Header Ads



மின்சாரத் தடையால் பாராளுமன்றத்திற்கும் பாதிப்பு

Wednesday, February 23, 2022
பா.நிரோஸ் நாடுமுழுவதிலும் மின்சாரத் தடை இன்று அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற செயற்பாடுகளில் மின்தடையால் பல பாதிப்புகள் ஏற்பட்ட...Read More

சீனாதான் இலங்கையின் உண்மையான நண்பன் - வீரவன்ச

Wednesday, February 23, 2022
சீனா, இலங்கையின் உண்மையான நண்பனென்றே தான் கருதுவதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அவர், ...Read More

களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய நெடுஞ்சாலை நிர்மாண திட்டத்திற்கு நீதிமன்றம் தடையுத்தரவு

Wednesday, February 23, 2022
புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரையான தலங்கம ஈரநிலப்பகுதிக்கூடாக நான்கு வழித்தட உயர்மட்ட நெடுஞ்சாலை நிர்மாணிப்பதை தற்காலிகமாக தடை ச...Read More

விஹாரஹேன பகுதியில் 2 மர்மமான சுரங்கங்கள் கண்டுபிடிப்பு

Wednesday, February 23, 2022
தெனியாய, விஹாரஹேன பிரதேசத்தில் இரண்டு சுரங்கப்பாதைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஹாரஹேன - ஆராதெனிய வீதியின் அபிவிர...Read More

உடன்படிக்கையை விரும்பாத அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவிப்பு

Wednesday, February 23, 2022
 சர்ச்சையை ஏற்படுத்திய யுகதனவி மின் உற்பத்தி நிலைய உடன்படிக்கை குறித்து உடன்பாடில்லாத அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென சட்டமா அதிபர் சஞ்சய் ர...Read More

கொரோனாவினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கிடுகிடு என உயர்வு - லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை

Wednesday, February 23, 2022
கொவிட் வைரஸ் தொற்று காரணமாக நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக பொரளை லேடி ரிஜ்வே ச...Read More

கதிரையில் இருந்தபடி ஜெபித்த, மூதாட்டி அடித்துக் கொலை - யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி

Wednesday, February 23, 2022
- செந்தூரன் பிரதீபன் - யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டப் பகுதியில், தனிமையில் இருந்து ஜெபித்துக் கொண்டிருந்த மூதாட்டியொருவர், நேற்று (22) மதியம...Read More

டுபாயில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரனுக்கு, உண்டியல் முறையில் 2 கோடி ரூபா பணம் அனுப்ப முயன்றவர் கைது

Tuesday, February 22, 2022
துபாயில் தலைமறைவாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் சலிது மல்ஷித என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு உண்டியல் முறையில் 2 கோடி ரூபாவிற்கும் அதிக பணத...Read More

ஹெம்மாதகமயில் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளைக் கௌரவிப்பு

Tuesday, February 22, 2022
இலங்கை ஹெம்மாதகம, கொடேகொடை மஸ்ஜிதுல் ஹுதா பள்ளி பரிபாலன சபையின் ஏற்பாட்டில், பிரதேசத்தின் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளை, கௌரவிக்கும் விசேட நிகழ்...Read More

ஆளும் தரப்பு மௌனம் காக்கின்றமை கவலையளிக்கின்றது – சாணக்கியன்

Tuesday, February 22, 2022
டெங்கு தடுப்பு செயலிணியின் பணியாளர்களுக்கு ஒரு இலட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தின் ஊடாக நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் ...Read More

சமுதித்தவின் வீட்டின் மீது தாக்குதல் - முன்னாள் அழகுராணி விசாரணைக்கு அழைப்பு

Tuesday, February 22, 2022
முன்னாள் திருமதி இலங்கை அழகுராணி (Mrs SriLanka) புஷ்பிகா டி சில்வா நாளை காலை 10 மணிக்கு பிலியந்தலை காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பி...Read More

