அமைச்சு பதவியில் இருந்து விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் மன வேதனையில் ...Read More
உக்ரைன் மற்றும் ரஷிய வெளியுறவு மந்திரிகள் இன்று சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதில் துருக்கி அதிபர் எர்டோக...Read More
ஐக்கிய மக்கள் சக்தி ஒரு உறுப்பினர் கூட தேசிய அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின...Read More
- நூருல் ஹுதா உமர் - இனவாதத்தினால் இலங்கை இன்று சுக்குநூறாக உடைந்து சர்வதேசமளவில் விலாசமிழந்து இருக்கும் இவ்வாறான நிலையில் இலங்கை முஸ்லிங்கள...Read More
கலென்பிந்துனுவெவ - கெக்கிராவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் அதிசொகுசு கார் ஒன்றில் பயணித்துக் க...Read More
“இலங்கையின் தற்போதைய நிலைமை படுமோசமடைந்துள்ளது. இந்தப் பேராபத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு அரசிடம் எந்தத் திட்டங்களும் இல்லை. எனவே, அரசு உடன...Read More
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டுக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல்...Read More
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளமையானது, முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச ...Read More
ஜனாதிபதியின் வீட்டுக்கு ஹிருணிகா சென்றிருக்கக் கூடாது. அநுராதபுரத்திலுள்ள ‘ஞானா’ அக்காவின் வீட்டுக்கு சென்றிருக்க வேண்டும். ஏனெனில் இப்போது ...Read More
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிட...Read More
உக்ரைனில் இருந்து வெளியேற முடியாது என 27 இலங்கையர்கள் தெரியப்படுத்தியுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தா...Read More
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக உலக அளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2055 அமெரி...Read More
பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் திரவப்பால் உள்ளிட்ட சில உணவுப்பொருள்களுக்கு தட்டுபாடு காணப்படுவதால், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அதிகாரி...Read More
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஆகிய இருவருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில், இடம்பெற் பேச்சுவா...Read More
நாட்டில் ஏற்பட்டுள்ள சகல பொருளாதார நெருக்கடிகளையும் தீர்ப்பதற்கு தனக்கு ஒரு வருட கால அவகாசம் வழங்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆளும் கட...Read More
- மகேஸ்வரி விஜயனந்தன் - பாதுகாப்பு கருதி அரசியல்வாதிகள் வாகனங்களை அநாவசியமாக பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்திய ஊடகத்துறை அமைச்சரும் அமைச்...Read More
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...Read More
கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித்த ஹேரத் இன்று (08) நாட...Read More
பதுளை – ஹாலி எல, உடுவரை தோட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கோடரியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய போது, இன்...Read More
(அஸ்லம் எஸ்.மௌலானா) அரசு மீது சுமத்தப்பட்டிருக்கின்ற இனவாத சாயத்தை இல்லாமல் செய்வதற்காக சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி...Read More
இளைஞர்களைவிட அனேகமான இன்று யுவதிகளுக்கு அரச துறையில் வேலை வாய்ப்புக் கிடைத்துள்ளது. இன்றைய பொருளாதார நெருக்கடியினால் வாழ்க்கைச் செலவுகள் அதி...Read More
முல்லைத்தீவு மாங்குளம் புதிய கொலணிப்பகுதியில் வீட்டில் கிணற்றிற்கு அருகில் உள்ள கொய்யா மரத்தில் பழம்பறிக்க ஏறிய 14 அகவை பாடசாலை மாணவி ஒருவர...Read More
சூழ்ச்சிக்கார்களிடம் இருந்து அரசாங்கத்தை விடுவிக்கவேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்ச...Read More
தற்போதைய மின்வெட்டுக்கு பின்னால் சதி உள்ளது என்றால் அதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரி...Read More
கொவிட் தொற்றுக்குள்ளான இளைஞர், யுவதிகளுக்கு பாலியல் பிரச்சினைகள் அல்லது கருவுறுதல் தாமதமாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல் நோய்கள் தொடர்பான...Read More