Header Ads



நான் இலங்கை பாராளுமன்றத்துக்கு செல்வதா, இந்திய பாராளுமன்றத்துக்கு செல்வதா என குழப்பத்தில் உள்ளேன் - இம்ரான் Mp

Wednesday, March 23, 2022
தான் இந்திய பாராளுமன்றத்துக்கு செல்வதா இலங்கை பாராளுமன்றத்துக்கு செல்வதா என்ற குழப்பத்தில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார...Read More

NCC - UK தேசிய சிறுவர் போட்டி - லூட்டன் நகரில் 27 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்றும், பரிசளிப்பும்..!!

Wednesday, March 23, 2022
ஐக்கிய இராச்சியத்திலே தொடர்ச்சியாக  நடாத்தப்பட்டு வருகின்ற சிறார்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் பரீட்சயமான    NCC - National Children Co...Read More

அமைச்சர் நாமலுக்கு, ரிஷாட் அனுப்பியுள்ள கடிதம்

Wednesday, March 23, 2022
-ஊடகப்பிரிவு-  இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அமைச்சின் கீழ் உள்ள, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகா...Read More

முஸ்லிம் பகுதிகளில் அத்துமீறாதீர்கள் - தொல்பொருள் ஆணையாளரிடம் நேரில் எடுத்துரைத்தார் ஹக்கீம்

Wednesday, March 23, 2022
அம்பாரை மாவட்டத்தின் பாலமுனை, முள்ளிக்குளம் மலைப் பிரதேசத்தில் அண்மையில் நடந்தது போன்று, அங்கு வசிக்கும் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்காமல் தொல...Read More

முதலையுடன் போராடி வென்ற சிங்கப்பெண் சலாமா - வீரத்திற்கு விருது வழங்க பரிந்துரை ( நிந்தவூரில் ஓர் திகில் அனுபவம்)

Wednesday, March 23, 2022
(சுலைமான் றாபி) நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவில் பல மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் காணப்படுகின்றன. அதில் நிந்தவூர் 07 ம் பிரிவு மாதர் க...Read More

முஷாரப்பும், அலி சப்ரி ரஹீமும் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுக்கும் மக்கள் காங்கிரஸ் கட்சி பொறுப்பல்ல

Wednesday, March 23, 2022
கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பொறுப்பல்ல என்று அக்கட்சி வெளியி...Read More

ரணிலின் கிடுக்குப்பிடி - சிக்கிவிட்டு அடியோடு, மறுத்தார் பசில்

Wednesday, March 23, 2022
ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (23) நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டில், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியி...Read More

இன்றைய சர்வகட்சி மாநாட்டில், நடந்தது என்ன...?

Wednesday, March 23, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். குறு...Read More

Dr ஷாபியின் சம்பள நிலுவை, கொடுப்பனவுகளை செலுத்த நடவடிக்கை - சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவிப்பு

Wednesday, March 23, 2022
குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன...Read More

உங்களுடைய மனது நோக்குமாறு ஏதாவது தெரிவித்திருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுகிறேன்

Wednesday, March 23, 2022
கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், சர்வக்கட்சிக் கூட்டம் நடைபெறுகின்றது. இதில், ஐக்கிய ​தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் வ...Read More

மிகவும் கடுமையான தீர்மானங்களை எடுக்கவுள்ளாராம் வீரவன்ச

Wednesday, March 23, 2022
நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் காலங்களில் மிகவும் கடுமையான தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெர...Read More

ஈஸ்டர் தாக்குதலை அரசியல் சூழ்ச்சி என, எவரும் கூறுவார்களானால் அது நகைப்பிற்கிடமானது - வீரசேக்கர

Wednesday, March 23, 2022
பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு மிக அவசியமானது. தற்போது அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் எதிர்காலத்தில் மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்...Read More

இலங்கையில் ட்ரெண்டிங் ஆகியுள்ள #GoHomeRajapaksas ஹேஷ்டேக்

Wednesday, March 23, 2022
இலங்கையின் பொருளாதாரம் நாளுக்கு நாள் கடும் மோசமடைந்துள்ள நிலையில், மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். இதனால் அரசாங்கத்திற்கு...Read More

