Header Ads



நெருக்கமான நண்பனாக இந்தியா, எப்போதும் இலங்கைக்கு ஆதரவாகயிருக்கும் - மோடி

Wednesday, March 16, 2022
இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாகயிருக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி  இலங்கையின்நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார் இந...Read More

7 மூளையாலோ நீண்ட அரசியல் அனுபவத்தாலோ தற்போது பயன் இல்லை, அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதுதான் நல்லது

Wednesday, March 16, 2022
(JM. Hafeez)   தமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை சரியாக நிறைவேற்ற முடியா விட்டால் அதனை கைவிட்டு செல்ல வேண்டும். தவறான தகவல்களை வழங்கி தமது இயல...Read More

அக்குறணை ஜாபிர் சரப் மாகாண மட்டத்தில் முதலிடம்

Wednesday, March 16, 2022
இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அக்குறணை க/அஸ்ஹர் மாதிரி ஆரம்பப் பாடசாலை மாணவன் ஜாபிர் முஹம்மத் சரப் 190 புள்ளிகளைப் பெற...Read More

டீசல் ஏற்றிச் சென்ற லொறி 70 அடி பள்ளத்தில் பாய்ந்தது - டயகமவில் சம்பவம்

Wednesday, March 16, 2022
எரிபொருள் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று 70 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் டயகம ப...Read More

இலங்கை மத்திய வங்கி இன்று, வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்

Wednesday, March 16, 2022
இலங்கை மத்திய வங்கி இன்று (16) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 264 ரூபா 66 சதம் விற்பனை ...Read More

ஹம்பாந்தோட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4,000 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு

Wednesday, March 16, 2022
ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்களை...Read More

பிரதேச சபை உறுப்பினரின் நூதனப் போராட்டம்

Wednesday, March 16, 2022
- ராமு  தனராஜா - அத்தியாவசிய பொருட்களின்  விலை ஏற்றத்தைக் கண்டித்து கொழும்பில் நேற்று  ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்...Read More

UAE இருந்து டீசல், கச்சா எண்ணெய் கொள்வனவு செய்ய அனுமதி

Wednesday, March 16, 2022
ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட Coral Energy DMCC நிறுவனத்திற்கு டீசல் மற்றும் கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வ...Read More

துபாயில் உலக பொலிஸ் மாநாட்டில் சரத் வீரசேகர

Wednesday, March 16, 2022
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர, துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூமை நேற்று மு...Read More

பொருட்களின் விலைகளை அறியாத, அமைச்சர் நழுவித் தப்பினார்

Wednesday, March 16, 2022
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான நிலைமையால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார் என்பது கூட சமகால ஆட்சியில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை எ...Read More

எந்தச் சூழ்நிலையிலும் பசில் நீக்கப்படமாட்டார் - பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு

Wednesday, March 16, 2022
எந்தச் சூழ்நிலையிலும் பசில் ராஜபக்ச அமைச்சரவை யிலிருந்து நீக்கப்பட மாட்டார் என பிரதமர் ஐலண்ட் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். சமீபத்தில் பதவி ...Read More

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் அடையாளமாக பசில் உள்ளார் - வாசுதேவ

Wednesday, March 16, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியின் அடையாளமாக நிதியமைச்சர் திகழ்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.  நேற்று (15) அரசாங...Read More

கட்டாரில் இருந்து நாடு திரும்பியவரை காணவில்லை

Wednesday, March 16, 2022
எம். செல்வராஜா              பதுளை – மாணிக்கவள்ளி தோட்டத்தைச் சேர்ந்த 42 வயது நிரம்பிய மூன்று பிள்ளைகளின் தந்தையான, கணேசன் கலைச்செல்வன் காணாம...Read More

சமையல் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்

Wednesday, March 16, 2022
லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விநியோகத்தை இன்று முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளன. போதிளயவு எரிவாயு தம்வசம் கிடைக்காமையே ...Read More

இலங்கையில் உலக சாதனை நிகழ்த்திய ஒன்றரை வயது குழந்தை தமது பிள்ளையின் திறமையை எந்த தலைவர்களும் பாராட்டவில்லையென பெற்றோர் கவலை

