ஈஸ்டர் தாக்குதலுக்கு சில இஸ்லாமிய இளைஞர்களே காரணமென ஆரம்பத்தில் நினைத்திருந்தாலும், தற்போது அரசியல் சதி இருக்கலாமென சந்தேகிக்கின்றோம்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதி செய்வதற்கான ஒத்துழைப்பை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வழங்க வேண்டும்...Read More