Header Ads



அரசாங்கம் தரமான கல்வியை உறுதிசெய்ய வேண்டும், அரசாங்கங்கள் மாறும்போது அக்கொள்கை மாறக்கூடாது

Thursday, February 17, 2022
நாட்டின் உயர்கல்வி முறையானது உலகளாவிய தரத்திற்கு தரப்படுத்தல் செய்யும் வகையில் புதுப்பிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர...Read More

அரசியல்வாதிகளுக்கு இளைஞர்கள் சாபம் விடுவார்கள் - ரணில்

Thursday, February 17, 2022
நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே தேசிய வளம் இலங்கையின் இளைஞர்கள் என்று தெரிவித்த முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக...Read More

வெளிநாடு செல்பவர்களுக்கு 4 வது தடுப்பூசி செலுத்தப்படும்

Thursday, February 17, 2022
வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு, அவர்கள் செல்லும் நாட்டின் தேவைக்கு ஏற்ப நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத...Read More

தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு, நம் அனைவருக்கும் உள்ளது – பிரதமர் மஹிந்த

Wednesday, February 16, 2022
கொவிட் தொற்றுநோயின் அழிவுகரமான விளைவுகளிலிருந்து நாடு மீண்டு வரும் நிலையில் தேசத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இரு...Read More

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இடம்பெயரும் 'கிரிம்சன் ரோஸ்'

Wednesday, February 16, 2022
இந்தியாவின் - இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான 'கிரிம்சன் ரோஸ்' (Crimson Rose) வண்ணத்துப்பூச்சிக...Read More

66 பாலங்களை புனரமைப்பதற்கு, குவைட் அரசாங்கத்தின் நிதியுதவி

Wednesday, February 16, 2022
எதிர்வரும் 3 வருடங்களில் 7 மாகாணங்களை உள்ளடக்கிய 66 பாலங்களை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்...Read More

"மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டியதில்லை"

Wednesday, February 16, 2022
போதுமானளவு எரிபொருள் கையிருப்பிலுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதனால், மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை கொள்வனவு செய்ய...Read More

பலகத்துறையில் வலம்புரி கவிதா வட்டத்தின், நோண்மதி கவியரங்கு (படங்கள்)

Wednesday, February 16, 2022
- எம். ஜே.எம். தாஜுதீன் - பலகத்துறை  கலை இலக்கிய வட்டத்தின் அனுசரணையுடன் வலம்புரி கவிதா வட்டம் நடத்திய  அதன் 77 ஆவது  நோன்மதி கவியரங்கம் நேற...Read More

கிரீடம், விவசாயி சின்னங்கள் இனிமேல் இல்லை - கட்சிகளுக்கு இதுவரை ஒதுக்கப்பட்ட சின்னங்களின் (முழு விபரம் இணைப்பு)

Wednesday, February 16, 2022
அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத சின்னங்களின் பட்டியலில் இருந்து இரண்டு சின்னங்களை நீக்குவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ...Read More

சமுதிதவின் வீட்டின் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசுக் கார் - இதுவரை 100 சி.சி.டி.விகளை பொலிஸார் ஆராய்ந்துள்ளனர்

Wednesday, February 16, 2022
பிலியந்தலவில் உள்ள ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது, தாக்குதலை மேற்கொண்டவர்கள் பயன்படுத்திய சொகுசு கார், மோட்டார் சைக்கிளின் வ...Read More

இன ஐக்கியத்தை வலியுறுத்தி‌ 1407 கிலோமீட்ட‌ர் சைக்கிளோட்டும் சுல்பிக்கார் (வீடியோ)

Wednesday, February 16, 2022
- பாறுக் ஷிஹான் -  இன ஐக்கியத்தை வலியுறுத்தி நாடு தழுவிய  சைக்கிளோட்டத்தை முன்னெடுத்துள்ள பொத்துவில் பகுதியை   சேர்ந்த‌ சுல்பிகாருக்கு இன்று...Read More

இன்றும் எரிவாயு அடுப்பொன்று வெடித்தது

Wednesday, February 16, 2022
- வி.சுகிர்தகுமார் - அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் சமையல் எரிவாயு அடுப்பொன்று, பூரணை தினமான இன...Read More

கல்முனை பிரதேச செயலக ஒன்றுகூடலும், கௌரவிப்பு நிகழ்வும் ( VIDEO )

