Header Ads



ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா தீர்மானம்: 141 நாடுகள் ஆதரவு - இலங்கை, பாகிஸ்தான் உட்பட 35 நாடுகள் புறக்கணிப்பு

Wednesday, March 02, 2022
யுக்ரேன் மீதான ரஷ்யா பலப்பிரயோகம் செய்வதை நிறுத்து விட்டு அங்குள்ள தமது ராணுவத்தை திரும்பப் பெற வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச...Read More

வீட்டை விட்டு வெளியே சென்றால், நெருக்கடி எப்படி உள்ளது என்பது அனைவருக்கும் புரியும்

Wednesday, March 02, 2022
நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன இன்றைய(02) ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களின் ஒரு பகுதி. இன்று நெருக்கடியைப் பற்றி பேசாமல் வீ...Read More

சமூக ஊடகங்களில் இன்று வைரலான புகைப்படம்

Wednesday, March 02, 2022
எரிபொருள் தட்டுப்பாட்டினால், நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் வரிசை கட்டியுள்ளன. இந்நிலையில், பத்தரமுல்லையில்...Read More

ஜெய்லானியில் உள்ள கட்டுமானங்கள் இடிக்கப்பட்டமை முஸ்லிம்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது

Wednesday, March 02, 2022
பலாங்கொடை பகுதியில் உள்ள தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் மற்றும் வழிபாட்டுத் தலத்திற்கு உட்பட்ட சில கட்டடங்கள் அண்மையில் இடிக்கப்பட்டமை தொடர்பாக ...Read More

சமூக ஊடகமொன்றில் கலந்துரையாடலில் அல்குர்ஆன் தொடர்பாக கூறப்பட்ட கருத்துக்களை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது

Wednesday, March 02, 2022
கடந்த 2022.02.28 ஆம் திகதி சமூக ஊடகமொன்றில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அடிப்படைக் காரணம் புனித அல்குர்ஆன்...Read More

ஐ.நா ஆணையாளரை சந்தித்தார் பேராயர்

Wednesday, March 02, 2022
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட்டை கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஜெனீவாவில் சந்தித்துள...Read More

வாழ்க்கைச் செலவை குறைக்க கிழக்கு மாகாண ஆளுநர் முன்வைத்துள்ள ஐடியாக்கள்

Wednesday, March 02, 2022
- ஹஸ்பர் - தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள்கிறதா அல்லது இங்கு மூழ்கிக்கொண்டிருக்கிறதா என்பதை அனைவரும் ஒன்றிணைந்து வலியுறுத்த...Read More

எரிபொருள் இல்லை என்ற வாசகத்தால் ஏமாற்றப்படும் மக்கள் (video)

Wednesday, March 02, 2022
- பாறுக் ஷிஹான் - அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டுப்பாடுகளுடன் எரிபொருட்கள் வழங்கப்ப...Read More

உக்ரைனில் இருந்து நாடு திரும்ப விரும்பாத இலங்கையர்கள்

Wednesday, March 02, 2022
உக்ரைனில் உள்ள 20 இலங்கையர்கள் நாட்டின் எல்லையை கடந்து போலந்து மற்றும் ஹங்கேரிக்கு சென்றடைந்துள்ளனர். உக்ரைனில் வசிக்கும் மேலும் 14 இலங்கையர...Read More

நீர்கொழும்பு பிராந்திய ஊடகவியலாலர் ஷாஜஹான், தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

Wednesday, March 02, 2022
- Ismathul Rahuman -     செய்தி சேகரிக்கச் சென்ற சிரச, பிராந்திய ஊடகவியலாலர் நீர்கொழும்பில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட...Read More

எரிபொருளை இறக்குமதி செய்து - மின் நெருக்கடியை தவிர்க்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்

Wednesday, March 02, 2022
இலங்கையில் நிலவும் மின் நெருக்கடியை தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொத...Read More

எந்த நேரத்திலும் அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தயார்

Wednesday, March 02, 2022
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கினால் எந்த நேரத்திலும் அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தயார் என கட்சியின் செயலாளர், இரா...Read More

200 முஸ்லிம்கள் எந்தவித குற்றச்சாட்டுமின்றி சிறையில் இருக்கிறார்கள் - பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க முஸ்லிம் பெண்களின் ஆதரவு அதிகமாகவுள்ளது

