Header Ads



அம்பாறையில் பலத்த மழை - அறுவடைக்கு தயாராகவிருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கின

Sunday, February 13, 2022
( அஸ்ஹர் இப்றாஹிம்) அம்பாறை மாவட்டத்தில்  பெய்து வரும்  அடைமழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களிலும் அறுவடைக்கு தயாராகவிருந்து நூற்றுக் கணக்கா...Read More

50 அடி பள்ளத்தில் விழுந்த லொறி - நேற்றிரவு சம்பவம்

Sunday, February 13, 2022
வத்துகாமம் - எல்கடுவ வீதியில் லொறி ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. நேற்று (12)  இரவு இடம்பெற்ற இந்த விபத்த...Read More

கம்பஹா மாவட்ட ஆசனங்கள் 18 ஆக குறைந்து, யாழ்ப்பாணத்திற்கு 7 ஆக அதிகரிப்பு

Saturday, February 12, 2022
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 6 ஆசனங்களைக் கொண்டிருந்த யாழ். மாவட்டத்திற்கு ...Read More

அக்குரனையில் இருந்து காத்தான்குடி சென்ற வேனில், தடுப்பூசி அட்டையை தேடியபோது சஹரானின் படங்கள்

Saturday, February 12, 2022
- க.சரவணன் - மட்டக்களப்பு - கொழும்பு வீதியிலுள்ள ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில், அலைபேசியில் சஹரான் காசீமின் படங்களை வைத்திருந்த 9 பேர்...Read More

விமல், கம்மன்பிலக்கு எதிராக அரசாங்கத்திற்குள் நடக்கும் செயற்பாடுகள் நன்றி கெட்ட செயல்

Saturday, February 12, 2022
ராஜபக்ச குடும்பத்தில் நன்றியை மறக்காத ஒரே நபர் மகிந்த ராஜபக்ச எனவும் பசில் ராஜபக்ச செய் நன்றி மறந்தவர் என்பதால், அவரை பற்றி பேசுவதற்கு கூட வ...Read More

நாட்டின் பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டபின் வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும்

Saturday, February 12, 2022
நாட்டின் பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டதன் பின்னர் வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அ...Read More

சவூதி விமான நிலைய, தாக்குதலில் இலங்கையருக்கு பாதிப்பா..?

Saturday, February 12, 2022
சவூதி எல்லைக்கு அருகில் உள்ள அபா சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இலங்கையர் உட்பட 12 ...Read More

இலங்கையில் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு

Saturday, February 12, 2022
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிளொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரா...Read More

வழக்கிலிருந்து தப்பிப்பாரா விமல் வீரவங்சவின் மனைவி..?

Saturday, February 12, 2022
அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவங்ச என்ற ரணசிங்க ரந்துனு முதியான்சலாகே ஷீர்சா உதயந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் த...Read More

சஹ்ரானின் மனைவியிடம் இன்று முதல் தொடர் வாக்குமூலம்

Saturday, February 12, 2022
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹ...Read More

ஆசி­ரியை பஹ்­மிதாவுக்காக நீதிமன்றில் வாதாடிய சட்டத்தரணி சுவஸ்­திகா அரு­லிங்கம் - மார்ச் 16 இல் ரிட் மனு மீதான விசாரணை

Friday, February 11, 2022
(எம்.எப்.எம்.பஸீர்) திரு­கோ­ண­மலை சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரிக்கு அபாயா அணிந்து கற்­பித்தல் பணி­களில் ஈடு­ப­டச்­சென்­றதன் கார­ண­மாக வெளி...Read More

வர்த்தகரை கடத்தி கப்பம் கோர முயன்ற 2 பேர் கைது - கோளாறினால் வாகனம் நிறுத்தப்பட்டபோது தப்பிய கடை உரிமையாளர்

Friday, February 11, 2022
கண்டி – தெல்தோட்டையில் சில்லறை கடை உரிமையாளரை கடத்தி கப்பம் கோர முயன்ற 33 மற்றும் 26 வயதான இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்தோட்டையி...Read More

