Header Ads



ஜெனீவாவில் ஏனைய நாடுகளின் ஆதரவை பெற முடியுமென இலங்கை நம்பிக்கை - தூதரகத்தில் முக்கிய பேச்சு, அலி சப்ரியும் தயார்

Tuesday, March 01, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49 வது கூட்டத் தொடர் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதம் நாள...Read More

டீசல் கிடைக்காவிட்டால் நிலமை மேலும் மோசமடையும், தனியார் பஸ்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Tuesday, March 01, 2022
எரிபொருள் நிலையங்களில் நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பஸ்களுக...Read More

ஈஸ்டர் தாக்குதலின் கொலையாளி யார் என்பது எனக்கு தெரியும், நான் கைது செய்யப்படலாம் - ஹரின்

Tuesday, March 01, 2022
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் கொலையாளிகள் யார் என்பது தனக்கு தெரியும் எனவும் அதனை வெளியில் கூறினால், தான் கைது செய்யப்படுவேன் எனவும் ஐக்கிய மக்க...Read More

5 ஆம் திகதி முதல் தடையின்றி மின்சாரம் - ஜனாதிபதி பணிப்புரை

Tuesday, March 01, 2022
மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்சக்தி மற்றும் எரிசக்த...Read More

எனது பதவிக் காலம் நிறைவடைந்த போது பிரச்சினை இல்லாத நாட்டை கையளித்தேன் - மக்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படவில்லை

Tuesday, March 01, 2022
நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கருத்து வேறுபாடுகளின்றி பொது மேடையில்...Read More

'ஒரு நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு - வர்த்தமானி வெளியானது

Tuesday, March 01, 2022
"ஒரு நாடு ஒரே சட்டம்" என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அற...Read More

இந்த நாட்டை புட்டினுக்கு, பொறுப்பு கொடுக்க வேண்டும் - பொன்சேகா

Monday, February 28, 2022
ரஷ்ய உக்ரைன் யுத்ததின் தாக்கம் நமது நாட்டிற்கு இருக்குமென்று நான் நினைக்கவில்லை. அது உலகில் மறு பக்கத்தில் இடம்பெற்றுக்கொடுள்ளது. இதை காரணம்...Read More

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி, கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

Monday, February 28, 2022
(அஸ்லம் எஸ்.மெளலானா, பாறுக் சிஹான்) இலங்கையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அமுலிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி  கல்முனை மாநகர ...Read More

முஸ்லிம் வயோதிபத் தாயை படுகொலை செய்ய முயற்சி - போதைப் பொருள் பாவனையையும், திருடர்களையும் கட்டுப்படுத்துமாறு பொலிசாரிடம் கோரிக்கை

Monday, February 28, 2022
- எஸ்.எம்.எம்.முர்ஷித் - வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்று திங்கட்கிழமை (28) விதவைகள், அனாதைகள் ஓய்வூதியம் பெறும் தாய் ஒருவரின் வீட்டில் அவரை...Read More

ரஷ்யா - யுக்ரேன் பேச்சுவார்த்தை, முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்தது

Monday, February 28, 2022
ரஷ்யா - யுக்ரேன் இடையிலான சந்திப்பு பெலாரூஸில் நிறைவடைந்தது.  ரஷ்யா மற்றும் யுக்ரேன் பிரதிநிதிகளுக்கு இடையிலான இந்த சந்திப்பில் இரு நாட்டு ப...Read More

வேலை நாட்களை 4 ஆக குறைக்க மத்திய வங்கி யோசனை -- தனியார் வாகன பாவனையை குறைத்து பொதுப்போக்குவரத்துக்கு மாறுமாறும் கோரல்

Monday, February 28, 2022
நாட்டில் டொலர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுப்பதை தவிர்க்க அரசாங்கத்திடம் இ...Read More

இங்கிலாந்தில் இலங்கை முஸ்லிம் சார் அமைப்புக்களுக்கிடையே முக்கிய கலந்துடையாடல் - யூசுப் முப்தியும் பங்கேற்பு (படங்கள்)

Monday, February 28, 2022
அஸ்ஷேஹ் யூசுப் முப்தியுடன்  லெஸ்டரில் இயங்கும் இலங்கை முஸ்லிம்களின் சமூக , சமய அமைப்புகளின்  நிர்வாக உறுப்பினர்களுக்குமான  ஓர் விசேட கலந்துர...Read More

கடலில் காத்துக்கொண்டிருக்கும் எண்ணெய் கப்பல்களை விடுவிக்க டொலர் இல்லை, நிதியமைச்சு மீதும் கம்மன்பில குற்றச்சாட்டு

