அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவுக்கு அமைச்சரவையில் வழங்கப்படும் பாதுகா...Read More
கொரோனா தொற்றினால் மரணித்த நபர்களை நல்லடக்கம் செய்து வந்த ஓட்டமாவடி - மஜ்மா நகர் மையவாடியில் நல்லடக்கப் பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதாக ஓட்டமாவ...Read More
எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் கடந்து செல்லும் போது மக்கள் எம்மைத் தாக்குவார்கள் என அஞ்சுவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா க...Read More
ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் அச்சாணிகள் என்ற எண்ணப்பாட்டுக்குள்ளிருந்து தேசிய சுதந்திர முன்னணியும், பிவிதுரு ஹெலஉறுமயவும் நீ...Read More
முஸ்லிம் எமது தனியார் சட்டங்களைப் பாதுகாப்பதற்கான அமைதிப் பேரணி இன்று மாலை (05) கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்றது. ஐக்கிய நாட...Read More
- பாறுக் ஷிஹான் - பால்மாவிற்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கடைகளில் கஞ்சா விற்பது போல் விற்பதை எமது நாட்டு மக்கள் ஒரு போதும் மறக்க போவதில்லை.ந...Read More
நாரம்மல் பிரதேச சபையின் புதிய கட்டிடத்தை இன்று (05) முற்பகல் திறந்து வைக்கப்படும் நிகழ்வில் நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆற்றிய ...Read More
ஆளும் கட்சி நாட்டை நடாத்த முடியாமல் இருக்கின்றது. எதிர் கட்சியினாலும் நாட்டை நடாத்த முடியாது போல் உள்ளது. அவ்வளவு கடன் பிரச்சினை. இந்தியாவுட...Read More
- எஸ்.கணேசன் - ஹட்டன் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ மக்கள் இன்றும் (05) நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அத்துடன், வாகனங்களும்...Read More
அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உட்பட அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகளின் 16 உறுப்பினர்கள் பாரா...Read More
மாத்தறை கடற்கரைப் பூங்காவை ஒட்டியுள்ள தங்கத் தீவுக்குச் செல்வதற்கு (புறாத் தீவு) புதிய பாலம் ஒன்றை நிர்மாணிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக...Read More
- ஐ.எல்.எம் நாஸிம் - இன்று இந்த அரசாங்கம் ஜெனீவா கூட்டத் தொடர் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் கொவிட் மூலம் மரணிக்கும் ஜனாசாக்களை/உடல்களை அந்தந்த...Read More
தமது குழு எதிர்க்கட்சியுடன் ஒருபோதும் இணையப் போவதில்லையென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அமைச்ச...Read More
இன்று (05) முதல் எரிபொருள் கையிருப்பின் அடிப்படையில் மின்வெட்டு இருக்காது அல்லது குறைவாக இருக்கும் என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவி...Read More
குறைந்தபட்சம் செலவினை ஈடுசெய்யும் வகையிலாவது எரிபொருள் மற்றும் மின்கட்டணங்களை அதிகரிக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக மத்திய வங்கியின...Read More
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்சலட், இலங்கை தொடர்பான தமது எழுத்துமூல அறிக்கையை நேற்றைய தினம், மனித உரிமைகள் பேரவையின் 49 ...Read More
வீழ்ச்சியடைந்த இந்நாட்டை, மீண்டும் கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான தனக்கு முடியும் எனவும், நாட்டைக் கட்டியெழுப்பத் தேவையான திறமை...Read More
அமெரிக்காவின் பிடியிலிருந்து இலங்கையை மீட்பதற்கான மோதல் ஆரம்பித்துள்ளது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பொருளாதாரம் பற்றிய புரிதல் இல்லாத...Read More
அன்றொருநாள் பகல் 2.01க்கு ஜனாதிபதி, எனக்கு அழைப்பொன்றை எடுத்தார். நான், ஒவ் (ஆம்) ஜனாதிபதித்துமனி என்றேன். அன்று எனது வீட்டில் முக்கியமான கூ...Read More
பாகிஸ்தானின் பெஷாவர் நகரம், கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் இன்று (04) சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. மசூதியில் ஏராளமான...Read More
அரசில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருடன் நாம் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம். தேர...Read More