“ஒரே நாடு – ஒரே சட்டம்” என்ற எண்ணக்கருவை அடைவதற்காக, ஜனாதிபதிச் செயலணியினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்படவுள்ள யோசனைப் பத்திரத்தில் உள்ள...Read More
நாட்டின் பொருளாதாரம் வழமைக்கு திரும்பினால், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்காலத்தில் மாதத்தில் ஒரு முறை சைக்கிளில் பயணம...Read More
யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். ...Read More
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபரை முளந்தாழிட வைத்ததாக கூறி, பதுளை பொலிஸாரால் ஊவா மாகாண முன்னாள் ஆளுநரும் தற்போதைய பாராளுமன்ற உற...Read More
கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்த தேசிய மருந்தை தயாரித்தார் என்று கடந்த காலங்களில் பிரபலமாக பேசப்பட்ட கேகாலை உடுமாகம பிரதேசத்தை சேர்ந்த த...Read More
- நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் - சமகால அரசியல் நடவடிக்கைகள், கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அம்பாறையில்...Read More
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் (15) கொழும்பில் இடம்பெற்றிருந்தது. குறித்த கையெழுத்து பெற்று...Read More
தந்தை டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்ட போது தனக்குள் ஏற்பட்ட யோசனைக்கு அமைய களுத்துறை மாவட்ட பண்டாரகமை கொத்தலாவல பிரதேசத்தை சேர்ந்த...Read More
சதொச ஊடாக சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையிலான தண்ணீர் போத்தல் திட்டமான்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி சதொசவில் குடிநீ...Read More
அமைச்சர் சமல் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை நாடாளுமன்றத்தில் தாக்க முயற்சித்த போது, அவர் தப்பியோடியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெர...Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நீதிமன்றில் ம...Read More
பிராந்திய வலயத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கைக்கு பணம் அனுப்பி வைத்தல் குறைந்துள்ளதாக தெரியவருகிறது. 2020 மற்றும் 2021ம்...Read More
இந்தியாவிடமிருந்து எதிர்வரும் காலங்களில் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகப் பெறப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்த...Read More
- Mass L. Usuf - அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (ACJU) என்பது, இன்னும் இரண்டு வருடங்களில் அது நூறு வருடங்களை பூர்த்தி செய்யவுள்ள 1924 ஆம் ஆண்ட...Read More
தேடப்பட்டுவந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியான பரிப்புவா எனப்படும் வெல்லம்பிட்டி அமல், நேற்று (14) இரவு அம்பன்பொல பிரதேசத்தில் வைத்து விசேட அ...Read More
யாழ்ப்பாணம் – மீசாலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவர் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மத்தியை சேர்ந்த 1...Read More
சீனா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மூலப் பொருட்கள் மற்றும் கைத் தொழில் பொருட்களை இறக்குமதி...Read More
போராட்டக்காரர்கள் மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்க வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சர் ரியர் ...Read More
இன்று (15) முதல் தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீர் தேக்கங்களில் நீர் குறைவட...Read More
எரிபொருளுக்கான வரிச்சலுகை அல்லது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டுமென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் நிதி அமைச்சிடம் கோரிக்கை ...Read More
இரண்டாயிரம் மில்லியன் ரூபாவை விட வரி வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத மிகை வரிக்கு ஊ...Read More
சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது இன்று-14- காலை இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளை சிற...Read More
இலங்கையில் மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் தலைதூக்குவது தொடர்பில் கொழும்பு ஆயர் இல்ல பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கவலை தெரிவ...Read More
நாட்டின் ஜனநாயக தன்மைகளை முழுமையாக அழித்துவிட்டு மியன்மாரை போன்றதொரு இராணுவ ஆட்சியை கையில் எடுக்கும் சதிகள் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டுள்ள...Read More