பட்டிணிக்கு பயந்து தமிழ்நாட்டுக்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள் அதிகரிப்பு

Wednesday, March 23, 2022
(லெம்பர்ட்) பட்டிணிச் சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்து சேர்ந்ததாக வவுனியாவிலிர...Read More

இந்தியாவுடன் செய்த 3 ஒப்பந்தங்கள் பற்றி, உடனடியாக அம்பலப்படுத்துமாறு குணவன்ச தேரர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

Tuesday, March 22, 2022
சொற்பத் தொகை பணத்துக்காக வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் வேறு மாகாணங்களிலுள்ள தேசிய வளங்களை கொள்ளையிடுவதற்கு அல்லது தாரை வார்ப்பதற்கான சதிக...Read More

மக்கள் எரிபொருளை சேகரித்து அதனை, மீண்டும் விற்பதாலே தட்டுப்பாடு நிலவுகிறது - ஆளும்கட்சி Mp கண்டுபிடிப்பு

Tuesday, March 22, 2022
நாட்டின் எரிபொருள் விலைகள் எதிர்காலத்தில் குறையும் எனவும் இதனால், எரிபொருளை சேமித்து வைத்துள்ள மக்களுக்கு பெரிய நஷ்டத்தை எதிர்நோக்க நேரிடும்...Read More

சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை - ACMC தீர்மானம்

Tuesday, March 22, 2022
நாளை இடம்பெறும் சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்ற தீர்மானத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று எடுத்துள்ளது..! ஊடகப்பிரிவு- இன...Read More

பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தல் அதிகரிப்பு - அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியானது

Tuesday, March 22, 2022
பல்கலைக்கழகங்களில் 16.6 விகிதம் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர், 21 விகிதம்  பேர் வாய்மொழி பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளன...Read More

சாப்பாடு இல்லை, குழந்தைக்கு பால் இல்லை, தனுஷ்கோடிக்கு அகதிகளாக செல்லும் இலங்கையர்கள் - இந்திய ஊடகம் தகவல்

Tuesday, March 22, 2022
- Oneindia -  இலங்கையில் நிலவும் பஞ்சம் காரணமாக அந்நாட்டை சேர்ந்த சிலர் தனுஷ் கோடி பகுதிக்கு படகு மூலம் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளனர்....Read More

வீட்டிற்கு காதலியை அழைத்து கொலை செய்து, களனி ஆற்றில் சடலத்தை வீசிய நபர் பொலிஸார் கைது

Tuesday, March 22, 2022
காதலியை கொன்று களனி ஆற்றில் சடலத்தை வீசிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  சந்தேக நபர் தனது காதலியை கம்பஹா, தொரணகொடவில் உள்ள தனது வீட்டிற்க...Read More

சத்தம் தொல்லையாக இருப்பதாக கூறியதால், கொலை செய்யப்பட்ட அமைச்சரின் சாரதி

Tuesday, March 22, 2022
அமைச்சர் காமினி லொகுகேவின் வாகன ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் களுபோவில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார...Read More

3 முக்கிய நெருக்கடிகள் அடுத்த வாரத்திற்குள் தீர்க்கப்படும் - நிதியமைச்சர் பசில்

Tuesday, March 22, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடி அடுத்த வாரத்திற்குள் தீர்க்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று ...Read More

ஆளும் கூட்டணியின் 2 முக்கிய கலந்துரையாடல்கள் இன்று

Tuesday, March 22, 2022
ஆளும் கூட்டணியின் 2 முக்கிய கலந்துரையாடல்கள் இன்று (22) இடம்பெறவுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப...Read More

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திடீரென களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்

Tuesday, March 22, 2022
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திடீரென  இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலங்களாக எரிபொருள் நிரப்ப...Read More

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இராஜினாமா

Tuesday, March 22, 2022
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவர் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் என அறியமுடிகின...Read More
Powered by Blogger.