Wednesday, February 16, 2022
- பாறுக் ஷிஹான்,  சர்ஜுன் லாபீர் - கல்முனை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட  Moon Gloaming   2022 ஆம் ஆ...Read More

மரத் தளபாடம் என்றுகூறி 10 கோடி பெறுமதியான சிகரெட்டுகள் இறக்குமதி - வர்த்தகர்கள் இருவருக்கு 4 வருட கடூழிய சிறை

Wednesday, February 16, 2022
மரத் தளபாடங்கள் இறக்குமதி என்ற பெயரில் 10 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்கு இறக்குமதி செய்துள்ள இரண்டு நப...Read More

சமுதிதவின் வீடு தாக்குதல், அவன்காட் நிறுவனத்துக்குத் தொடர்பு - சுனில் வட்டகல

Wednesday, February 16, 2022
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவின் வீடு தாக்கப்பட்ட சம்பவத்துடன் அவன்காட் நிறுவனத்துக்கு தொடர்பிருப்பதாக ஜே.வி.பியின் முன்னாள் மேல் மாகாண சப...Read More

வெளிநாட்டவர்கள் திருமண நிகழ்வுகளை நடத்த சிங்கராஜ வனம்

Wednesday, February 16, 2022
இலங்கையில் வெளிநாட்டவர்கள் தமது திருமண நிகழ்வுகளை நடத்தும் வகையில் பல்வேறு சுற்றுலா இடங்களை அபிவிருத்தி செய்ய   அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்...Read More

டியூஷன் வகுப்பில் மாணவிகளின் கழிப்பறைக்குள் ரகசிய கமரா - முறையிட்டும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு

Wednesday, February 16, 2022
கம்பஹாவில் மேலதிக வகுப்பு நடத்தும் பிரபல நிலையம் ஒன்றின் பெண்கள் கழிப்பறையில் கமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியு...Read More

5 இலட்சம் ரூபா பணவெகுமதி

Wednesday, February 16, 2022
ஹிரு தொலைக்காட்சியின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் இல்லத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் சரியான தகவல்களை வழங்...Read More

கணவர் மீதான துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி - மத்துகமவில் சம்பவம்

Wednesday, February 16, 2022
மத்துகமவில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு  இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 38 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்...Read More

கிண்ணியா அரசியல்வாதிகளே, இது உங்களின் கவனத்திற்கு..! மேலும் மரணங்கள் நிகழ துணை நிற்காதீர்கள்

Wednesday, February 16, 2022
- ஹஸ்பர் -  திருகோணமலை_கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நடுவூற்று கிராமத்தையும் சுங்கான் குழி கிராமத்தையும் இணைக்கும் பாலமானது உடைந்து...Read More

சமுதித்த மீதான தாக்குதலை, முஸ்லிம் மீடியா போரம் கண்டிக்கிறது

Wednesday, February 16, 2022
ஹிரு தொலைக்காட்சியின் "பத்திரிகைக் கண்ணோட்டம் மற்றும் சலகுன" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல சுதந்திர ஊடகவியலாளர் சமுதித்த சமர...Read More

ஜெய்லானியையும், முகுதுமஹா விகாரையையும் கைப்பற்றியுள்ளது யார்..? முஜிபுர்ரஹ்மான் Mp கேள்வி

Wednesday, February 16, 2022
- நூருல் ஹுதா உமர் - ஜெய்லானி, முகுதுமஹா விகாரை போன்ற இடங்களை தான் கைப்பற்றியுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய மொட்டின் அனுராதபுர கூட்டத்தில் பேசினா...Read More

மூடிய கதவுகளுக்குப் பின்னால், மல்கம் ரஞ்சித்தின் நடவடிக்கை - விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பு என்கிறார்

Wednesday, February 16, 2022
இலங்கை கத்தோலிக்க திருச்சபையானது, வத்திக்கானுடன் இணைந்து ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடி...Read More

வைத்தியசாலைகளில், வைத்தியசாலைகளுக்கு வெளியில் இடம்பெறும் மரணங்களுக்கு PCR இனிமேல் கட்டாயமில்லை

Wednesday, February 16, 2022
வைத்தியசாலைகளில் அல்லது வைத்தியசாலைகளுக்கு வெளியில் இடம்பெறும் மரணங்களுக்கும் பிரேத பரிசோதனையின் போது பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது ...Read More
Powered by Blogger.