Header Ads



வெளிநாட்டு பணவனுப்பல் 61 சதவீதத்தினால் வீழ்ந்தது

Sunday, February 27, 2022
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களினால் நாட்டுக்கு பணம் அனுப்பப்படும் வீதம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 61.6 சதவீதத்தினா...Read More

இலங்கைக்கு வருபவர்கள் 3 டோஸ் போட்டிருந்தால் பரிசோதனை தேவையில்லை

Sunday, February 27, 2022
இலங்கைக்கு வருகைத்தரும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், கொரோனா தடுப்பூசிகளில் மூன்று தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டிருந்தால், அவ்வாறானவர்கள் கொ​...Read More

200 அடி மரத்தில் ஏறி, கிளைகளை வெட்ட முயற்சித்தவர் திடீர் நோய்வாய்ப்பட்டார் - கீழிறக்க பல மணித்தியால போராட்டம்

Sunday, February 27, 2022
- ரஞ்சித் ராஜபக்ஸ - 200 அடி உயரமான மரத்தில் ஏறி, கிளைகளை வெட்ட முயற்சித்த தொழிலாளி ஒருவர், திடீர் நோய்வாய்பட்டதால், அவரை மரத்திலிருந்து கீழே...Read More

முஸ்லிம் நாடுகளிடம் இருந்து கடன், பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் - இராஜாங்க அமைச்சர்

Saturday, February 26, 2022
மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து கடன் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி, சுயதொழில் இராஜாங்க அமைச்ச...Read More

மார்ச் 1 க்கு பின்னர் டுபாய் செல்லும் இலங்கையர்கள் PCR அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை

Saturday, February 26, 2022
பூரண தடுப்பூசி செலுத்திக் கொண்ட இலங்கையர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  இதன்படி, மார்ச் முதலாம் திகதிக்...Read More

இணையத்தள குற்றங்களில் ஈடுபடுகின்றவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவர், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை

Saturday, February 26, 2022
இணையம் ஊடாக இடம்பெறும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது கணினி குற்ற விசாரணை பிரிவுக்கு நாளாந்தம்...Read More

உக்ரைனில் உள்ள இலங்கை மாணவன், சுரங்கப்பாதைக்குள் இருந்து அனுப்பி வைத்துள்ள தகவல்

Saturday, February 26, 2022
ரஷ்ய இராணுவ படையெடுப்பை தொடர்ந்து உக்ரைனில் சிக்கியுள்ள இலங்கை இளைஞன் ஒருவர் ´அத தெரண´விற்கு வீடியோ ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.  ரஷ்ய தாக்கு...Read More

“ஏற்படவிருந்த பெரும் அழிவு நிலைமையை
 கட்டுப்படுத்த முடிந்தது…” ஜனாதிபதி தெரிவிப்பு

Saturday, February 26, 2022
நாட்டுக்குள் ஏற்படவிருந்த பெரும் அழிவு நிலைமையை, கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் மூலமே கட்டுப்படுத்த முடிந்ததென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜ...Read More

எனக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள், பாராளுமன்றத்தில் உள்ள பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்காதீர்கள்

Saturday, February 26, 2022
பாராளுமன்றத்திற்குள் டோர்ச்லைட் கொண்டுவந்த விவகாரம் தொடர்பில் தமக்கு எதிராக எத்தகைய விசாரணையை முன்னெடுத்தாலும் பரவாயில்லை என்றும், எனினும் ப...Read More

வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள், டொலர்களுக்கு பதிலாக தங்கத்தை கொண்டுவருவதாக தெரிவிப்பு

Saturday, February 26, 2022
உலக சந்தையில் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக அகில இலங்கை ஆபரண வர்த்தக சங்கம் தெரிவி...Read More

இலங்கையில் 4,000 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் - அரசாங்கம் என்ன செய்யப் போகிறது தெரியுமா..?

Saturday, February 26, 2022
சுமார் 4,000 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் தற்போது இலங்கையில் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.  அவர்கள் 30 நாட்களுக்காக இ...Read More

நாட்டில் இப்படியெல்லாம் நடைபெறுகிறது - மிக அவதானமாக இருங்கள்

Saturday, February 26, 2022
அக்கரைப்பற்று இளைஞன் ஒருவனிடம் தனது குரலால் பெண்கள் போல மிமிக்கிரி குரலில் பேசி காதலிப்பது போல நடித்து பணமோசடியில் ஈடுபட்ட மட்டக்களப்பு ஆயித...Read More

தேசிய ஊடகத்திலிருந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழி நீக்கம் - பிரிவினைவாதத்தின் மற்றுமொரு நடவடிக்கை, மனோ

Friday, February 25, 2022
இலங்கை அரச ஊடகமான ரூபவாஹினி தொலைகாட்சி அலைவரிசையின் அடையாள குறியீட்டில் இருந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழி அகற்றப்பட்டமை பிரிவினைவாதத்தின் மற...Read More

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை பற்றி கூறியிருப்பது என்ன..?

