக  ஒரு பில்லியன் ரூப...Read More

ரணில் நாட்டைக் கைப்பற்றினால் 48 மணித்தியாலங்களுக்குள் என்ன நிகழும் தெரியுமா..?

Monday, March 28, 2022
ரணிலின் பாராளுமன்ற ஆசனம் பிரதமர் ஆசனமாக மாறலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இன்று (28) தெரிவித்தார். கொழும்பில் நடைபெ...Read More

கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமெரிக்கத் தூதுவர் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு

Monday, March 28, 2022
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கு ந...Read More

நாட்டில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 185,000 ஆக உயர்ந்தது

Monday, March 28, 2022
நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள்  வேகமாக  அதிகரித்துச் செல்கின்றது.  வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை தற்போது உச்சத்த...Read More

அமெரிக்க டொலர் ஒன்றின் இலங்கை பெறுமதி 298 ரூபாய் 99 சதமாக இன்று பதவிவாகியது

Monday, March 28, 2022
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி இன்று 298 ரூபாய் 99 சதமாக பதிவாகியுள்ளது. மேலும், அதன் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 74 சதமாக பதிவாக...Read More

பேரீச்சம்பழத்துக்கான வரி குறைக்கப்பட்டது - இன்றுமுதல் அமுலுக்கு வருகிறது.

Monday, March 28, 2022
இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழம் ஒரு கி​லோ கிராமுக்கான சிறப்பு பண்ட வரி, 199 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி, கிலோ கிராம் ஒன்றுக்...Read More

பிரதமர் பதவியை ரணிலுக்கு வழங்குமளவுக்கு, எமது கட்சியில் எவருக்கும் மூளையில் கோளாறு கிடையாது

Monday, March 28, 2022
பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்குவதற்கான எவ்வித திட்டமும் இல்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பிரதமர் பதவிக்கு பொ...Read More

இலங்கைக்கு ஒரு புதிய ஆரம்பமும், தேசிய மாற்றமும் தேவை

Monday, March 28, 2022
இலங்கைக்கு ஒரு புதிய ஆரம்பமும் தேசிய மாற்றமும் தேவை என்று கர்தினால் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் இன்று தெரிவித்துள்ளார். இலங்கை, சுதந்தி...Read More

உணவுக்கு முக்கியத்தும் கொடுக்காமல், மக்கள் நாட்டை மீட்க முன்னுரிமை வழங்க வேண்டும்

Monday, March 28, 2022
நாட்டு மக்கள் உணவுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் நாட்டை மீட்க முன்னுரிமை வழங்க வேண்டும் என அமைச்சர் மஹிந்தானந்த தெரிவித்த கருத்து சர்ச்சையை ...Read More

போசாக்கு உணவை, வழங்குவதில் சிக்கல்

Monday, March 28, 2022
விலை அதிகரிப்பு காரணமாக 200க்கும் குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளுக்கு போசாக்கு உணவை தொடர்ச்சியாக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள...Read More

சர்வதேச சமூகத்திடம் பிச்சை எடுக்கும் நாடாக மாறியுள்ளோம் - அநுரகுமார வேதனை

Monday, March 28, 2022
தற்போது அரச வளங்கள் அழிக்கப்படுவதாகத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமானஅனுரகுமார திஸாநாயக்க, நாடு...Read More

பயணங்களை முன்னெடுக்கும் போது, அது பற்றிய புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர வேண்டாம்

Monday, March 28, 2022
பண்டிகை காலத்தில், தாம் பயணங்களை முன்னெடுக்கும் போது, அது தொடர்பிலான புகைப்படங்கள், குறிப்புக்களை முகப் புத்தகம் வாயிலாக பகிர்வதை தவிர்க்கும...Read More

காதி நீதிமன்றங்கள் குறித்து பொய்ப் பிரசாரங்களுக்கு, சமு­தித சம­ர­விக்­ரம ஆதரவளிப்பது ஏன்..?

Sunday, March 27, 2022
(ஏ.ஆர்.ஏ.பரீல்) காதி நீதி­மன்­றங்கள் மற்றும் காதி நீதி­ப­திகள் மீது தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­க­ளிலும், சமூக ஊட­கங்­க­ளிலும் முன்­வைக்­கப்­பட...Read More

ஸ்டாலினுக்கு அமீரகத்தில் புலம்பெயர் மக்கள் வரவேற்பு - ஹக்கீமும் பங்கேற்பு

Sunday, March 27, 2022
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.கா.ஸ்டாலினுக்கு   ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் தமிழ் பேசும் புலம்பெயர் மக்கள் துபாயில் சனிக்கிழமை (26)வழங்கி...Read More

இப்போது சோறுதான் வேண்டும் - சமகால அரசியல் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அதாவுல்லா வழங்கிய விளக்கம் (வீடியோ)

Sunday, March 27, 2022
சமகால அரசியல் பொருளாதார நெருக்கடி தொடர்பாக முன்னாள் அமைச்சரும் தேசிய கா. தலைவருமான அதாவுல்லா வழங்கிய விளக்கத்தை கீழ் வரும் வீடியோவில் காணலாம்.Read More

"இதுவே முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் இன்றைய நிலைமை"

Sunday, March 27, 2022
(ஏ.ஆர்.ஏ.பரீல்) அண்மையில் நான் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் பலத்த...Read More

தில்ஷான் தாஜு­தீ­னுக்கு, நீதி கிடைக்குமா..? (தந்­தையை கவ­னித்­த பிள்ளை, இது பெரும் பாக்­கியம் என்ற வைத்­தி­யர்கள்)

Sunday, March 27, 2022
- எஸ்.என்.எம்.சுஹைல் - “தில்­ஷா­னுக்கு பல இடங்­களில் பெண் பார்த்தோம். நீண்­ட­ கா­ல­மாக திரு­மணம் சரி வர­வில்லை. அண்­மையில் கொழும்பை அண்­டிய ...Read More

54 வருடங்களின் பின்னர் இரத்மலானை விமான நிலையத்தினூடாக சர்வதேச சேவைகள் மீள ஆரம்பம் (படங்கள்)

Sunday, March 27, 2022
இரத்மலானை விமான நிலையத்தினூடாக இன்று முதல் சர்வதேச விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாலைத்தீவிலிருந்து வந்த விமானமொன்று தரையிறங்கியதை...Read More
Powered by Blogger.