Header Ads



ஞானசாரர் முன் வாதங்களை முன்வைத்த அலி சப்ரி - வக்பு சபைத் தலைவரும் பங்கேற்பு

Tuesday, February 15, 2022
“ஒரே நாடு – ஒரே சட்டம்” என்ற எண்ணக்கருவை அடைவதற்காக, ஜனாதிபதிச் செயலணியினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்படவுள்ள யோசனைப் பத்திரத்தில் உள்ள...Read More

நாட்டின் பொருளாதாரம் வழமைக்கு திரும்பினால், அமைச்சர்களும் Mp க்களும் மாதத்தில் ஒருமுறை சைக்கிளில் பயணிப்பர்

Tuesday, February 15, 2022
நாட்டின் பொருளாதாரம் வழமைக்கு திரும்பினால், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்காலத்தில் மாதத்தில் ஒரு முறை சைக்கிளில் பயணம...Read More

யாழ்ப்பாணத்தில் 70 வயதில் முதுநிலை பட்டம் பெற்ற நபர் - குவிகிறது பாராட்டு, சிங்கள பேஸ்புக் பக்கங்களில் வாழ்த்து

Tuesday, February 15, 2022
யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.  ...Read More

தமிழ் அதிபரை முளந்தாழிட வைத்த அரசியல்வாதி விடுதலை

Tuesday, February 15, 2022
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபரை முளந்தாழிட வைத்ததாக கூறி, பதுளை பொலிஸாரால் ஊவா மாகாண முன்னாள் ஆளுநரும் தற்போதைய பாராளுமன்ற உற...Read More

கொரோனாவை குணப்படுத்த பாணி தயாரித்த, தம்மிக்கவின் சகோதரர் கொரோனாவினால் மரணம்

Tuesday, February 15, 2022
கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்த தேசிய மருந்தை தயாரித்தார் என்று கடந்த காலங்களில் பிரபலமாக பேசப்பட்ட கேகாலை உடுமாகம பிரதேசத்தை சேர்ந்த த...Read More

ஹக்கீமின் பின்னால் ஒழிந்து SJB அரசியல் செய்தால், நாங்கள் JVP யை ஆதரிப்போம் - கல்முனை ஆதரவாளர்கள் கொந்தளிப்பு.

Tuesday, February 15, 2022
- நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் -  சமகால அரசியல் நடவடிக்கைகள், கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அம்பாறையில்...Read More

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கொழும்பில் முன்னெடுப்பு

Tuesday, February 15, 2022
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் (15) கொழும்பில் இடம்பெற்றிருந்தது. குறித்த கையெழுத்து பெற்று...Read More

இலங்கை மாணவனின் கண்டுபிடிப்பு

Tuesday, February 15, 2022
தந்தை டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்ட போது தனக்குள் ஏற்பட்ட யோசனைக்கு அமைய களுத்துறை மாவட்ட பண்டாரகமை கொத்தலாவல பிரதேசத்தை சேர்ந்த...Read More

வெற்று தண்ணீர் போத்தலை ஒப்படைத்து 10 ரூபாவை பெற்றுக் கொள்ளுங்கள்

Tuesday, February 15, 2022
சதொச ஊடாக சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையிலான தண்ணீர் போத்தல் திட்டமான்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி சதொசவில் குடிநீ...Read More

சமல் ராஜபக்சவுக்கு பயந்து தப்பியோடிய பொன்சேக்கா, இப்போது வீரனை போல் பேசி வருகிறார் - குட்டி ஆராச்சி Mp

Tuesday, February 15, 2022
அமைச்சர் சமல் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை நாடாளுமன்றத்தில் தாக்க முயற்சித்த போது, அவர் தப்பியோடியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெர...Read More

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டுக்களில் இருந்து தன்னை, விடுவிக்குமாறு மைத்திரிபால நீதிமன்றில் மனு

Tuesday, February 15, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நீதிமன்றில் ம...Read More

வெளிநாடு வாழ் இலங்கையர்களினால் நாட்டுக்கு பணம் அனுப்பப்படுவது வீழ்ச்சி ( 2021 இல் 1612 மில்லியன் டொலர்கள் வந்தது)

Tuesday, February 15, 2022
பிராந்திய வலயத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கைக்கு பணம் அனுப்பி வைத்தல் குறைந்துள்ளதாக தெரியவருகிறது.  2020 மற்றும் 2021ம்...Read More

