Header Ads



நாங்கள் தலைமைத்துவம் வழங்கவேண்டும் என, மக்கள் வேண்டுகோள்களை விடுக்கின்றனர்

Sunday, March 27, 2022
அரசாங்கத்தை ஜனநாயக முறையில் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க  தெரிவித்துள்...Read More

ஆனந்த தேரரின் அதிரடி அறிவிப்பு - 31ஆம் திகதி நடக்கப் போவது என்ன..?

Sunday, March 27, 2022
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வேறு ஒரு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 31ஆம்...Read More

போதுமான பேரீச்சம்பழம் இல்லை, பேரீச்சம்பழம் இல்லாமல் நோன்பு துறக்கும் நிலைமை

Sunday, March 27, 2022
நாட்டில் நோன்பு காலத்திற்கு தேவையான பேரீச்சம்பழம் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய மக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளத...Read More

இன்று மேலதிகமாக ஒரு மணிநேரம் மின் துண்டிப்பு

Sunday, March 27, 2022
எதிர்பாராத மின்சார பாவனை அதிகரிப்பு காரணமாக P முதல் W வரையான வலயங்களில் இன்று (27) மேலதிகமாக ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இல...Read More

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடும் நெரிசல் - இராணுவத்தினர் நடவடிக்கை எடுப்பு (வீடியோ)

Sunday, March 27, 2022
- பாறுக் ஷிஹான் - லங்கா ஐ. ஓ சி தனது அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை  மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து இலங்கை பெற்றோலியக் கூட்ட...Read More

விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், IOC நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக அறிவிப்பு

Saturday, March 26, 2022
பல சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் தங்களது நிறுவனம் தொடர்ந்தும் பெற்றோல் மற்றும் டீசல் விற்பனையில் நட்டத்தை எதிர்நோ...Read More

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார் - நாமல்

Saturday, March 26, 2022
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்துப்படி அமைச்சரவையை குறைப்பதற்கு அவர்கள் முன்னுதாரணமாக செயற்பட்டால், அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் ...Read More

சடலத்தை புதைக்கும் போதே மின்னல் தாக்கியது, மாவனெல்லயில் 25 பேர் காயம்

Saturday, March 26, 2022
மாவனெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்துள்ளனர். மாவனெல்ல − பெமினிவந்த பகுதியிலுள்ள மயானமொன்றில் பெண்ணின...Read More

பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரும் எமக்குத் தேவையில்லையென நாட்டு மக்கள் கூறும் நிலை உருவாகியுள்ளது

Saturday, March 26, 2022
பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரும் எமக்குத் தேவையில்லையென நாட்டு மக்கள் கூறும் நிலை உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரா...Read More

அமைச்சர்கள் பறப்பதற்கு ஹெலிகொப்டர் அல்லது விமானங்களை வழங்குவது நிறுத்தப்பட்டது

Saturday, March 26, 2022
பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலி...Read More

சிறுவர், பெண் துஸ்பிரயோக குற்றச் செயல்களை தடுக்க முன்வாருங்கள் - பொறுப்பதிகாரி றம்சீன் பக்கீர்

Saturday, March 26, 2022
- பாறுக் ஷிஹான் - சிறுவர் மற்றும் இளம் பெண்களை துஸ்பிரயோக   குற்றச் செயல்களை  எமது பிராந்தியத்தில் மேற்கொள்வதற்கு  ஒரு போதும் இடமளிக்க முடிய...Read More

நீரில் மூழ்கிய பெண்ணை மீட்க, உதவிக்கு ஓடிய 2 இளைஞர்கள் உயிரிழப்பு

Saturday, March 26, 2022
அவிசாவளை - தெஹியோவிட்ட, சீதாவக்க ஆற்றின் யோகம பாலத்திற்கு அருகில் நீராடச் சென்றிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று (25) பிற...Read More

இந்த அரசாங்கம் தோல்வியடைந்தால், அதற்கான பொறுப்பினை பசில் ஏற்க வேண்டும்

Saturday, March 26, 2022
இந்த அரசாங்கம் வீட்டுக்கு போனால் அதற்கான முழுப் பொறுப்பினையும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஏற்க வேண்டுமென பெப்பிலியான சுனேத்ராதேவி பிரிவெனவி...Read More

ஈஸ்டர் தாக்குதல் - 16 பேருக்கு இரண்டரை வருடங்களின் பின் பிணை

Saturday, March 26, 2022
(Hiru) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 16 பேருக்கு, இரண்டரை வருடங்களின்...Read More

IMF இன் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியானது - வரிகளை உயர்த்த பரிந்துரை

Saturday, March 26, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான 'உறுப்புரை 4' ஆலோசனை மற்றும் பணிக்குழாம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  அதன் நிறைவேற்று அதிக...Read More

குளிர்சாதனப் பெட்டி உணவுகளை வாங்கும் போது அதிக கவனம் செலுத்துங்கள் - 407 விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

Saturday, March 26, 2022
மின்வெட்டு காரணமாக விற்பனை நிலையங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர்...Read More

2000 தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீனா தீர்மானித்துள்ளது

Saturday, March 26, 2022
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 2000 தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீனா தீர்மானித்துள்ளது.  இலங்கையின் தற்போதைய நிலைமையை கருத்திற...Read More

அரசாங்கத்துடன் தொடர்ந்து இருப்பதா..? இல்லையா..?? அவசரமாக கூடுகிறது CWC

Saturday, March 26, 2022
இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்காக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அவசரமா...Read More

குற்றத்தை ஒப்புக்கொண்டார் ரஞ்சன், தான் நிரபராதி என முன்னர் கூறியதை திரும்பப் பெறுவதாகவும் அறிவிப்பு

Friday, March 25, 2022
தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள 2 ஆவது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஒப்புக்கொண்டுள்ளார்.  நீதிமன்ற...Read More

அடுத்த வாரம் முதல் 10 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Friday, March 25, 2022
எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கையில் பல மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி ...Read More

இலங்கையில் தங்கப் பவுண் விலை, இன்று 167,000 ரூபாயாக அதிகரித்துள்ளது

Friday, March 25, 2022
இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்து வருகிறது. அதன்படி தற்போது சந்தையில் தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாள...Read More

ரணில் தலைமையில் UNP சத்தியாக்கிரக போராட்டம்

Friday, March 25, 2022
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருட்கள் உள்ளிட்ட சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, அரசாங்கத்தின் இயலாமை ஆகிய...Read More

மின்சாரத்தில் ஓடும் முச்சக்கர வண்டியினை கண்டுபிடித்து பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர்கள் சாதனை

Friday, March 25, 2022
- அஸ்ஹர் இப்றாஹிம் - பேராதனை பல்கலைக் கழக பொறியியல் பீட பேராசிரியர்கள் மின்சாரத்தில் ஓடும் முச்சக்கர வண்டியினை கண்டுபிடித்துள்ளனர். பேராதனை ...Read More
Powered by Blogger.