Header Ads



வீட்டிற்கு காதலியை அழைத்து கொலை செய்து, களனி ஆற்றில் சடலத்தை வீசிய நபர் பொலிஸார் கைது

Tuesday, March 22, 2022
காதலியை கொன்று களனி ஆற்றில் சடலத்தை வீசிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  சந்தேக நபர் தனது காதலியை கம்பஹா, தொரணகொடவில் உள்ள தனது வீட்டிற்க...Read More

சத்தம் தொல்லையாக இருப்பதாக கூறியதால், கொலை செய்யப்பட்ட அமைச்சரின் சாரதி

Tuesday, March 22, 2022
அமைச்சர் காமினி லொகுகேவின் வாகன ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் களுபோவில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார...Read More

3 முக்கிய நெருக்கடிகள் அடுத்த வாரத்திற்குள் தீர்க்கப்படும் - நிதியமைச்சர் பசில்

Tuesday, March 22, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடி அடுத்த வாரத்திற்குள் தீர்க்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று ...Read More

ஆளும் கூட்டணியின் 2 முக்கிய கலந்துரையாடல்கள் இன்று

Tuesday, March 22, 2022
ஆளும் கூட்டணியின் 2 முக்கிய கலந்துரையாடல்கள் இன்று (22) இடம்பெறவுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப...Read More

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திடீரென களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்

Tuesday, March 22, 2022
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திடீரென  இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலங்களாக எரிபொருள் நிரப்ப...Read More

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இராஜினாமா

Tuesday, March 22, 2022
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவர் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் என அறியமுடிகின...Read More

எரிபொருள், எரிவாயு, மின்சார பிரச்சினைகளுக்கு இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தீர்வு காணப்படும்

Tuesday, March 22, 2022
எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார பிரச்சினைகளுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தீர்வு காணப்படும் என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.த...Read More

மின்சாரத்தை பயன்படுத்தாது மின்குழிழ், மின்விசிறியை பார்த்து கொண்டிருக்க வேண்டிய நிலை - தயாசிறி வேதனை

Monday, March 21, 2022
மின்கட்டணத்தை உயர்த்தும் யோசனையின் கீழ் எதிர்பார்க்காத அளவு மின்சார கட்டணம் அதிகரிக்கக்கூடும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்து...Read More

சமஷ்டி தீர்வினை வழங்கினால் அரசாங்கத்துக்கு தமிழ் மக்களும், புலம்பெயர் மக்களும் ஒத்துழைப்பு வழங்குவர்

Monday, March 21, 2022
நாட்டின் பாதுகாப்பு செலவினங்களை குறைத்துக் கொள்ளாத வரையில், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தணிக்க முடியாது என்றும், சர்வதேசத்தின் ஒத...Read More

வைத்தியசாலைகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவும்

Monday, March 21, 2022
வைத்தியசாலைகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சு, அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாள...Read More

சர்வதேச ஊடகங்களில் மீண்டும் பரபரப்பாக பேசப்படும் இலங்கை

Monday, March 21, 2022
இலங்கை எதிர்கொள்ளும் டொலர் நெருக்கடி தற்போது தீவிரமடைந்துள்ளமை சர்வதேச ஊடகங்களின் பிரதான செய்தியாக மாறியுள்ளது. இலங்கையில் இறக்குமதி நடவடிக்...Read More

காமினி லொக்குகேவின் வாகன சாரதி தாக்கப்பட்டு கொலை

Monday, March 21, 2022
வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் வாகன சாரதி தாக்கப்பட்டு இன்று (21) கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கெஸ்பேவில் உள்...Read More

மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு மல்வத்து, அஸ்கிரிய பீடங்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Monday, March 21, 2022
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான 13 யோசனைகள் அடங்கிய கடிதம் ஒன்றை மல்வத்து பீட மஹாநாயக்கர்  ...Read More

எனதாட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர், வீதி அமைப்பதை உடன் நிறுத்தி, அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குக

Monday, March 21, 2022
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குச் சர்வதேசத்தின் ஒத்துழைப்பைக் கட்டாயம் பெற வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்...Read More

சிலிண்டர் ஒன்றைப் பெற, 7 நாட்களாக வரிசையில் நிற்கும் மாணவன்

Monday, March 21, 2022
- எஸ்.யோகா - கம்பளை அம்பேகமுவ வீதியில் உள்ள சிலிண்டர் விற்பனை நிலையத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக மாணவர் ஒருவர்...Read More

வரிசையில் நிற்பவர்களிடம் மன்னிப்பு கேட்கும் ராஜாங்க அமைச்சர் - ஜனாதிபதியும், பிரதமரும் ஏமாற்றப்படுகிறார்கள் என்கிறார்

Monday, March 21, 2022
அத்தியாவசிய பொருள்களுக்காக வரிசையில் நிற்பவர்களுக்கும், உர தடையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடமும் தான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதாக இராஜாங...Read More

எரிவாயுவிற்காக காத்திருந்த மக்கள், இராஜாங்க அமைச்சரின் வாகனத்தை சிலிண்டரினால் தாக்கினர் - அந்தப் பகுதியை மூடி ஆர்ப்பாட்டம்

Monday, March 21, 2022
இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தின் வாகனத்தினை  பொதுமக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரினால் தாக்க முற்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கேகாலை ரன்...Read More

பாகிஸ்தான் எப்போதும் இஸ்லாத்தை பாதுகாக்கும் கோட்டையாகவும், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களில் கரிசனைக்காட்டும் நாடாகவும் இருக்கும்

Monday, March 21, 2022
"இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு" என்பது ஒற்றுமை, நீதி மற்றும் அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு செயற்படுகிறது -  மூலம்: இம்ரான் கான், பா...Read More

20 ரூபாய் மதிப்புள்ள 2 புதிய நினைவு நாணயங்கள் வெளியீடு (படங்கள்)

Monday, March 21, 2022
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினதும் இந்நாட்டின் முதலாவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பினதும் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு,...Read More

எரிபொருளுக்காக காத்திருந்த டில்ஷாட் தாஜுதீன் குத்திக் கொலை - சுவன வாழ்வு கிடைக்க பிரார்த்திப்போம்

Monday, March 21, 2022
எரிபொருள் தேடி நீண்ட தூரம் (நீர்கொழும்பு-ஹொரகொல்ல) சென்று வரிசையில் காத்து நின்ற வேளை, ஏற்பட்ட வாய்த்தராறு காரணமாக ஆட்டோ சாரதி ஒருவரின் கத்த...Read More

அரசுக்கு மக்கள் ஆதரவு உள்ளது எனக்காட்ட, மாபெரும் கூட்டத்தைத் திரட்ட முடிவு - காலிமுகத்திடலில் மேதினம்

Monday, March 21, 2022
பொதுஜன முன்னணியின் மே தினக் கூட்டத்தை காலிமுகத்திடலில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். அதன்பட...Read More

டொலர் இல்லை - ஈராக், நோர்வே, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைத் தூதரங்களை மூடத் திட்டமா..?

Monday, March 21, 2022
வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் 2 தூதரங்களையும், ஒரு துணைத் தூதரகத்தையும் மூடுவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற...Read More

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கருகில் தகறாறு - ஒருவர் குத்திக் கொலை

Monday, March 21, 2022
நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.  நேற்று...Read More

சீனாவிடம் 1.5 பில்லியன் டொலர் கடன் கோரிய இலங்கை

Monday, March 21, 2022
சீனாவிடம் இலங்கை கோரிய, கடன் உதவி தொடர்பில் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹோங் ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தினார்.  1 பில்லியன் அம...Read More
Powered by Blogger.