விஜயகலாவின் வீட்டில் அரசியல் பிரமுகர்கள்

Tuesday, February 22, 2022
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனை, முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின...Read More

சிறுவன் துஷ்பிரயோகம் - பிக்குவுக்கு எதிராக, விகாரை முன் திரண்ட மக்கள்

Tuesday, February 22, 2022
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை, ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரைக்கு முன்பாக நீதிகோரி இன்று (22) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்க...Read More

பரசிட்டமோலின் கேள்வி 3 மடங்காக அதிகரிப்பு - நேற்றையதினம் 3.2 மில்லியன் மாத்திரைகள் உற்பத்தி

Tuesday, February 22, 2022
கடந்த மூன்று வாரங்களில் பரசிட்டமோல் மாத்திரைகளுக்கான தேவை சுமார் 3 மடங்காக (275% வீதத்தால்) அதிகரித்துள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற...Read More

ஈஸ்டர் தாக்குதல் ஆதாரங்கள் பாராளுமன்றத்தில் ஒப்படைப்பு - சாட்சியப் பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் எவையும் வெளிப்படுத்தப்படவில்லை.

Tuesday, February 22, 2022
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தனது இறுதி அறிக்கை மற்றும் அதனுடன் தொடர...Read More

நாட்டை கட்டியெழுப்ப, முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு

Tuesday, February 22, 2022
உள்ளூர் கைத்தொழில்களில் முதலீடு செய்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளூர் தொழில் முயற்சியாளர...Read More

கடனை செலுத்தாத கீதா, கொலை செய்து கூரையில் தொங்க விடுவதாக மிரட்டிய வர்த்தகர்

Tuesday, February 22, 2022
கொலை செய்து சடலத்தைக் கூரையில் தொங்க விடுவதாக மிரட்டல் விடுத்த வர்த்தகர் ஒருவருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மன்னிப்பு வழங்கிய...Read More

கோழிப்பண்ணையை கூட இந்த, அரசாங்கத்தினால் சரியாக நடத்த முடியாது: அனுரகுமார

Tuesday, February 22, 2022
தற்போதுள்ள அரசாங்கத்தினால் கோழிப்பண்ணையைக் கூட சரியாக நடத்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....Read More

உக்ரைனுக்கு செல்லாதீர்கள் - இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

Tuesday, February 22, 2022
 உக்ரைன் நாடு போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அத்தியாவசியமான விடயங்கள் தவிர்ந்து உக்ரைனுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு இல...Read More

விடுதி உரிமையாளரினால் கூலிக்கு அமர்த்தப்பட்டு, குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் கைது

Tuesday, February 22, 2022
யாழ்., சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங...Read More

விகாரை என்ற பெயரில் பாலியல் விடுதி, அரசியல் வாதிகளும் செல்கின்றனர், உடற் பிடிப்பில் சீனப் பெண்கள்

Monday, February 21, 2022
பிரதேசவாசிகள், பௌத்த மாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, குருணாகல் மாவட்டம் பொத்துஹெர, அரம்பேபொல பிரதேசத்தில் வ...Read More

ருமேனியாவில் வாகன விபத்து - 2 இலங்கையர்கள் மரணம்

Monday, February 21, 2022
ருமேனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. ருமேனியாவின் ஹொர...Read More

முஸ்லிம் சமூகம் விட்டுக்கொடுப்புடன் தான் வாழவேண்டும், அதற்காக நாம் அத்தியாவசிய உரிமைகளை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது

Monday, February 21, 2022
ஒற்றுமையில்லாதவர்களாக இருந்தால் இன்னுமின்னும் நாம் நசுக்கப்படுவோம். சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் சமூகம் விட்டுக்கொடுப்புடன் தான் வாழவேண்டும...Read More

பொத்துவில் ஜுமுஆ மஸ்ஜிதில் சகவாழ்வை கட்டியெழுப்புவது தொடர்பாக கலந்துரையாடல்

Monday, February 21, 2022
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டத்தின் ஜம்இய்யாவின் கிளை உறுப்...Read More
Powered by Blogger.