Tuesday, March 01, 2022
- க. அகரன் - பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் கையெழுத்துப் போராட்டத்துக்கு முஸ்லிம் பெண்களின் ஆதரவு அதிகமாகவுள்ளது என்று தெரிவித்த தமிழ் தே...Read More

மத்திய வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டு, நாணயங்களை மாற்றுவது சட்டவிரோதமானது

Tuesday, March 01, 2022
சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரியுள்ளது. ...Read More

வாரத்துக்கு 2 பேருக்கு ஒரு கிலோ அரிசி போதாதா..? தற்போதைய பொருளாதார நெருக்கடி தற்காலிகமானது

Tuesday, March 01, 2022
வாரத்துக்கு இரண்டு பேருக்கு ஒரு கிலோ அரிசி போதாதா என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ வினவினார். அது போதாது எனில் அமைச்சரவைக்குத் தெரிவிக்கல...Read More

பல அமைச்சர்கள் எரிபொருளை பதுக்கி வைத்துள்ளனர், நான் ஒரு வருடத்துக்குத் தேவையான எரிபொருளை சேமித்து வைத்துள்ளேன் - கீதா Mp

Tuesday, March 01, 2022
சுமார் ஒரு வருடத்துக்குத் தேவையான எரிபொருளை தாம் சேகரித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெ...Read More

ஐக்கிய அரபு இராச்சியத்திடமிருந்து 8 மாதங்களுக்குரிய எரிபொருளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

Tuesday, March 01, 2022
2022.02.15 தொடக்கம் 2022.10.14 வரையான எட்டு மாதங்களுக்கான 1.8 மில்லியன் பெற்றோல் (92 Unl) பீப்பாய்களை இறக்குமதி செய்யும் நீண்டகால ஒப்பந்தத்த...Read More

நாளை புதன்கிழமை நாடளாவிய ரீதியில் 7 1/2 மணித்தியாலங்கள் மின்வெட்டு

Tuesday, March 01, 2022
நாளை (மார்ச் 2) நாடளாவிய ரீதியில் ஏழரை மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.  மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இவ்வ...Read More

உணவுக்கு பஞ்சம் - தன்னுயிரை மாய்த்த குடும்பத் தலைவன், நாற்காலிகளை விற்று 4 பிள்ளைகளுக்கு உணவு கொடுத்த விதவை மனைவி

Tuesday, March 01, 2022
(TM) பிள்ளைகளுக்கும் மனைவிக்கு வேளா வேளைக்கு உணவு கொடுக்க முடியாமையால் அக்குடும்பத் தலைவன் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், களுத்துறை மத்த...Read More

ஜெனீவாவில் ஏனைய நாடுகளின் ஆதரவை பெற முடியுமென இலங்கை நம்பிக்கை - தூதரகத்தில் முக்கிய பேச்சு, அலி சப்ரியும் தயார்

Tuesday, March 01, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49 வது கூட்டத் தொடர் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதம் நாள...Read More

டீசல் கிடைக்காவிட்டால் நிலமை மேலும் மோசமடையும், தனியார் பஸ்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Tuesday, March 01, 2022
எரிபொருள் நிலையங்களில் நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பஸ்களுக...Read More

ஈஸ்டர் தாக்குதலின் கொலையாளி யார் என்பது எனக்கு தெரியும், நான் கைது செய்யப்படலாம் - ஹரின்

Tuesday, March 01, 2022
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் கொலையாளிகள் யார் என்பது தனக்கு தெரியும் எனவும் அதனை வெளியில் கூறினால், தான் கைது செய்யப்படுவேன் எனவும் ஐக்கிய மக்க...Read More

5 ஆம் திகதி முதல் தடையின்றி மின்சாரம் - ஜனாதிபதி பணிப்புரை

Tuesday, March 01, 2022
மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்சக்தி மற்றும் எரிசக்த...Read More

எனது பதவிக் காலம் நிறைவடைந்த போது பிரச்சினை இல்லாத நாட்டை கையளித்தேன் - மக்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படவில்லை

Tuesday, March 01, 2022
நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கருத்து வேறுபாடுகளின்றி பொது மேடையில்...Read More

'ஒரு நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு - வர்த்தமானி வெளியானது

Tuesday, March 01, 2022
"ஒரு நாடு ஒரே சட்டம்" என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அற...Read More
Powered by Blogger.