Header Ads



பொய்கள் கோலோச்சும் யுகத்தை உண்மையின் பெயரால் தோற்கடிப்போம் - சஜித்

Sunday, March 20, 2022
இன்று பொய்கள் மேலோங்கி வருவதாகவும், அதன் விளைவாக நாடு தீவிர ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட வன்னமுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதா...Read More

SLMMF 2022/2023 ஆம் ஆண்டுக்கான செயற்குழு கூட்டமும், செயற்குழு உறுப்பினர்களின் விபரமும்

Sunday, March 20, 2022
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான புதிய செயற்குழுவின் முதல் கூட்டம் கொழும்பில் இன்று (20.03.2022) ஞாயிற்றுக்கிழமை...Read More

பொய்யான காணி உறுதிகளை தயாரித்து, நிலங்களை விற்பதற்கு முயற்சி - எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்

Sunday, March 20, 2022
யாழ்பாணம் ஐந்து சந்தியில் உள்ள, சில ர்  வேறு நபர்களுக்கு சொந்தமான காணிகளுக்கு, சில பொய்யான உறுதிகளை தயாரித்து காணிகளை விற்பதற்கு முயற்சித்து...Read More

’முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்த சாபத்தை, இந்த அரசாங்கம் அனுபவிக்கிறது’ - ஹக்கீம் (வீடியோ)

Sunday, March 20, 2022
நாட்டினுடைய பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்களை படுபாதாளத்துக்குள் அரசாங்கம் தள்ளியுள்ளதாக தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தல...Read More

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, இப்போது எப்படி உள்ளது தெரியுமா..? (வீடியோ)

Sunday, March 20, 2022
1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு புலிகளுடனான யுத்தம் காரணமாக மூடப்பட்டது.  இத்தொழிற்சாலை 728 ...Read More

நாளை மின்வெட்டு விபரங்கள் (முழு விபரம் இணைப்பு)

Sunday, March 20, 2022
நாளைய தினம் (21) நாட்டின் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கி...Read More

இலங்கையில் மிக விரைவில் சோமாலியாவைப் போல பஞ்சம் ஏற்படலாம், அதனை சந்திப்பதற்கு நாம் தயாராக வேண்டும்.

Sunday, March 20, 2022
- எஸ்.கணேசன் - இலங்கையில் மிக விரைவில் சோமாலியாவைப் போல பஞ்சம் ஏற்படலாம். அதனை சந்திப்பதற்கு நாம் தயாராக வேண்டும். அரசாங்கத்தின் தீர்க்கதரிச...Read More

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற ஆட்டோ சாரதி மயங்கி விழுந்து உயிரிழப்பு

Sunday, March 20, 2022
மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கடவத்தையில் எரிபொருள் வரிசையில் நின்று கொண்டிருந்த போது மயங்கி வீழ்ந்து உய...Read More

பணம் அச்சிடுவதை உடனடியாக குறைக்க வேண்டும் - பந்துல அறிவுரை

Sunday, March 20, 2022
பணம் அச்சிடப்படுவதை உடனடியாக குறைக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் பொ...Read More

மகிந்த ராஜபக்சவின் நிலைமையை, நினைக்கும்போது மனம் உடைந்து போகிறது - வாசுதேவ

Sunday, March 20, 2022
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தற்போதைய நிலைப்பாட்டை எண்ணும் மனம் உடைந்து போவது போல் உணர்வதாக அவரது நீண்டகால அரசியல் நண்பரான அமைச்சர் வாசுதேவ நா...Read More

முக்கிய 10 சமூக வழிகாட்டல்களை வெளியிட்டுள்ள ஜம்இய்யத்துல் உலமா

Sunday, March 20, 2022
அல்லாஹ்வின் அருளால் நாம் ஷஃபான் மாதத்தின் நடுப் பகுதியை அடைந்திருக்கின்றோம். இது அருள்மிகு ரமழான் மாதத்திற்குத் தயாராகும் காலப் பகுதியாகும்....Read More

டொலர் நெருக்கடிக்கு உண்டியல் பணப் பரிமாற்றம் முக்கிய காரணம்

Sunday, March 20, 2022
விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களும், தற்பொழுது நாடு எதிர்நோக்கியுள்ள டொலர் நெருக்கடி நிலைக்கு காரணம் என சிங்கள ஊடகமொன்று குற்றம் சும...Read More

இறைச்சி எலும்பு குறைந்ததால், 11 கட்சிகள் அடங்கிய அணி புலம்புகிறது - அனுரகுமார சாட்டையடி

Sunday, March 20, 2022
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் விமல் வீரவங்ச உள்ளிட்ட தலைவர்களின்  11 கூட்டணிக் கட்சிகள் அடங்கிய அணி, அரசாங்கத்திற்கு எவ்வித அழுத்தங்களை கொட...Read More