Monday, February 28, 2022
எண்ணெய் கொள்வனவுக்காக டொலரை தொடர்ச்சியாக வழங்க நிதி அமைச்சு உறுதியளித்திருந்தபோதிலும், அது தற்போதுவரை நடைமுறையாகவில்லை என வலுசக்தி அமைச்சர் ...Read More

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட புலிகளுடைய படகு, முல்லைத்தீவில் கண்டுபிடிப்பு (படங்கள்)

Monday, February 28, 2022
முல்லைத்தீவு, சாலை கடற்கரைப் பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட, விடுதலைப் புலிகளுடையது என கூறப்படும் தற்ககொலை தாக்குதல் படகொன்று இன்றைய த...Read More

சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் இருந்து பசில் விடுதலை

Monday, February 28, 2022
கடுவெல நீதவான் நீதிமன்றில் சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டு...Read More

பேக்கரி தொழிலை முன்னெடுத்துச் செல்வது சவாலாக மாறியுள்ளது

Monday, February 28, 2022
பேக்கரி உற்பத்திக்கு தேவையான கோதுமை மா, மாஜரின், வெண்ணெய் மற்றும் பாம் ஒயில் போன்ற மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டினால் தாம் பெரிதும் பாதிக்கப...Read More

நாங்கள் எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடல்ல, முடியுமானளவு சிக்கனப்படுத்திக்கொள்ள வேண்டும் - தினேஷ்

Monday, February 28, 2022
நாங்கள் எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடு அல்ல அதனால் முடியுமானளவு நாங்கள் எரிபொருளை சிக்கனப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கல்வி அமைச்சர் தின...Read More

காலியில் உக்ரைனியர்கள் ஆர்ப்பாட்டம் - கட்டியணைத்து மன்னிப்பு கேட்ட ரஷ்ய தம்பதி

Monday, February 28, 2022
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நிறுத்தக் கோரி காலியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியிலுள்ள உக்ரேனிய சுற்றுலா பயணி...Read More

கிண்ணியா பிரதேச செயலாளராக எம்.எச்.எம்.கனி நியமனம், வெருகல் செயலாளராக எம்.ஏ.அனஸ் கடமை பொறுப்பேற்பு

Monday, February 28, 2022
ஹஸ்பர்  கிண்ணியாவின் புதிய பிரதேச செயலாளராக மீண்டும் எம்.எச்.எம்.கனி நியமனம்...!!!கடமைகளை பொறுப்பேற்றார்,பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் வெருகல் ...Read More

கல்முனை மாநகர சபையே இது உனது கவனத்திற்கு - உயிர்களை மதித்து உடனடியாக செயற்படுங்கள் (வீடியோ)

Monday, February 28, 2022
- பாறுக் ஷிஹான் - வீதி ஒழுங்கு முறைகள் உரிய முறையில் பேணப்படாமையினாலும் சீரற்றுள்ள பாதையோரங்களினாலும்   பாதசாரிகள்  சிரமப்படுவதுடன் விபத்துக...Read More

தமிழ் - முஸ்லிம் உறவைப் பலப்படுத்துவது, இரு இன பிரச்சினைகளுக்கு இணக்கத் தீர்வை எட்டுவது பற்றி பேச்சு

Monday, February 28, 2022
பாறுக் ஷிஹான் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு சுகாதார முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ...Read More

ஒன்றுகூடல்கள் அதிகரிப்பு - ஆபத்து என்கிறது PHI

Monday, February 28, 2022
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் நடைபெறும் இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்களால் எதிர்காலத்தில் கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் இருப்ப...Read More

எந்த தேவாலயத்திலும் சிலுவையின் முன், சத்தியம் செய்யத் தயார் - மைத்திரிபால அறிவிப்பு

Sunday, February 27, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தனக்கு முன்கூட்டியே எந்த தகவலும் கிடைக்கவில்லை என எந்த தேவாலயத்திலும் சிலுவையின் முன்னால் தன்னால் சத்தியம...Read More

உக்ரைனில் சிக்கியுள்ள 20 இலங்கையர்களை, போலந்து எல்லையூடாக உக்ரைனிலிருந்து வெளியேற்ற திட்டம்

Sunday, February 27, 2022
உக்ரைனில் சிக்கியுள்ள 20 இலங்கையர்கள், போலந்து எல்லையூடாக உக்ரைனிலிருந்து வௌியேறும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக அங்காராவிலுள்ள இலங்கை தூ...Read More

ரஷ்ய - உக்ரைன் போரை விட, இலங்கையின் பொருளாதார நிலைமை பாரதூரமானது

Sunday, February 27, 2022
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையில் ஏற்பட்டுள்ள போரை விட இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார யுத்தம் பாரதூரமான ஒன்று என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிச...Read More
Powered by Blogger.