Header Ads



கூரிய ஆயுதங்களுடன் வந்த 5 பேர், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

Friday, March 18, 2022
நாவல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு இன்று (18) காலை கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த 5 பேர், எரிபொருள் நிரப்பு நிலை...Read More

ஒரு கட்டத்தில் பதவியிலிருந்து கோத்தபாய விலகுவார், தேர்தலின்றி ஜனாதிபதியாக வர பசில் திட்டம் - விமல் வீரவன்ச

Thursday, March 17, 2022
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின்றி ஜனாதிபதியாக வருவதற்கு பசில் ராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் த...Read More

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட டொக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயம் சாதனை

Thursday, March 17, 2022
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - இவ்வருடம் இடம்பெற்ற ஜந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் கோட்டத்திலுள்ள டொக்டர் ப...Read More

மணல் கடத்தல் வீடியோவை வெளியிடாதே - ஊடகவியலாளரை மிரட்டிய துமிந்த சில்வா

Thursday, March 17, 2022
ஊடகவியலாளர் ராகுல் சமந்த மீது துமிந்த சில்வா அழுத்தம் - ஊடக சுதந்திரத்தை அடக்கியாள  ஊடக உரிமையாளர்களுக்கோ அல்லது அரசியல் அதிகாரிகளுக்கோ இடமள...Read More

ஜனாதிபதியை விமர்சித்தவருக்கு ஏற்பட்ட நிலைமை

Thursday, March 17, 2022
அரச தலைவரை விமர்சிக்கும் சமூக ஊடகப் பதிவு தொடர்பில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவரின் பணியை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) இடைநிறுத்...Read More

அடித்து விரட்டும் காலம் நெருங்கிவிட்டது, இடி இடிக்கும்போது நீங்கள் வெளியில் வர வேண்டாம் - மேர்வின்

Thursday, March 17, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இரண்டு ஆண்டுகளில் முழு நாட்டை செயலிழக்க செய்துள்ளதுடன் முழு நாடும் கண்ணீரில் மூழ்கி இருப்பதாக...Read More

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஆட்சி கவிழாது, 69 இலட்சம் ஆணையுள்ளது - நெருக்கடிக்கு எமது அரசு காரணமல்ல

Thursday, March 17, 2022
சஜித் பிரேமதாச  தலைமையிலான எதிரணியினர், ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் செய்வதால் எமது ஆட்சியைக் கவிழ்க்கவே முடியாது என பிரதமர...Read More

பேரிச்சம்பழம் விலை அதிகரிப்பு

Thursday, March 17, 2022
இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு அடுத்த 6 மாதங்களுக்கு அமு...Read More

பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்களில் நன்மதிப்பைப் பெற்றவர்களையும், குற்றச்செயல்களுடன் சம்மந்தப்படாதவர்களையும் உள்ளீர்க்க திட்டம் (வீடியோ)

Thursday, March 17, 2022
- பாறுக் ஷிஹான் - கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் உருவாக்குவதற்கான முன்னாயத்த நடவடிக்கை தொடர்பா...Read More

மஹிந்த அணி போன்றே சஜித் தரப்பும் செயற்படுகிறது - ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டது

Thursday, March 17, 2022
நல்லாட்சி காலத்தில் மஹிந்த அணியினர் செயற்பட்டதை போன்றே தற்போது சஜித் தரப்பும் செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின...Read More

ரூபவாஹினியின் வருமானம் வீழ்ந்தது - அத்தியாவசிய செலவுக்காக 240 மில்லியன் ரூபாவை திறைசேரியிடம் கேட்கிறது

Thursday, March 17, 2022
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் சம்பளம் மற்றும் ஏனைய அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதற்காக 240 மில்லியன் ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் ...Read More

ஜனாதிபதியின் உரை தொடர்பில், கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் அதிரடிக் கேள்விகள்

Thursday, March 17, 2022
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று ஆற்றிய உரையினை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா காரசாரமான கேள...Read More