தாக்­குதல் நடாத்­திய குழு முஸ்­லி­மாக இருந்­தாலும், பின்­ன­ணியில் யார் என்­பதே பிரச்­சினை - சிறில் காமினி

Sunday, March 20, 2022
சிங்களத்தில் : பிரியன்த கொடிப்பிலி, தமிழில் : ஏ.ஆர்.ஏ.பரீல் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடாத்­திய குழு முஸ்­லி­மாக இருந்­தாலும் இதன் பின்­ன­ண...Read More

ரூபா வீழ்கிறது, பால்மா இறக்குமதி குறைகிறது, இயந்திரங்கள் நிறுத்திவைப்பு, தொழில் இழக்கும் நிலை

Sunday, March 20, 2022
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி காரணமாக பால்மா இறக்குமதி குறைவடைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். 400 கிராம் இறக்குமத...Read More

இந்திய கடனுதவியின் கீழ் கிடைக்கும், டீசல் அடங்கிய கப்பல் இன்றிரவு இலங்கை வருகிறது

Sunday, March 20, 2022
இந்திய கடனுதவின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் டீசல் தொகையின் முதல் தொகுதி அடங்கிய கப்பல் இன்றிரவு (20) நாட்டை வந்தடையவுள்ளது. அதில் 35,00...Read More

மொஹமட் இலியாஸ் என்பவரே மண்ணெண்ணெய் பெற, வரிசையில் நின்று மரணித்தவர் என அடையாளம் காணப்பட்டார்

Sunday, March 20, 2022
மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக கண்டி வத்தேகம பிரதேசத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.  எல்லேபொல எரிப...Read More

சைத்தானுக்கு கல்லெறிய பாதை மாறிசெல்லாமல் எளிதாக சென்று திரும்பிவர, உலகின் மிக நீளமான 25 Km நீளமுள்ள வண்ணமய சாலை அமைப்பு

Sunday, March 20, 2022
இறைவனின் கிருபையால், உலகின் மிக நீளமான 25 கிமீ நீளமுள்ள வண்ணமயமான சாலை அமைக்கப்பட்டுள்ளது.     இது பாதசாரிகள், மினாவிலிருந்து அராபத், மற்றும...Read More

லாப்ஸ் கேஸ் விலை: 12.5 கிலோ - 4,199 ரூபா, 5 கிலோ 1,680 ரூபா

Sunday, March 20, 2022
லாஃப்ஸ் கேஸ் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  லாஃப்ஸ் கேஸ் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 4,199 ரூபா ஆகவும்,  5 கிலோகிராம் சிலிண்டரின் வில...Read More

ஒரு பால் தேநீரின் விலை, 100 ரூபாயாக உயர்ந்தது

Sunday, March 20, 2022
ஒரு கப் பால் தேநீரின் விலையை 100 ரூபாயாக அதிகரிக்கப்பதாக தெரிவித்துள்ள சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம், இந்த வி​லை அதிகரிக்கு இன்று (20)...Read More

களுத்துறை மாவட்டத்தில் ஆய்ஷத் ருகையா அர்ஷாத் முதலிடம்

Saturday, March 19, 2022
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி முலம் 182 மதிப்பெண்களைப் பெற்று, களுத்துறை மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ள, ...Read More

நாட்டின் தற்போதைய நிலையில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை

Saturday, March 19, 2022
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்தில் எவ்விதமான உண்மையும் இல்லையென பொலிஸ் த...Read More

தேயிலை உற்பத்தியும், ஏற்றுமதியும் வீழ்ச்சி

Saturday, March 19, 2022
தேயிலை உற்பத்தியானது, 13 ஆண்டுகளின் பின்னர் வீழ்ச்சிப்போக்கில் பதிவாகியுள்ளது, கடந்த பெப்ரவரி மாதம் நாட்டின் தேயிலை உற்பத்தி, 18.16 மில்லியன...Read More

வனவாசி ராகுல தேரரின் தைரியத்தினால் பாதுகாக்கப்படும் 2000 ஏக்கர் நாமல் உயன தேசிய பூங்கா (வீடியோ)

Saturday, March 19, 2022
தேசிய நாமல் உயன 31வது ஆண்டு நிறைவு விழா மற்றும் தேசிய நாமல் உயன சர்வதேச சுற்றாடல் அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ் வு 18.03.2022 அன்று நடைபெற்ற...Read More

ராஜபக்ச குடும்பத்திலிருந்து இன்னொருவர் ஆட்சிக்கு வருவதை உறுதிப்படுத்துவதே வீரவன்ச, வாசு, கம்மன்பில ஆகியோரின் நோக்கம்

Saturday, March 19, 2022
விமல்வவீரவன்ச உதயகம்மன்பில வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் நடவடிக்கைகளின் பின்னால் இரகசிய நோக்கங்கள் உள்ளன என ஹிருணிகா தெரிவித்துள்ளார். கண்டியி...Read More
Powered by Blogger.