அனுராதபுரத்தில் மொட்டுக்கட்சியின் கூட்டத்தில் நடைபெற்றது என்ன - எதிர்கட்சி Mp யின் விளக்கம்

Friday, February 11, 2022
இன்றைய(11) ஊடக சந்திப்பில் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்த கருத்துக்களின் ஒரு பகுதி. அண்மையில் அனுராதபுரத்தில...Read More

அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தங்களை குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

Friday, February 11, 2022
நாட்டில் அந்நியச் செலாவணிக்கு (Forex Reserve) நிலவும் தட்டுப்பாடு தற்காலிகமானது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார். நிதி அமைச்சில் ...Read More

அரசாங்கம் இதுவரை நிதி உதவி கோரவில்லை: IMF

Friday, February 11, 2022
மிகைக் கட்டண வரி அறவீடு தொடர்பில் நாட்டில் விவாத நிலைமை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், சர்வதேச நாணய நிதியம் (IMF) இன்று (11) இலங்கை தொடர்பில் ...Read More

இலங்கையர்களுக்கு கனடாவில் வேலைவாய்ப்பா..? போலி விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் விழிப்புடன் செயற்படுங்கள்

Friday, February 11, 2022
மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக ஊடகங்களில் இடம்பெற்று வரும் ஆட்சேர்ப்பு ...Read More

ஒருவரின் பெயரில் பல சிம் அட்டைகள், புதிய சட்டங்களை உருவாக்க நடவடிக்கை

Friday, February 11, 2022
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிம் அட்டைகளை பதிவு செய்வதை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவது குற...Read More

உயிரிழந்த பிச்சைக்காரரிடம் இருந்து 400,000 ரூபாய் மீட்பு

Friday, February 11, 2022
 பிச்சையெடுத்து வாழ்ந்து வந்த பிச்சைக்காரர் ஒருவர் நேற்று (10) திடீரென உயிரிழந்துள்ளதுடன் அவரது கால்சட்டைப் பையில் இருந்து பெருந்தொகை பணம் க...Read More

முன்னாள் சட்டமா அதிபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினால், ஈஸ்டர் தாக்குதல் சதித்திட்டத்தை பகிரங்கப்படுத்த முடியும்

Friday, February 11, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சதி இருப்பதாக கூறிய முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது குறித...Read More

முஸ்லிம்களுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களின் ஓரங்கமே சண்முகா விவகாரம் - மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பஹ்­மி­தாவுக்கு ஆதரவு

Friday, February 11, 2022
அண்­மையில் திரு­கோ­ண­மலை சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரிக்கு அபாயா அணிந்து கற்­பித்தல் பணி­களில் ஈடு­ப­டச்­சென்ற ஆசி­ரி­யைக்கு, சிவில் சமூக ...Read More

60 பவுண் நகைகளுடன் யாழ்ப்பாணம் வந்த, சுவிஸ் குடும்பத்துக்கு நேர்ந்த கதி

Friday, February 11, 2022
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள், விலை உயர்ந்த ச...Read More

'அல்லா ஹு அக்பர்' முழக்கத்தை ஏன் எழுப்பினேன்..? மாணவி முஸ்கான் பேட்டி

Thursday, February 10, 2022
கர்நாடக மாநிலம் மாண்டியா நகரில், இளைஞர்களுக்கு மத்தியில் 'அல்லா ஹு அக்பர்' என முழக்கமிட்ட கர்நாடக மாணவியின் வீடியோ வைரலானது சந்தேகத்...Read More

கொரோனா ஜனா­ஸாக்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

Thursday, February 10, 2022
கொரோனா தொற்­றினால் மர­ணிக்கும் நபர்­களை நல்­ல­டக்கம் செய்யும் ஓட்­ட­மா­வடி – மஜ்மா நகர் மைய­வா­டியில் நேற்று புதன்கிழமை வரை 3503 உடல்கள் நல்...Read More

பயங்கரவாத தடைச்சட்ட திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு - தடுப்புக் காலம் 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக குறைப்பு

Thursday, February 10, 2022
பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலம் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸினால் இன்று (10) பாராளுமன்றத்தில் சமர்...Read More
Powered by Blogger.