இந்தியாவிடமிருந்து மேலும் 2.4 பில்லியன் டொலர்கள் கடன் பெறவுள்ள இலங்கை

Tuesday, February 15, 2022
இந்தியாவிடமிருந்து எதிர்வரும் காலங்களில் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகப் பெறப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்த...Read More

சம்மாந்துறை வைத்தியசாலைக்கு சஜித் விஜயம் - 3 மில்லியன் ரூபா மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு

Tuesday, February 15, 2022
- நூருல் ஹுதா உமர் - ஐக்கிய மக்கள் சக்தியின் ”விபக்ஷயே ஹுஸ்மக்" நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியெழுப்...Read More

சிணுங்குவதையும், புலம்புவதையும் நிறுத்தி ACJU க்கு முஸ்லிம்கள் சாதகமாக பதிலளிக்க வேண்டும் (ஹலால் ஏற்றுமதி வருமானம் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள்)

Tuesday, February 15, 2022
- Mass L. Usuf - அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (ACJU) என்பது, இன்னும் இரண்டு வருடங்களில் அது நூறு வருடங்களை பூர்த்தி செய்யவுள்ள 1924 ஆம் ஆண்ட...Read More

பரிப்புவா கைது

Tuesday, February 15, 2022
தேடப்பட்டுவந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியான பரிப்புவா எனப்படும் வெல்லம்பிட்டி அமல், நேற்று (14) இரவு அம்பன்பொல பிரதேசத்தில் வைத்து விசேட அ...Read More

டெங்குவுக்கு பாடசாலை மாணவன் பலி

Tuesday, February 15, 2022
யாழ்ப்பாணம் – மீசாலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவர் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.  கொடிகாமம் மத்தியை சேர்ந்த 1...Read More

முஸ்லிம் நாடுகளில் இருந்து பொருட்களை, இறக்குமதி செய்ய அமைச்சரவை உபகுழு நியமனம்

Tuesday, February 15, 2022
சீனா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மூலப் பொருட்கள் மற்றும் கைத் தொழில் பொருட்களை இறக்குமதி...Read More

போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை செய்ய வேண்டாம் - வீரசேகரவிற்கு ஜனாதிபதி உத்தரவு

Tuesday, February 15, 2022
போராட்டக்காரர்கள் மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்க வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சர் ரியர் ...Read More

இன்று முதல் தினமும் மின்வெட்டு

Tuesday, February 15, 2022
இன்று (15) முதல் தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீர் தேக்கங்களில் நீர் குறைவட...Read More

எரிபொருளுக்கான வரிச்சலுகை அல்லது விலையை அதிகரிக்க வேண்டுமென நிதி அமைச்சிடம் கோரிக்கை

Monday, February 14, 2022
எரிபொருளுக்கான வரிச்சலுகை அல்லது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டுமென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் நிதி அமைச்சிடம் கோரிக்கை ...Read More

நிதி அமைச்சர் பசில், வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

Monday, February 14, 2022
இரண்டாயிரம் மில்லியன் ரூபாவை விட வரி வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத மிகை வரிக்கு ஊ...Read More

தாம் முகங்கொடுத்த சம்பவம் தொடர்பில், சமுதித்தவின் மனைவி தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள்

Monday, February 14, 2022
சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது இன்று-14-  காலை இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளை சிற...Read More

இன்று நிகழ்ந்த 2 சம்பவங்கள், இலங்கைக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்

Monday, February 14, 2022
இலங்கையில் மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் தலைதூக்குவது தொடர்பில் கொழும்பு ஆயர் இல்ல பேச்சாளர் அருட்தந்தை  சிறில் காமினி பெர்னாண்டோ கவலை தெரிவ...Read More

நாட்டின் இன்றைய கடன் நெருக்கடிக்கு ஒட்டுமொத்தமாக ராஜபக்சவினரே பொறுப்புக்கூற வேண்டும் - சம்பிக்க

Monday, February 14, 2022
நாட்டின் ஜனநாயக தன்மைகளை முழுமையாக அழித்துவிட்டு மியன்மாரை போன்றதொரு இராணுவ ஆட்சியை கையில் எடுக்கும் சதிகள் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டுள்ள...Read More
Powered by Blogger.