இறைச்சி, மீன் சாப்பிட எங்களுக்கு ஆசை - குடும்பத்தினருக்காக பலாக்காய் பறிக்கும் 9 வயது சிறுவன்

Thursday, March 17, 2022
இரத்தினபுரிய காவத்தை ஹெந்தகான பிரதேசத்தில் தனது ஆறு சகோதர, சகோதரிகளுக்காக தினமும் பலா மரத்தில் எறி பலாக்காய் பறிக்கும் 9 வயதான சகோதரன் பற்றி...Read More

வாழ்நாளில் முதல் முறையாக பள்ளிவாசலுக்குச் சென்ற மாற்று மதத்தினரின் நெகிழ்ச்சியன கருத்துக்கள்

Thursday, March 17, 2022
(அஷ்ரப் ஏ சமத்) பள்ளிவாசலுக்கு நல்வரவு எனும் திட்டத்தின் கீழ் நேற்று (16) புதன் கிழமை கொள்ளுப்பிட்டி ஜம்ஆப்  பள்ளிவாசலுக்கு 100 க்கும் இடைப்...Read More

தனியொருவர் மீது குற்றம்சாட்டுவது அர்த்தமற்றது, 69 இலட்சம் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆணை வழங்கியுள்ளார்கள்

Thursday, March 17, 2022
தேசத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராயாமல் தனியொரு நபர் மீது குற்றம்சாட்டுவது அர்த்தமற்ற விடயம் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சுற்றுலாத்து...Read More

கொள்ளையிடுவதற்காக கொலைகள் அதிகரிப்பு - நேற்று மாத்திரம் 2 சம்பவங்கள்

Thursday, March 17, 2022
நாட்டில் இரண்டு இடங்களில் கொள்ளைச் சம்பவங்களுக்காக இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலஹேன ...Read More

பாடசாலை மாணவருக்கு பொலிஸ் அதிகாரி உணவு ஊட்டும் புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது

Wednesday, March 16, 2022
பாடசாலை மாணவர் ஒருவருக்கு பொலிஸ்  அதிகாரி ஒருவர் உணவு ஊட்டும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  விபத்தொன்றில் படுகாய...Read More

தைரியத்தை இழக்காதீர்கள், உங்கள் அழைப்பிலே அரசியலுக்கு வந்தேன். நீங்கள் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளீர்கள் (வீடியோ)

Wednesday, March 16, 2022
உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு...Read More

நெருக்கமான நண்பனாக இந்தியா, எப்போதும் இலங்கைக்கு ஆதரவாகயிருக்கும் - மோடி

Wednesday, March 16, 2022
இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாகயிருக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி  இலங்கையின்நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார் இந...Read More

7 மூளையாலோ நீண்ட அரசியல் அனுபவத்தாலோ தற்போது பயன் இல்லை, அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதுதான் நல்லது

Wednesday, March 16, 2022
(JM. Hafeez)   தமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை சரியாக நிறைவேற்ற முடியா விட்டால் அதனை கைவிட்டு செல்ல வேண்டும். தவறான தகவல்களை வழங்கி தமது இயல...Read More

அக்குறணை ஜாபிர் சரப் மாகாண மட்டத்தில் முதலிடம்

Wednesday, March 16, 2022
இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அக்குறணை க/அஸ்ஹர் மாதிரி ஆரம்பப் பாடசாலை மாணவன் ஜாபிர் முஹம்மத் சரப் 190 புள்ளிகளைப் பெற...Read More

டீசல் ஏற்றிச் சென்ற லொறி 70 அடி பள்ளத்தில் பாய்ந்தது - டயகமவில் சம்பவம்

Wednesday, March 16, 2022
எரிபொருள் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று 70 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் டயகம ப...Read More

இலங்கை மத்திய வங்கி இன்று, வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்

Wednesday, March 16, 2022
இலங்கை மத்திய வங்கி இன்று (16) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 264 ரூபா 66 சதம் விற்பனை ...Read More

ஹம்பாந்தோட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4,000 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு

Wednesday, March 16, 2022
ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்களை...Read More
Powered by Blogger.