Tuesday, March 15, 2022
அனுராதபுரம் - அழகப்பெருமாகம பகுதியில் ஒன்றரை வயதான பெண் குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. 2020 ஆம் ஆ ண்டு மே 8 ஆம் திகதி  பிறந்த ஐரின் எ...Read More

நடிகர் கயானிடமிருந்து சீறிப்பாயும் வார்த்தைகள் - உலகத்தின் முன் இலங்கையர்களை, ஆட்சியாளர்கள் பிச்சைக்காரர்களாக்கி விட்டதாகவும் குமுறல்

Tuesday, March 15, 2022
நாட்டில் தற்போது மக்கள் அனுபவித்து வரும் கஷ்டங்களை பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் அல்லது பிரபாகரன் நாட்டை கைப்பற்றி, அவர்களின் துப்பாக்க...Read More

நீதிமன்றங்கள் மதத்திற்கு விளக்கம் அளிக்கக் கூடாது, ஹிஜாப் இஸ்லாத்தில் பிரிக்க முடியாத பகுதி - பாப்புலர் ப்ரண்ட் இந்தியா

Tuesday, March 15, 2022
ஹிஜாப் தடைக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்த கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பு கடுமையான ஏமாற்றத்தை அளிப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா...Read More

ஜனாதிபதி உரையாற்றும் போது மின்வெட்டு இருக்குமா..? இருக்காதா..??

Tuesday, March 15, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு நாளை (16) இரவு 8.30க்கு உரையாற்றவுள்ளார். ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு புதன்கிழமை உரையாற்றுவார் எ...Read More

"நாடு அழிந்தது போதும் போதும், மேலும் அழிவை அனுமதிக்க முடியாது" - ஜனாதிபதி செயலகம் முன் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்

Tuesday, March 15, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது...Read More

அரசின் மீதுள்ள ஆத்திரத்தில், சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்து விடாதீர்கள் - தயாசிறி

Tuesday, March 15, 2022
அரசாங்கத்தின் மீதுள்ள ஆத்திரத்தில் சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்துவிட வேண்டாமென சகல கட்சிகளிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கேட்டுள்ளது.  நாட...Read More

சவூதி அரேபியா நல்கிய வலுவான ஆதரவுக்கும், அனுதாப அணுகுமுறைக்கும் இலங்கை நன்றி தெரிவிப்பு

Tuesday, March 15, 2022
சவூதி அரேபிய தொழில் சந்தையில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புக்களை எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். ...Read More

இன நல்லிணக்கத்தை குழப்பிய ஞானசாரருக்கு எதிரான விசாரணை ஜூனில் ஆரம்பம் - நீதிபதி உத்தரவு

Tuesday, March 15, 2022
ஊடக மாநாடு நடத்தி இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின்...Read More

அப்துர் ராசிக் மீது, தொடரப்பட்ட வழக்கு கைவிடப்பட்டது - தீர்ப்பளித்தார் நீதிபதி

Tuesday, March 15, 2022
- Abdur Razik - எல்லா புகழும் இறைவனுக்கே! கைது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டேன்!  கடந்த 2016.11.03ம் திகதி முஸ்லிம் தனியார் சட்டத்தை...Read More

ரஸ்யாவிற்கும், உக்ரைனுக்கும் தேயிலையை அனுப்புவது நிறுத்தம் - இலங்கை பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் என சுட்டிக்காட்டு

Tuesday, March 15, 2022
ரஸ்யாவிற்கும், உக்ரைனுக்கும் தேயிலை ஏற்றுமதி செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலிருந்து கூடுதலாக தேயிலை இறக்கும...Read More

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி பிரச்சினையைத் தீர்க்க முடியாது, 6 மாதங்களாவது பசில் ராஜபக்ச விலக வேண்டும்

Tuesday, March 15, 2022
அரசாங்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல அல்லது அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மகா சங்கத்தினர் தயாராக இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வே...Read More
Powered by Blogger.