Header Ads



லீ குவான் யூவினதும், மஹாதீர் முகமட்டினதும் திட்டங்களை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்காததே பிரச்சினைகளுக்கு காரணம்

Sunday, March 13, 2022
லீ குவான் யூ இறந்துவிட்டார் மகாதீர் முகமட் வீட்டிற்கு சென்றுவிட்டார் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேர்தலின்போது கோத்தபாய ராஜபக்ச லீகுவ...Read More

முஸ்லிம்களின் உணர்வுகளை உணர்ந்த தலைவர் பிரதமர் மஹிந்த, பேரீச்சம்பழம் தடையை நீக்க தீர்மானம்

Sunday, March 13, 2022
பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் முஸ்லிம்களின் ரமழான் நோன்பு ஆரம்பிக்க...Read More

இலங்கையில் முதலையினத்துக்கு அச்சுறுத்தல்

Sunday, March 13, 2022
நாட்டிலுள்ள சில நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் முதலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெற்காசிய மற்றும் ஈரான் முதலை தொடர்பான விசேட குழுவின் ...Read More

கிழக்கு இளைஞர் அமைப்பு, ஜே.ஜே பவுண்டேசன் இணைந்து நடாத்திய 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளீர் தினவிழா

Sunday, March 13, 2022
கிழக்கு இளைஞர் அமைப்பு மற்றும் ஜே.ஜே பவுண்டேசன் இணைந்து நடாத்திய 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளீர் தின விழா இன்று நிந்தவூர் பிரதேச சபையின் ...Read More

ஜெய்­லானி பள்­ளி­வாசல் பற்றி கண்டிக்க முஸ்லிம்களுக்கு உரி­மை­யில்லை - சிக்கல் தொடர்ந்தால் கலவரம் மூளலாம், பிரச்சினையை தீர்க்க என்னிடம் நேரில் வருக

Sunday, March 13, 2022
(ஏ.ஆர்.ஏ. பரீல்) கூர­கல – தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் தொடர்பில் கண்­டன அறிக்கை வெ ளியி­டு­வ­தற்கு முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்கு எவ்­வித உரி­ம...Read More

பாடசாலை குடிநீர் கட்டணத்திற்கு அரசாங்கம் நிதி வழங்காது - பெற்றோர் செலுத்த வேண்டியுள்ளதாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

Sunday, March 13, 2022
அரச பாடசாலைகளின் குடிநீர் கட்டணத்தை பெற்றோர்கள் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.  இதுகுறித்து சங்கத்தின...Read More

சிலிண்டர் பெற வரிசையில் நிற்கும் மக்கள், ஏமாற்றத்துடன் வீடு திரும்புவது தொடர்கிறது (வீடியோ)

Sunday, March 13, 2022
- பாறுக் ஷிஹான் - நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த லிட்ரோ  எரிவாயு சிலிண்டர்கள் தற்போது   நுகர்வோர் அதிகார சபையினால்  முன்னெடுக்கப்பட்ட அம...Read More

சம்மாந்துறைக்குள் புகுந்து யானை அடாவடி, ஓர் இரவுக்குள் 12 இடங்கள் அடித்து நொறுக்கம் - வீதி விளக்குகள் அணைப்பதால் விபரீதம்

Sunday, March 13, 2022
- ஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹுதா உமர் - சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள 4 கிராம  சேவையாளர் பிரிவுகளில்  மொத்தமாக 12 இடங்களை யானை சேதப்...Read More

"தேர்தலொன்று வரும்போது வீரவன்ச, கம்மன்பில எங்களைத் தேடி வருவார்கள்"

Sunday, March 13, 2022
எந்த தேர்தல் வந்தாலும் ராஜபக்சக்களின் குடும்பக் கட்சியுடன் நாம் இணையமாட்டோம். அவ்வளவுக்கு நாம் முட்டாள்களும் அல்ல என முன்னாள் அமைச்சர்களான வ...Read More

3 பிள்ளைகளின் தாயை காணவில்லை - தாய்ப்பால் இல்லாமல் அழும் குழந்தை

Sunday, March 13, 2022
- நூருல் ஹுதா உமர் - சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொலிவேரியன் கிராமத்தில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயான அப்துல் கபூ...Read More

சவுதி அரேபியாவில் ஒரேநாளில் 81 ஆண்களுக்கு மரணத் தண்டனை

Saturday, March 12, 2022
சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 81 ஆண்களுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் மொத்தமாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண...Read More

