Header Ads



நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க 23 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டை கூட்டும் ஜனாதிபதி - சகல கட்சிகளுக்கும் அழைப்பு

Wednesday, March 09, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டுக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல்...Read More

ஹிருனிக்காவின் வீட்டின் மீது மலக்கழிவு வீச்சு - விசாரணை வேண்டும் என பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

Wednesday, March 09, 2022
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளமையானது, முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச ...Read More

ஜனாதிபதியின் வீட்டுக்கு ஹிருணிகா சென்றிருக்கக் கூடாது, ‘ஞானா’ அக்காவின் வீட்டுக்கு சென்றிருக்க வேண்டும்

Wednesday, March 09, 2022
ஜனாதிபதியின் வீட்டுக்கு ஹிருணிகா சென்றிருக்கக் கூடாது. அநுராதபுரத்திலுள்ள ‘ஞானா’ அக்காவின் வீட்டுக்கு சென்றிருக்க வேண்டும். ஏனெனில் இப்போது ...Read More

பேரீத்தம் பழம் உள்ளிட்ட 367 பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு

Wednesday, March 09, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிட...Read More

உக்ரைனிலிருந்து வெளியேற 27 இலங்கையர்கள் மறுப்புத் தெரிவிப்பு

Wednesday, March 09, 2022
உக்ரைனில் இருந்து வெளியேற முடியாது என 27 இலங்கையர்கள் தெரியப்படுத்தியுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தா...Read More

தங்கத்தின் விலை இலங்கையில் தொடர்ந்து உயருகிறது

Wednesday, March 09, 2022
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக உலக அளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.  இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2055 அமெரி...Read More

பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவுத் தட்டுப்பாடு - வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகளினால் அமைதியின்மை

Wednesday, March 09, 2022
பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் திரவப்பால் உள்ளிட்ட சில உணவுப்பொருள்களுக்கு தட்டுபாடு காணப்படுவதால், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அதிகாரி...Read More

தேசிய அரசாங்கம் தேவையில்லை - கோட்டாபய, மஹிந்தவுடனான பேச்சில் ரணில் தெரிவிப்பு - பிரதமர் பதவியையும் நிராகரிப்பு..??

Wednesday, March 09, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஆகிய இருவருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில், இடம்பெற் பேச்சுவா...Read More

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்க, ஒரு வருடகால அவகாசம் கோரிய நிதி அமைச்சர்

Wednesday, March 09, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள சகல பொருளாதார நெருக்கடிகளையும் தீர்ப்பதற்கு தனக்கு ஒரு வருட கால அவகாசம் வழங்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆளும் கட...Read More

அரசியல்வாதிகள் சிக்கனத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் - மக்கள் விரக்தியடைந்துள்ளனர் என்பதை ஒப்புக்கொள்கிறேன்

Wednesday, March 09, 2022
- மகேஸ்வரி விஜயனந்தன் -  பாதுகாப்பு கருதி அரசியல்வாதிகள் வாகனங்களை அநாவசியமாக பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்திய ஊடகத்துறை அமைச்சரும் அமைச்...Read More

இலங்கைக்கு படையெடுக்கும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள்

Wednesday, March 09, 2022
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...Read More

கொத்து ரொட்டிக்கு இலங்கை காப்புரிமை பெற வேண்டுமென கலாநிதி சரித்த ஹேரத் பாராளுமன்றத்தில் கோரிக்கை

Tuesday, March 08, 2022
கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித்த ஹேரத் இன்று (08) நாட...Read More

கோடரியால் தாக்கி மாணவி படுகொலை - பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ள சடலம்

Tuesday, March 08, 2022
பதுளை – ஹாலி எல, உடுவரை தோட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கோடரியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய போது, இன்...Read More

அரசு மீதான இனவாத சாயத்தை இல்லாமலாக்க, தேசிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் - ஹரீஸ் Mp

Tuesday, March 08, 2022
(அஸ்லம் எஸ்.மௌலானா) அரசு மீது சுமத்தப்பட்டிருக்கின்ற இனவாத சாயத்தை இல்லாமல் செய்வதற்காக சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி...Read More

பெண்களின் அடக்குமுறைக்கெதிராக ஆண்களும் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது

