Header Ads



நாங்கள் சிலநேரம் கொலை செய்யப்படலாம் - கம்மன்பில

Monday, March 14, 2022
திட்டமிட்டு பொருளாதாரத்தை வீழ்ச்சியடை செய்யும் தந்திரம் காரணமாகவே தற்போது மக்கள் வரிசைகளில் நின்று கஷ்டங்களை அனுபவித்து வருவதாகவும் இது ஏற்ப...Read More

அல்குர்ஆன் வசனத்தை எடுத்துக்கூறி, உரையாற்றிய அமைச்சர் டளஸ் (வீடியோ)

Monday, March 14, 2022
சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25 ஆவது வருடாந்த மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும பிரதம அதீதியாக பங்கேற்று ஆற்றிய உரையின் ஒ...Read More

தீ பிடித்த நியூ டயமன்ட் கப்பல் நிறுவனம் 3,480 மில்லியன் பணத்தை, இலங்கைக்கு செலுத்தவில்லை என தெரிவிப்பு

Monday, March 14, 2022
அனர்த்தத்திற்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பலிடம் இருந்து இதுவரையில் வழங்கப்படாத 3 ஆயிரத்து 480 மில்லியன் ரூபாவை விரைவில் பெற்றுக் கொள்வதற்கு நட...Read More

கல்முனை மாநகர சபையே, இது உங்களின் கவனத்திற்கு...!

Monday, March 14, 2022
(எம்.என்.எம். அப்ராஸ்) அம்பாரை மாவட்டம் கல்முனை  மாநகர சபை பிரிவில் உள்ள வீதியில் காணப்படும் வடிகான் மூடிகள் உடைந்து சேதமடைந்துள்ளமையினால் வ...Read More

மீண்டும் மீண்டும் புத்தர் சிலையை வைக்க பிக்குகள் முயற்சி - முஸ்லிம் இளைஞர்கள் திரண்டு வந்ததால் திரும்பிச் சென்றனர் (வீடியோ)

Monday, March 14, 2022
- பாறுக் ஷிஹான் - பாலமுனை முள்ளிமலை அண்டிய பகுதியில் ஏலவே சிலை வைக்க முயற்சிக்கப்பட்ட இடத்திற்கு மீண்டும் தேரர் குழுவினர் வருகை தந்திருந்த ந...Read More

20 க்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளை ஒருபோதும் நம்பமாட்டேன் - முஸ்லிம் மக்களை நம்புகிறேன்

Monday, March 14, 2022
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முஸ்லிம் பகுதிகளில் நடத்துவதற்கு யாரும் தலைமைதாங்க முன்வருவார்கள...Read More

அம்பாறை மாவட்டத்தில் யூசுப் முதலிடம்

Monday, March 14, 2022
(அஸ்லம் எஸ்.மௌலானா)  (எம்.என்.எம். அப்ராஸ்) ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனையினைச் சேர்ந்த எம்.ஆர்.எம்.யூசுப், 191 புள்ளிகளை...Read More

இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடிகளை சவுதியிடம் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நேரடியாக முதலிடுமாறும் அந்நாட்டவர்களுக்கு அழைப்பு

Monday, March 14, 2022
ப ல்வேறு துறைகளில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சவுதி அரசுக்கு அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், அந்நாட்டின் வெளிநாட...Read More

உணவு தயாரிப்பதில் ஏற்பட்ட தகராறு - மகளை தாக்கிய தந்தை, தந்தையை தாக்கிக் கொன்ற மகன்

Monday, March 14, 2022
உணவு தயாரிப்பதில் ஏற்பட்ட தகராறில், மகன் ஒருவர் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று கொச்சிக்கடை - கெமுனு மாவத்தை, மேற்கு கட்டா...Read More

198 புள்ளிகளைப் பெற்று தமிழ்மொழி மூலம், அகில இலங்கை ரீதியில் முதலிடம்

Monday, March 14, 2022
198 புள்ளிகளை பெற்று கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சாதனை படைத்துள்ளான்.  எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவைய...Read More

அராபிய வசந்த பாணியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம் - ஜனாதிபதி எங்கிருந்தாலும் காலக்கெடு வழங்குவோம்

Monday, March 14, 2022
பொருளாதார நெருக்கடிக்களிற்கு தீர்வை காண்பதற்கான காலக்கெடுவை அரசாங்கத்திற்கு வழங்கிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி அராபிய வசந்தத்தின் பாணியில் ...Read More

இலங்கை கிரேக்கத்தின் நிலைக்கு தள்ளப்படும், அரசாங்கத்தை அகற்றும் தருணம் இதுவல்ல - தேசிய அரசாங்கம் பலனளிக்காது

Monday, March 14, 2022
ஆட்சியிலிருந்து அரசாங்கத்தை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தருணம் இதுவல்ல என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார...Read More