மக்கள் வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை, உலக நாடுகள் அனைத்தும் எனக்கு உதவியது

Saturday, March 12, 2022
மக்கள் வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத...Read More

திருகோணமலை சண்முகாவில் பர்தாவையும், காட்சட்டையினையும் கழற்றி வைத்துவிட்டே வகுப்பறைகளுக்கு அனுப்பப்படும் முஸ்லிம் மாணவிகள்

Saturday, March 12, 2022
- நூருள் ஹுதா உமர் - திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் மாணவிகளின் ஆடை விடயத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கு...Read More

முஸ்லிம் மீடியா போரத்தின் 25 வது வருடாந்த பொதுக்கூட்டம் - தலைவியாக புர்ஹான் பீபி இப்திக்கார், NM அமீன் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமென தீர்மானம்

Saturday, March 12, 2022
(அஷ்ரப் ஏ சமத்) ஸ்ரீலங்கா முஸ்லிம் ்மீடியா போரத்தின் 25வது வருடாந்த விழா 12 சனிக்கிழமை மருதானை அல்ஹிதாயா மா.வித்தியாலயத்தில் எம்.சி.பஹர்தீன்...Read More

பொருளாதார அனர்த்த நிலைமையை எதிர்நோக்கியுள்ளோம், அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் - அனுரகுமார

Saturday, March 12, 2022
இலங்கை தற்பொழுது பொருளாதார அனர்த்த நிலைமையை எதிர்நோக்கி வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்...Read More

“நான் பிரதமராக பதவிக்கு வந்தால், உங்களுக்கு அமைச்சு பதவிகளை தருகிறேன்” ரணில்

Saturday, March 12, 2022
நாட்டின் தற்போதைய நிலைமையில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதை விட அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னெடுக்கக் கூடிய மாற்றமில்லாத தேசிய கொள்க...Read More

தனது 3 பிள்ளைகளை கொலை செய்ய முயற்சித்த தந்தை தற்கொலை

Saturday, March 12, 2022
தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளின் தலையில் தந்தை ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்...Read More

தென்னத்தோப்பில் பொருத்தப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு 2 சிறுவர்கள் வபாத்

Saturday, March 12, 2022
 -ஐ.எல்.எம் நாஸிம்,  நூருள் ஹுதா உமர்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள  நெய்னாகாடு கிராமத்தில் பட்டம்பிட்டிய எனும் இடத்திலுள்ள  தென்னத்தோப்...Read More

ரணில் எனது சிறந்த நண்பர், தேசிய அரசாங்கமொன்றை ஏற்படுத்தப்போவதில்லை - மகிந்த

Saturday, March 12, 2022
ரணில் எனது சிறந்த நண்பர் ஆனால் தேசிய அரசாங்கமொன்றை ஏற்படுத்தப்போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ராஜபக்ச சகோதரர்களும் ஐக்...Read More

கடன் பெறுவதில் நிதி அமைச்சருக்கும், மத்திய வங்கி ஆளுநருக்கும் லடாயா...??

Saturday, March 12, 2022
நிதியமைச்சுக்கும் மத்திய வங்கிக்கும் இடையிலான முரண்பாடு காரணமாக புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் ஏற...Read More

காது, கழுத்தில் உள்ள தங்க நகைகளை தாருங்கள் - பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள அமைச்சரின் அறிவிப்பு இது

Saturday, March 12, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் தங்கள் தங்க நகைகளை இழக்க வேண்டிய நிலை வரலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது....Read More

ஜனாதிபதி உறுதிமொழியை மீறினார், இந்த அரசின் கீழ் எந்த தேர்தலிலும் போட்டியிடமாட்டோம், குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும்

Friday, March 11, 2022
இந்த அரசின் கீழ் இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடமாட்டோம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெர...Read More

பசிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையா..?

Friday, March 11, 2022
நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி பரிசீலித்து வர...Read More

எரிபொருட்களின் விலையை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் உயர்த்தியது (முழு விபரம்)

Friday, March 11, 2022
சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது (சிபெற்கோ) 92 ஒக்டேன் பெற்றோலின் விலையை 254 ரூபாயால் அதிகரித்துள்ளது. இது பழைய விலையான 177 ரூபாயிலிருந்...Read More
Powered by Blogger.