கருத்துச் சுதந்திரம்,மொழிச் சுதந்திரம் அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமையாகும். ஆனால் இன்று அந்த உரிமை சவாலுக்கு உ...Read More
கண்டியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் என பொலி...Read More
தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நாடு மேலும் வீழ்ச்சி பாதையில் செல்லும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ...Read More
- பாறுக் ஷிஹான் - நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்று (19) பொலிஸார் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பிற்க...Read More
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம...Read More
ஐக்கிய நாடுகள் சபையின் 2022ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 127வது இடத்தைப் பெற்றுள்ளதுடன், பின்லாந்து உலகின் மகி...Read More
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி முடியும் வரை, அரச ஊழியர்கள் தாமதமாக வருவதற்கு சலுகை அல்லது முன்னர் பயன்பாட்டிலிருந்த வருகை பதிவ...Read More
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 2, 000 கொள்கலன்களை விடுவிப்பதற்கான கட்டணத்தை வழங்க, நிதியமைச்சு மற்றும் வர்த்தக அம...Read More
12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரினால் லிட்ரோ நிறுவனம் தற்போது 2,000 ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்...Read More
- பாறுக் ஷிஹான்- நாட்டின் பொருளாதார சரிவு, விலையேற்றம் என்பன நடுத்தர மக்களை பாதித்துள்ளது. இதனை கூடிய விரைவில் அரசு நிவர்த்திக்கும் எனும் நம...Read More
- எஸ்.கணேசன் - நுவரெலியா - டயகம பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான பொலிஸ் ஜீப் வாகனம் ஒன்று நேற்று மாலை விபத்துக்குள்ளானதில் வாகனம் முற்றாக சேதமட...Read More
உக்ரைனிற்கு ஆதரவாக இலங்கை குரல்கொடுக்கவேண்டும் என மேற்குலநாடுகளின் தூதுவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். அறிக்கையொன்றை வெளியிட்ட அவர்க...Read More
மாலைத்தீவு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இன்று (18) நாடு திரும்பினார் மாலைத்தீவு விளையாட்டுத்துறை அமை...Read More
ஜனாதிபதி, நாளைய தினமே பதவியை விட்டு வெளியேறினாலும், நாடு ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல முடியாது. மாறாக ஜனாதிபதி ஒருவரை நாடாளுமன்றம் நியமிக்க மு...Read More
மட்டக்களப்பு கரடியனாற்று பிரதேசத்தில் தனது தந்தையை கொலை செய்ய 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து கூலிக்கு ஆள் வைத்து கொலை செய்த 22 வயதுடைய மகன் உட...Read More
-பாறுக் ஷிஹான்- காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு என தெரிவித்த நீதி அமைச்சரின் கூற்றை வன்மையாக கண்டிப...Read More
இலங்கைக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் ஓரளவு தொகை அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் எனவும் அதுவரை மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக பொறுமை காக்க நேரிடும்...Read More
மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாக கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்று பதவியினை இராஜினாமா செய்ய வேண்டும் என தமிழ்த் தே...Read More
சீன அரச வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தவணை கடனை செலுத்த முடியாத நிலை இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 21ஆம் த...Read More
(ஏ.ஆர்.ஏ.பரீல்) ‘கூரகல தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலின் இருப்புக்கு எதிராக உருவாகியுள்ள சவால்களை முஸ்லிம் சமூகம் பேச்சுவார்த்தைகள்...Read More
கொம்பனித்தெரு - டோசன் வீதியில் நடந்த திருமண நிகழ்வில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மணமகன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி...Read More
கொழும்பு புத்தளம் வீதியில் இடம்பெற்ற வாகன மோட்டார் சைக்கிளோட்டப்போட்டிக்கும் தனக்கும் தொடர்பில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்...Read More