Friday, February 25, 2022
இலங்கையின் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை செயற்படுத்துவதில் உள்ள அசமந்தப்போக்கு தமது விசனத்திற்கு காரணமாக அமைந்துள்...Read More

முஸ்லிம் Mp க்கள் அக்கரையின்றி செயற்பட்டதை, இப்போது நாம் அனுபவித்து வருகின்றோம் - இம்ரான்

Friday, February 25, 2022
இந்த அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மையான தப்தர் ஜெய்லானி மினாராவை திட்டமிட்டு அழித்துள்ளமை பாரிய அநீதியாகும் என திருகோணமலை ம...Read More

வன்முறை வேண்டாம், மக்களின் உயிரிழப்பு கவலையை ஏற்படுத்துகிறது: உக்ரைன் விவகாரத்தில் தாலிபன்கள் கருத்து

Friday, February 25, 2022
உக்ரைன் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் ”பொது மக்களின் உயிரிழப்பு” கவலையை ஏற்படுத்துகிறது:தாலிபன் பேச்சுவார்த்தை மூலம் அமைதியைக் கொ...Read More

அரபு இராச்சியம், லிபியா, அமெரிக்கா நாட்டுத் தூதுவர்கள் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வு

Friday, February 25, 2022
இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வு, இன...Read More

நமது பிரதமர் தற்போதைய ஜனாதிபதியிடம் வந்து, எதையாவது நினைவுபடுத்தினால் அவர் வேண்டாம் என்று சொல்லமாட்டார்

Friday, February 25, 2022
கொழும்பு தாதியர் கல்லூரியின் 153 தாதியர்கள் நைட்டிங்கேல் உறுதிமொழி வழங்கி சேவையில் இணையும் நிகழ்வு இன்று (25) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையி...Read More

பாராளுமன்றத்திற்கு ஹரீனும், மனுசவும் எடுத்துச்சென்ற பார்சல் விவகாரம் - அமைச்சர் ஜோன்ஸ்டன் கூறிய கருத்துக்கள்

Friday, February 25, 2022
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 25-02-22 2022  பாராளுமன்றத்தில் வெளியிட்ட கருத்து.   இந்த இரங்கல் பிரேரணையில் வேறு விடயங்களைப் பற்றி பேச  நான்...Read More

மஜீட் புரத்தை ஊடறுத்த 100க்கும் அதிகமான யானை கூட்டம் - வேடிக்கை பார்த்த மக்கள், அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு (வீடியோ)

Friday, February 25, 2022
அம்பாறை மாவட்டத்தில் வியாழக்கிழமை(24) மாலை திடிரென சம்மாந்துறை ஊடாக  மஜீட் புரம் பகுதிகளை ஊடறுத்து    ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற  சுமார் 10...Read More

ஈஸ்டர் தாக்குதல் பற்றிய, புதிய உண்மைகள் வெளியாகியுள்ளன - ரணில் தெரிவிப்பு

Friday, February 25, 2022
உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய உண்மைகள் வெளியாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசி...Read More

TikTok இல் அறிமுகமான 37 வயது இலங்கையரை தேடிவந்த 67 வயது நெதர்லாந்து பெண் மர்ம மரணம் - வெள்ளவத்தையில் சம்பவம்

Friday, February 25, 2022
வெள்ளவத்தை தொடர்மாடி குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நெதர்லாந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (24) இரவு மீட்கப்பட்டதாக வெள்ளவத்தை பொ...Read More

ரஷ்யா - உக்ரைன் போர், இலங்கைக்கு பெரும் பாதிப்பு

Friday, February 25, 2022
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் இலங்கைக்கும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனா பரவியதன் பி...Read More

பெண் ஒருவரின் வங்கி கணக்குக்கு வந்த 35 லட்சம் பணம் தாயும் மகனும் செய்த நெகிழ்ச்சியான செயல் - குவிகிறது பாராட்டு

Friday, February 25, 2022
இலங்கையில் பெண் ஒருவரின் நேர்மையான செயற்பாடு தொடர்பில் சமூக ஊடகங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. பெண் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு தவறுதலாக...Read More

மக்களுக்கு பரிசில்கள் வழங்க வேண்டும்

Friday, February 25, 2022
நாட்டில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையில், அதிகளவான நிதியை நெடுஞ்சாலைகளை அமைக்க ஒதுக்கீடு செய்ய வேண்டுமா என கேள்...Read More
Powered by Blogger.