ஜனாஸா அறிவித்தல் - சாகுல் கமீது நதீறா

Monday, March 14, 2022
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்  யாழ்ப்பாணம் காமால் வீதியை பிறப்பிடமாகவும், புத்தளம் சோல்டேர்ன் 2ம் கட்டையை சேர்ந்த சாகுல் கமீது நதீறா ...Read More

“டெல்டக்ரோன்” என்ற புதிய கொரோனா திரிபு உருவாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு

Monday, March 14, 2022
“டெல்டக்ரோன்” என்ற புதிய கொரோனா திரிபு உருவாகியிருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதிசெய்துள்ளது. அது டெல்டா, ஒமிக்ரோன் வைரஸ் திரிபு வகைகளின் கல...Read More

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள், நாட்டுக்கு பணம் அனுப்புவதில்லை என இராஜாங்க அமைச்சர் கவலை

Sunday, March 13, 2022
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் எவரும் இலங்கைக்கு பணம் அனுப்புவதில்லை என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். ஏராளமான இ...Read More

எமக்குக் கடன் கொடுப்பதற்கு எவரும் முன்வருவதில்லை, தனித்து விடப்பட்டுள்ளோம் - தயாசிறி

Sunday, March 13, 2022
"நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசே முழுப்பொறுப்பு. கடந்த ஆட்சி மீது குற்றம் சுமத்திவிட்ட...Read More

பஸ், கொள்கலன், ரயில் கட்டணங்களும் உயருகிறது

Sunday, March 13, 2022
நாளை(14) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொள்கலன் போக்குவ...Read More

“முஸ்லிம் நிகழ்ச்சி” மூலம் அறிமுகமான, பிரபல பாடகி சுஜாதா அத்தநாயக்க

Sunday, March 13, 2022
- ஏ. எல். எம். சத்தார் - இலங்கை ஒலிபரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவைக்கு வளம் சேர்த்து, தாமும் நேயர்கள் மத்­தியில் அடை­யாளம் தேடி புக­ழ...Read More

சாண‌க்கிய‌ன் கோஷ்டி ம‌ருதானை ஜும்ஆ ப‌ள்ளிக்கு முன், ஆர்ப்பாட்ட‌ம் செய்த‌தை க‌ண்டிக்கிறோம் - ரிசாத், முஜிபுர்ர‌ஹ்மானுக்கு உண்மைக‌ள் தெரியாதா..?

Sunday, March 13, 2022
நாடு பாரிய‌ பொருளாதார‌ பிர‌ச்சினையில் த‌விக்கும் போது எரிகிற‌ வீட்டில் பிடுங்கிய‌து லாப‌ம் என்ப‌து போல் சாண‌க்கிய‌ன் எம் பியின் கோஷ்டி ம‌ருத...Read More

கோட்டாவையும், பசிலையும் அமெரிக்காவிற்கே கூட்டி செல்லுங்கள் - திரைப்பட கலைஞர் விஸ்வ லங்காவின் உருக்கமான வேண்டுகோள் (வீடியோ)

Sunday, March 13, 2022
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாராண சூழ்நிலையின் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகனிடம், உங்கள் “அப்பாவை அமெரிக்காவிற்கே கூட்டி செல...Read More

கஷ்டங்களை எதிர்நோக்கும் அனைவரும், செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கொழும்புக்கு வாருங்கள் - ஹரின்

Sunday, March 13, 2022
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் செவ்வாய் கிழமை வீதியில் இறங்கி போராட ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என அதன் நாடாளுமன...Read More

எரிபொருள், எரிவாயு பெற வரிசையில் நிற்பது முடிவுக்கு 7 மாதங்களாகும் - அரசாங்கம் திணறுவதாக அமைச்சர் லொகுகே தெரிவிப்பு

Sunday, March 13, 2022
எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவர குறைந்தது இன்னும் ஏழு மாதங்களாகும் என்று தெரிவித்த எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே, உல...Read More

சீமெந்தின் விலை 350 ரூபாவினால் அதிகரித்து, 1,850 வரை உயர்ந்தது

Sunday, March 13, 2022
இறக்குமதி செய்யப்படுகின்ற மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 50kg சீமெந்துப் பொதியின் விலை ரூ. 1,850 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. சீமெந்...Read More

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி நீதியமைச்சர் அலி சப்ரி, ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் சந்திப்பு

Sunday, March 13, 2022
(அஷ்ரப்  ஏ சமத்) ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாவின் 25வது மாநாட்டுக்கு அழைப்பிதழை ஏற்று கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட இந்திய நாடாளுமன்ற உறுப்பினரு...Read More

இஸ்லாமிய சமூகம் நிகழ்காலத்தில், பேசு பொருளாக உள்ளது - அமைச்சர் டலஸ்

Sunday, March 13, 2022
- Ismathul Rahuman -       இலங்கையில் நல்லினக்கத்திற்காக பாடுபடும் ஊடக அமைப்பாக முஸ்லிம் மீடியா போரம் விளங்குகின்றது என ஊடக அமைச்சர் டலஸ் அழ...Read More
Powered by Blogger.