Tuesday, March 08, 2022
இளைஞர்களைவிட அனேகமான இன்று யுவதிகளுக்கு அரச துறையில் வேலை வாய்ப்புக் கிடைத்துள்ளது. இன்றைய பொருளாதார நெருக்கடியினால் வாழ்க்கைச் செலவுகள் அதி...Read More

கொய்யாப்பழம் பறிக்க மரத்தில் ஏறிய மாணவி, கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு

Tuesday, March 08, 2022
 முல்லைத்தீவு மாங்குளம் புதிய கொலணிப்பகுதியில் வீட்டில் கிணற்றிற்கு அருகில் உள்ள கொய்யா மரத்தில் பழம்பறிக்க ஏறிய 14 அகவை பாடசாலை மாணவி ஒருவர...Read More

ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகிய விமலின் சகா - சூழ்ச்சிக்கார்களிடம் இருந்து அரசாங்கத்தை விடுவிக்கவேண்டும் என்கிறார்

Tuesday, March 08, 2022
சூழ்ச்சிக்கார்களிடம் இருந்து அரசாங்கத்தை விடுவிக்கவேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்ச...Read More

மின்வெட்டு தொடர்வது கவலையளிக்கிறது - அமைச்சர் நாமல்

Tuesday, March 08, 2022
தற்போதைய மின்வெட்டுக்கு பின்னால் சதி உள்ளது என்றால் அதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரி...Read More

கொவிட் உள்ளான இளைஞர் யுவதிகளுக்கு பாலியல் பிரச்சினை, கருவுறுதல் தாமதமாவது கண்டுபிடிப்பு - பூஸ்டர் தடுப்பூசி மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்பது உண்மைக்கு புறம்பானது

Tuesday, March 08, 2022
கொவிட் தொற்றுக்குள்ளான இளைஞர், யுவதிகளுக்கு பாலியல் பிரச்சினைகள் அல்லது கருவுறுதல் தாமதமாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல் நோய்கள் தொடர்பான...Read More

மின்வெட்டு மழைக் காலம்வரை நீடிக்கப் போகிறது

Tuesday, March 08, 2022
மின்வெட்டை குறைத்து மழைக்காலம் வரை நீடிப்பதற்கான விசேட திட்டமொன்றை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சரவையில் ச...Read More

ஜனாதிபதி தலைமையில் 11 பேர் கொண்ட பொருளாதார பேரவை

Tuesday, March 08, 2022
ஜனாதிபதி தலைமையில் 11 உறுப்பினர்கள் அடங்கிய பொருளாதார பேரவையை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது். அத்துடன், குறித்த பொருளாதார பேரவையை ...Read More

ஆற்றங்கரை மரத்தில் ஏறி, செல்பி எடுக்க முயன்ற சிறுவன் மரணம்

Tuesday, March 08, 2022
இப்பலோகம பகுதியில் உள்ள ஜயா ஆற்றின் கரையில் உள்ள மரத்தில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவன் ஒருவன் கால் தவறி ஆற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்...Read More

புத்தாண்டு காலத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 38 ரூபாய் ஊக்கத் தொகை

Tuesday, March 08, 2022
புத்தாண்டு காலத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 38 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்க அமைச்ச...Read More

பெரும் அரசியல் சதிவலைத் திட்டத்தின், ஒரு பகுதிதான் ஈஸ்டர் தாக்குதல் - ஜெனிவாவில் சர்வதேச உதவியை நாடினார் மல்கம் ரஞ்சித்

Tuesday, March 08, 2022
“இலங்கையில் 2019 ஏப்பிரலில் நடந்த ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி வலைத் திட்டத்தின் ஒரு பகுதிதான்.” -இவ்வாறு ஜெனிவா அமர்வ...Read More

நாட்டின் மிகப்பெரிய சீமெந்துத் தொழிற்சாலையின் உற்பத்தி ஆரம்பம், மாகம்புரவுக்கு புதிய உருக்குத் தொழிற்சாலை

Monday, March 07, 2022
மாகம்புர லங்கா கைத்தொழில் வலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்நாட்டின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலையான “லங்வா சங்ஸ்தா சிமென்ட் கோப்பரேஷன் (பிரை...Read More
Powered by Blogger.